...R.sekaran
ShareChat
click to see wallet page
@331812181
331812181
...R.sekaran
@331812181
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#👿வருங்காலPMஐ போல?தொண்டர்ஸ்க? 😎👽💀👿😡👺😎😷😨😭😋😛😍😘😃😝 #📺அரசியல் 360🔴 #சிவகார்த்திகேயன் #👦விஜய் Fans Club #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #👨‍🦰தளபதி விஜய்
📺அரசியல் 360🔴 - ShareChat
00:51
#👿வருங்கால PMஐ போல தொண்டர்ஸ்க? 😎👽💀👿👺😡😎😷😭😋😛😜😝😍😄😘😀 #மோடி அரசாங்கம் #💪தி.மு.க #🧓பிரதமர் மோடி #தேமுதிக #✌️அ.தி.மு.க
மோடி அரசாங்கம் - ShareChat
00:51
#👿 வருங்கால PM ?வழியில் தொண்டர்ஸ்? 😋😄😍😀😘😜😝😂😅😆😆😋😛😜😝😍😘 #🤭அரசியல் மீம்ஸ் #அண்ணாமலை IPS-பாஜக #🕴 நீயா நானா விவாத மேடை #மாரிதாஸ் Fans Club ✍️ #🚨கற்றது அரசியல் ✌️
🤭அரசியல் மீம்ஸ் - ShareChat
00:51
# 👿 வருங்கால CM வழில தொண்டர்கள்? 😋😃😘😛😂😅😆😁😋😍😝😂😄😃😀😘 #😅 தமிழ் மீம்ஸ் #🤣 லொள்ளு #😂வடிவேலு மீம்ஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉 #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
😅 தமிழ் மீம்ஸ் - ShareChat
00:51
# 🇮🇳 பாரதத்தின் தேசத்தந்தை ❤மோடி ஜி பிறந்தநாள் இன்று ❤ உலகமே வாழ்த்து கிறது 🇮🇳தேசபற்று உள்ளவர்கள் மட்டும் கட்டுரையை படித்து உண்மையெனில் பகிருங்கள் 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Facebook பகிர்வு அடித்துப் போட்டால் யார் என கேள்வி கேட்கக் கூட நாதி அற்ற தேசமாக அனாதையாக நின்றது.. 🌀பாரத தேசத்தின் பாதுகாப்பும் ரகசியமும் எதிரிகளின் கைகளுக்குள் மாட்டிக்கொண்டது. 🍁இந்த தேசத்தை காக்க அதர்மத்தை அழிக்க யாராவது வர மாட்டார்களா இந்த தேசத்தை பாதுகாக்க மாட்டார்களா என ஒவ்வொரு இந்தியனும் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் ....... அவர்களின் கவலையை போக்கும் வகையில் அந்த ஆண்டவனே மானுட அவதாரமாக வந்துவிட்டார் என்று ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு தேசியவாதியும் எண்ணி பெருமை கொள்ளும் வகையில் #வாத் நகரில் பிறந்த ஒரு #மாவீரன் இந்த தேசத்தை காக்க #டெல்லி நோக்கி புறப்பட்டார். ♦️மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும் மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும் தடைகள் எதையும் மன்னனே வென்று வா தலையை நிமிர்ந்து பகையை வென்று வா தீரா..... தீரா.......#நரேந்திரா.......... ♦️ஆனால் அவருடைய வழியில் பல குள்ளநரிகள் நம்பிக்கை துரோகிகள் தேசவிரோதிகள் கூட்டிக்கொடுக்கும் காட்டிக்கொடுக்கும் நயவஞ்சக பேர்வழிகள் என பெருமளவில் குவிந்து கிடந்தனர். இவருடைய பாதைகளில் பல தடைக்கற்கள் குவிந்து கிடந்தன. ஆனால் இவர் அந்த ஒவ்வொரு தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றி காட்டினார். ♦️தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு வெற்றியும் அவ்வளவு சுலபமாக கிடைத்து விடவில்லை. இவரின் வெற்றிக்குப் பின் எவ்வளவு போராட்டங்கள் எவ்வளவு வஞ்சகங்கள் எவ்வளவு சூழ்ச்சிகள் பின்னப்பட்டு இருக்கின்றன. இவரின் வளர்ச்சியை தடுக்க எத்தனை குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டன. இவரின் வளர்ச்சியை ரசிக்காத இந்தியாவில் உள்ள அத்தனை கேடுகெட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டாக கையெழுத்திட்டு இவருக்கு #அமெரிக்கா விசா கொடுக்க கூடாது இவருக்கு அமெரிக்கா வர தடை விதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினர். ♦️உலகிலேயே தம் நாட்டு மாநில முதலமைச்சர் தன் நாட்டு அரசியல்வாதி தன்னாட்டு குடிமகன் மற்றொரு நாட்டில் அவமானப்படுத்த பட வேண்டும் என்று எண்ணிய அரசியல் கூட்டம் இந்தியாவைத் தவிர உலகில் வேறெங்கும் கிடையாது. இவருடைய வெற்றியை தடுக்க இவரின் புகழை மறைக்க இவரின் வளர்ச்சியை குறைக்க இவர் மீது பல பொய்யான குற்றச்சாட்டுகளை தொடுத்தனர். ...... ♦️ யார் இவருக்கு விசா தரமாட்டேன் என்று சொன்னானோ அவனே வீடுவரை வந்து வாசல் வரை வந்து விசா கொடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றான்... ♦️எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தன் வெற்றியால் பொய்யென நிரூபித்தார். இவர் சட்டசபைக்கு முதன்முதலாக செல்லும்போது #முதலமைச்சர் ஆகவே சென்றார்.அதேபோன்று பாராளுமன்றத்திற்கு செல்லும் பொழுதும் நாட்டின் #பிரதமராகவே சென்றார். வார்டு கவுன்சிலர் எம்எல்ஏ எம் பி போன்ற சாதாரண வேட்பாளர்கள் இவரை எதிர்த்து நிற்கவில்லை......... இவரை எதிர்த்து நின்றவர்கள் அனைவருமே இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற #கனவில் மிதந்தவர்கள்........ ♦️வாலியின் முன் நிற்கும் எதிரியின் பலம் பாதியாக குறைந்து விடும் என்பார்கள்.... அதேபோன்றுதான் இவரின் முன் நிற்கும் எதிரியின் பலம் இவர் சக்தியின் முன் செல்லாக்காசாகி விட்டது.... ♦️இவரின் மீது எதிரிகள் சேற்றை வாரி வீசினால்...... அது வெற்றி எனும் மாலையாக இவர் மீது விழுகிறது....... ♦️இவர் தன் பதவியேற்றவுடன் தன் நாட்டில் இதுவரை இருந்துவந்த பல விதமான பழைய சம்பிரதாயங்கள் அனைத்தையும் மாற்றி அமைத்தார். இதுவரை பொம்மையாக #லூட்டியான் மீடியாக்கள் சொல்படி நடந்து வந்த பிரதமர் பதவியை கம்பீரமான அதிகார பூர்வகரமான ஒரு துடிப்பான பதவியாக மாற்றியமைத்தார். ♦️உலகம் சுற்றும் பிரதமர் என்று எதிர்க்கட்சிகளாலும் மீடியாக்களாலும் அர்பன் நக்சல்களாலும் குற்றம்சாட்டப்பட்டர். இந்தியாவிற்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையேயான ராஜிய தொடர்பு சிறந்த முறையில் இல்லாமல் இருந்து வந்தது. இதனை சரிசெய்ய அவர் பதவி ஏற்றவுடன் உலகநாடுகள் முழுவதும் அரசியல் பயணம் மேற்கொண்டார். சின்னஞ்சிறிய தீவு நாட்டுக்கும் கூட பயணம் மேற்கொண்டார். இவருடைய ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலும் பல்வேறு முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. உலக நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் இணக்கமான ஒரு நெருக்கமான தூதரக ரீதியிலான தொடர்பை உறுதி செய்தார். ♦️இந்தியாவின் எதிரி நாடுகள் இந்தியாவை சுற்றிலும் ராணுவ தளங்களை அமைத்து இந்தியாவை வேவு பார்த்து வந்தனர்.ஆனால் இன்று உலக நாடுகளுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக எதிரி நாடுகளை சுற்றிலும் இந்தியாவின் ராணுவ தளங்கள் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் இவரின் வெளிநாட்டுப் பயணமும் இந்திய வெளியுறவுத்துறை கொள்கைகளும் என்றால் அது மிகையல்ல. ♦️இவர் உலகைச் சுற்றி வருகிறார் . இவர் சொந்த நாட்டை கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஓநாய்களுக்கு இன்று சவுக்கடி தருவதுபோல் இந்தியாவின் செயல்பாடு உள்ளது. அன்று மோடி உலகம் சுற்றினார் என்றால் இன்று உலகமே மோடியை சுற்றி சுற்றி வலம் வருகின்றது. மேகத்தை கண்ட மயில் போல இவரின் கண்ணசைவிற்கு உலகநாடுகள் நடனமாடுகின்றன. இவரின் கொள்கைகளை உலக நாடுகளின் கொள்கையாக மாற்றப்படுகின்றன. இவரின் ஒவ்வொரு அசைவையும் உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன. இவர் இந்தியாவில் ஒரு சட்டத்தை இயற்றினால் அந்த சட்டத்தை உலக நாடுகள் உடனே தங்கள் நாட்டில் அமல்படுத்த தயாராகி வருகின்றன. ♦️மேலும் இவர் உலகை சுற்றுகிறார் என்று சொல்லிய முட்டாப் பயல்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டதாக இல்லை. இதற்குமுன் இந்தியா ஜனாதிபதி பதவி வகித்த பிரதீபா பாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்கிறேன் பேர்வழி என்று உலகம் முழுவதும் தன் குடும்பத்துடன் சென்று ஆயிரக்கணக்கான கோடி மக்களின் வரிப்பணத்தை வீணடித்தார். இதற்குமுன் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி பிரதமர்கள் வெளிநாட்டுப் பயணத்தில் ஏகபோக சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ♦️ஆனால் இவரோ தன் வெளிநாட்டு பயணத்தை சுகபோக வாழ்க்கையாக வாழவில்லை. தான் தூங்குவதையும் ஓய்வு எடுப்பதையும் கூட தன் விமான பயண நேரத்தின் போதே எடுத்துக்கொண்டார். #அமெரிக்கா சென்று சுதந்திர தேவி சிலை முன் நின்றோ #பிரான்ஸ் சென்று ஈபெல் டவர் முன் நின்றோ #சீனா சென்று சீனப் பெருஞ்சுவர் முன் நின்றோ போட்டோவுக்கு போஸ் கொடுத்து இந்த நாட்டு மக்களின் வரிப் பணத்தை வீணடிக்க வில்லை. இவர் தனக்காக தன் குடும்பத்திற்காக எப்பொழுதுமே தன் பதவியையோ தன் அதிகாரத்தையோ தவறாக பயன்படுத்தியது இல்லை. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் இந்த நாட்டுக்காக அர்ப்பணித்து துறவறம் பூண்ட சன்னியாசியாக வாழும் நரேந்திரனாக வாழ்ந்து வருகிறார். 🩸நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் நாட்டை நவீன மயமாக்கவும் இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அயராது உழைத்து வருகிறார். இவர் இந்த தேசத்தின் மீது கொண்ட பற்றுக்கு தேசத்தின் மீது கொண்ட அளப்பரிய பாசத்திற்கும் ஒரு அளவே இல்லை. தன் தாயை நேசிப்பது போல் தன் தாய் நாட்டையும் நேசித்து வருகிறார். ♦️ஆனால் இவர் மீது எதிர்க்கட்சிகள் மதச்சாயம் பூசி இவரை ஒரு மதவாதியாக சித்தரித்தனர். உலகம் முழுவதும் இவருக்கு கெட்ட பெயர் வர வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட்டனர். ஆனால் அவர்கள் முயற்சி ஒவ்வொன்றும் கடலுக்கு இரைத்த நீராக போனது. உலகில் எந்த நாடு இவருக்குத் தடை விதித்ததோ இவருக்கு விசா கொடுக்க மறுத்ததோ. அதே நாடு இன்று இவருக்கு #சிவப்பு கம்பள விரிப்பு கொடுத்து வரவேற்கிறது. ♦️இவர் தங்கள் நாட்டுக்கு ஒருமுறை வரமாட்டாரா தனக்கு சாதகமாக தேர்தல் பிரச்சாரம் செய்ய மாட்டாரா என்று ஏங்கித் தவிக்கின்றனர்.மேலும் அந்த நாடு இந்தியாவின் மிகப்பெரிய நட்பு நாடாகவும் இந்தியாவின் ராணுவ கூட்டணி நாடாகவும் இருந்து வருகின்றது. இன்று உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகள் இந்தியாவின் பின் அணிவகுத்து நிற்கின்றன. இவை அனைத்திற்கும் காரணம் இந்த மாபெரும் மனிதன் உலகம் முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் இந்தியா மேற்கொண்ட இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்களே காரணம். மேலும் இவர் உருவாக்கிய மாபெரும் சாணக்கிய வியூகமும் ஒரு காரணமாகும். ♦️ இந்தியாவை வளமான வல்லரசு நாடாக உருவாக்க பல கடுமையான முடிவுகளை எடுத்தார்....... இவர் பல அவதாரங்கள் எடுத்தார் பல அரிதாரங்களை ஒழித்தார். #மச்ச_அவதாரம் எடுத்தார் வங்காள விரிகுடா அரபிக் கடல் இந்து மகா சமுத்திரம் என இந்திய கடற்படையை நவீனமயமாக்கி வலிமை படுத்தினார். #கூர்ம_அவதாரம் எடுத்தார் கடல்வழி கேபிள் மூலம் அந்தமானை நவீன முறையில் ஒன்றிணைது அதன் பாதுகாப்பைப் பலப்படுத்தினார். #வராக_அவதாரம் எடுத்தார் பன்றிஸ்தானை தூக்கிப்போட்டு அடித்தார். #நரசிம்ம_அவதாரம் எடுத்தார் தீவிரவாதிகளின் நெஞ்சை கிழித்து ஓட ஓட துரத்தினார். #வாமன_அவதாரம் எடுத்தார்... சீனாவை உயரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் #பரசுராம_அவதாரம் எடுத்து உலகநாடுகளுக்கு இந்தியாவின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தினார். #ராம_அவதாரம் எடுத்தார். ராம ராஜ்ஜியமாக நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். #பலராம_அவதாரம் எடுத்தார். நாட்டின் பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் ஏழைகளையும் பாதுகாத்து வருகின்றார். #கிருஷ்ணா_அவதாரம் எடுத்தார். இந்த நாட்டின் மாணவர்கள் தொழிலாளர்கள் பெண்கள் ராணுவ வீரர்கள் அரசியல்வாதிகள் வியாபாரப் பெருமக்கள் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் என அனைவருக்கும் தகுந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி அவரின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகின்றார். தன்னுடைய ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக #அமெரிக்காவுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார். #கல்கி_அவதாரம் எடுத்தார் 🩸 ஆப்ரேஷன் சித்தூர்.நடத்தினார்...... 🩸கல்வான் பள்ளத்தாக்கை மீட்டார், 🩸காஷ்மீரம் கொண்டார், 🩸ராமஜென்ம பூமி மீட்டார். 🩸கயவர்களை அழித்தார். 🩸கடனாளிகளை கைது செய்தார். 🩸கடத்தல்காரர்களை அழித்தார் 🩸மதமாற்ற கும்பல்களையும் தேசவிரோத சக்திகளையும் ஒழித்தார். 🌹அன்று அமெரிக்காவிற்கு கிடைத்த #ஆபிரகாம்லிங்கன் போல் சிங்கப்பூருக்கு கிடைத்த #லீ குவான் யூ போல் இன்று இந்தியாவிற்கு வராது வந்த மாமணியாய் கிடைத்த மாபெரும் #பொக்கிஷமாக #மாணிக்கமாக #வைரமாக #வைடூரியமாக #மரகதமாக #கோமேதகமாக #பவளமாக என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இன்று #பாரதம் நாடு வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்ந்து இருப்பதற்கு காரணம் இவர் மட்டுமே. ♦️இந்தியாவை கண்டு எள்ளி நகையாடிய சிறு தீவு கூட்ட நாடுகள் முதல் வளர்ந்த நாடுகள் வரை இன்று இந்தியாவை பார்த்து வியக்கும் வண்ணம் மாபெரும் வளர்ச்சியை அடைவதற்கு இவரே காரணம். இந்தியாவை எல்லைகளில் தீவிரவாதிகள் மூலம் பந்தாடிய பாகிஸ்தான் இன்று பரிதாபமாய் இருப்பதற்கு இவரே காரணம். இந்தியாவை அவ்வப்போது சீண்டி வம்பிழுத்த சீனா இன்று சீக்கு வந்த பாம்பாய் அடங்கி கிடப்பதற்கும் இவரே காரணம். 🔴உலகமே #கொரனா என்னும் பெரும் நோய்த் தொற்றில் சிக்கி சிதறிக் கிடக்கும் பொழுது அதன் பாதிப்பில் இருந்து இந்தியாவை மீட்டெடுத்து இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்......... ♦️இந்திய மக்களுக்கும் இந்திய நாட்டிற்கும் இருட்டை ஒழிக்க வந்த #தீபமாய் நம்பிக்கை ஒளியை வீசூம் விளக்காய் தன்னையே எரித்து மற்றவர்களுக்கு வெளிச்சம் தரும் #மெழுகுவர்த்தியாய் தன் வாழ்க்கையை இந்த நாட்டிற்காக அர்ப்பணித்து தன் சுவாசம் மூச்சு உடல் பொருள் ஆவி என அனைத்தையும் நாட்டிற்காக அர்ப்பணித்து நம்மிடையே #விவேகானந்தராகவே வாழ்ந்து வரும் 🌹என் தலைவன் 🌹என் மகான் 🌹என் பிதாமகன் 🌹என் தேசத்தின் தலைமகன் 🌹இரண்டாம் சத்ரபதி 🌹இரண்டாம் ராஜராஜ சோழன் 🌹காஷ்மீரம் கொண்டார் 🌹இந்தியாவின் நவீன சிற்பி என்று உங்களை நாங்கள் அழைக்கிறோம். ஆனால் உலகமோ உங்களுக்கு பல விருதுகளை அள்ளிக் கொடுத்து அந்த விருதுகளுக்கு பெருமை சேர்க்கின்றது. 🌹நோபல் பரிசை நீ வாங்கிக் கொள்ள மாட்டாயா என்ன உன் காலடியில் தவம் கிடக்கிறது.... Prime Minister of India என்ற நிலையிலிருந்து Prime leader of world என்ற நிலைக்கு சென்று விட்டார்......... பாதுகாப்பு பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்சினைகளில் இந்தியாவின் ஆலோசனையை சர்வதேச நாடுகள் கேட்டு அதன்படி செயல்பட ஆரம்பித்து விட்டன. Made in #India ya Make in #Modi ya......... இவரின் சீரிய தலைமையில் இந்தியா இன்று உலக நாடுகளுக்கு மத்தியில் #இமயம் போன்று உயர்ந்து நிற்கின்றது ...... இந்தியாவின் இந்த வெற்றிக்கு இந்தியாவின் இத்தகைய வளர்ச்சிக்கு இவர் மட்டுமே காரணம்........... ♦️நன்றி சொல்லவேண்டும் உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே......... 🙏இந்த உலகம் உள்ளவரை நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். இந்த உலகம் உள்ளவரை இந்திய நாட்டை நீங்கள் ஆள வேண்டும். 💐எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் ஈசன் என்றும் உங்களை ஆசீர்வதித்து காக்கும்படி வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன். கேடுகெட்ட குள்ள நரிகளுக்கு மத்தியில் மகிஷியை அழித்த♦️மணிகண்டனாக சூரர்களை அழித்த ♦️கந்தனாக ராவணனை அழித்த ♦️ஸ்ரீராமனாக இன்று பாரத தேசத்தை காக்க அவதாரம் எடுத்துள்ளர்.......... அன்று பாரதப்போரில் தர்மத்தை நிலைநாட்ட தன் மண்ணை மீட்டெடுக்க ♦️அர்ஜுனன் வில்லேந்தி நின்றான்........ இந்தியாவை காக்க தன் தேசத்தை மீட்டெடுக்க இந்திய தேசம் எப்படி இருக்க வேண்டும் என அன்று #நேதாஜி நினைத்தாரோ......... இந்திய தேசம் ஆன்மீக தேசமாக எப்படி இருக்க வேண்டுமென அன்று #நரேந்திரன் நினைத்தாரோ.... அவர்களின் எண்ணங்களை அவர்களின் கனவுகளை அவர்களின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் முகலாயர்களை துவம்சம் செய்த........ அகண்ட இந்து ராஜ்ஜியம் அமைத்த சாம்ராட் சத்ரபதியாக..... கடல் கடந்து தன் எல்லையை விரிவு படுத்திய #ராஜ ராஜ சோழனாக........ ஒரு நாட்டை ஆளும் அரசனுக்கு பக்தியும் நேர்மையும் வீரமும் மிக அவசியம் என்பதை உணர்த்திய #ஜடவர்ம சுந்தரபாண்டியனாக...... தான் கொண்ட கொள்கையில் ஒருபோதும் பின் வாங்க மாட்டேன் என துணிந்து நின்ற #பிரித்திவிராஜ் சவுக்கான் போல...... ஏழை மக்களின் தாகம் தீர்க்கும் #தாமிரபரணியாக துன்பத்தில் உள்ள மக்களை மீட்டெடுக்கும் #துங்க பத்திரவாக பசியால் வாடும் உலக நாடுகளுக்கு கொட்டிக் கொடுக்கும் #கோதாவரியாக பிரச்சனையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் #பிரமபுத்திராவாக....... கஷ்டப்படும் மக்களை காக்கும் #காவிரியாக கருணை உள்ளம் கொண்டு மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வாழ்க்கையில் உயர்நிலைக்குச் கொண்டு செல்லும் புண்ணிய நதியான #கங்கையாக...... எங்களை கண்ணும் கருத்துமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும்...... கங்கையின் #புத்திரனே நீ வாழியவே......... 🌹🌹🍁🙏🙏🙏🍁🌹🌹 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 #🧓பிரதமர் மோடி #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #மோடி அரசாங்கம் #தேமுதிக
🧓பிரதமர் மோடி - ShareChat
01:40
# 🇮🇳 பாரதத்தின் தேசதந்நை ❤ மோடி ஜி 76 வது பிறந்தநாள் கொண்டாட்டம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 நம் நாட்டை நேசிப்போர் கீழுள்ள பதிவை படிக்குமாறு 🙏கேட்கிறேன் 🙏🙏 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Face book பகிர்வு அடித்துப் போட்டால் யார் என கேள்வி கேட்கக் கூட நாதி அற்ற தேசமாக அனாதையாக நின்றது.. 🌀பாரத தேசத்தின் பாதுகாப்பும் ரகசியமும் எதிரிகளின் கைகளுக்குள் மாட்டிக்கொண்டது. 🍁இந்த தேசத்தை காக்க அதர்மத்தை அழிக்க யாராவது வர மாட்டார்களா இந்த தேசத்தை பாதுகாக்க மாட்டார்களா என ஒவ்வொரு இந்தியனும் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் ....... அவர்களின் கவலையை போக்கும் வகையில் அந்த ஆண்டவனே மானுட அவதாரமாக வந்துவிட்டார் என்று ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு தேசியவாதியும் எண்ணி பெருமை கொள்ளும் வகையில் #வாத் நகரில் பிறந்த ஒரு #மாவீரன் இந்த தேசத்தை காக்க #டெல்லி நோக்கி புறப்பட்டார். ♦️மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும் மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும் தடைகள் எதையும் மன்னனே வென்று வா தலையை நிமிர்ந்து பகையை வென்று வா தீரா..... தீரா.......#நரேந்திரா.......... ♦️ஆனால் அவருடைய வழியில் பல குள்ளநரிகள் நம்பிக்கை துரோகிகள் தேசவிரோதிகள் கூட்டிக்கொடுக்கும் காட்டிக்கொடுக்கும் நயவஞ்சக பேர்வழிகள் என பெருமளவில் குவிந்து கிடந்தனர். இவருடைய பாதைகளில் பல தடைக்கற்கள் குவிந்து கிடந்தன. ஆனால் இவர் அந்த ஒவ்வொரு தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றி காட்டினார். ♦️தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு வெற்றியும் அவ்வளவு சுலபமாக கிடைத்து விடவில்லை. இவரின் வெற்றிக்குப் பின் எவ்வளவு போராட்டங்கள் எவ்வளவு வஞ்சகங்கள் எவ்வளவு சூழ்ச்சிகள் பின்னப்பட்டு இருக்கின்றன. இவரின் வளர்ச்சியை தடுக்க எத்தனை குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டன. இவரின் வளர்ச்சியை ரசிக்காத இந்தியாவில் உள்ள அத்தனை கேடுகெட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டாக கையெழுத்திட்டு இவருக்கு #அமெரிக்கா விசா கொடுக்க கூடாது இவருக்கு அமெரிக்கா வர தடை விதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினர். ♦️உலகிலேயே தம் நாட்டு மாநில முதலமைச்சர் தன் நாட்டு அரசியல்வாதி தன்னாட்டு குடிமகன் மற்றொரு நாட்டில் அவமானப்படுத்த பட வேண்டும் என்று எண்ணிய அரசியல் கூட்டம் இந்தியாவைத் தவிர உலகில் வேறெங்கும் கிடையாது. இவருடைய வெற்றியை தடுக்க இவரின் புகழை மறைக்க இவரின் வளர்ச்சியை குறைக்க இவர் மீது பல பொய்யான குற்றச்சாட்டுகளை தொடுத்தனர். ...... ♦️ யார் இவருக்கு விசா தரமாட்டேன் என்று சொன்னானோ அவனே வீடுவரை வந்து வாசல் வரை வந்து விசா கொடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றான்... ♦️எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தன் வெற்றியால் பொய்யென நிரூபித்தார். இவர் சட்டசபைக்கு முதன்முதலாக செல்லும்போது #முதலமைச்சர் ஆகவே சென்றார்.அதேபோன்று பாராளுமன்றத்திற்கு செல்லும் பொழுதும் நாட்டின் #பிரதமராகவே சென்றார். வார்டு கவுன்சிலர் எம்எல்ஏ எம் பி போன்ற சாதாரண வேட்பாளர்கள் இவரை எதிர்த்து நிற்கவில்லை......... இவரை எதிர்த்து நின்றவர்கள் அனைவருமே இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற #கனவில் மிதந்தவர்கள்........ ♦️வாலியின் முன் நிற்கும் எதிரியின் பலம் பாதியாக குறைந்து விடும் என்பார்கள்.... அதேபோன்றுதான் இவரின் முன் நிற்கும் எதிரியின் பலம் இவர் சக்தியின் முன் செல்லாக்காசாகி விட்டது.... ♦️இவரின் மீது எதிரிகள் சேற்றை வாரி வீசினால்...... அது வெற்றி எனும் மாலையாக இவர் மீது விழுகிறது....... ♦️இவர் தன் பதவியேற்றவுடன் தன் நாட்டில் இதுவரை இருந்துவந்த பல விதமான பழைய சம்பிரதாயங்கள் அனைத்தையும் மாற்றி அமைத்தார். இதுவரை பொம்மையாக #லூட்டியான் மீடியாக்கள் சொல்படி நடந்து வந்த பிரதமர் பதவியை கம்பீரமான அதிகார பூர்வகரமான ஒரு துடிப்பான பதவியாக மாற்றியமைத்தார். ♦️உலகம் சுற்றும் பிரதமர் என்று எதிர்க்கட்சிகளாலும் மீடியாக்களாலும் அர்பன் நக்சல்களாலும் குற்றம்சாட்டப்பட்டர். இந்தியாவிற்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையேயான ராஜிய தொடர்பு சிறந்த முறையில் இல்லாமல் இருந்து வந்தது. இதனை சரிசெய்ய அவர் பதவி ஏற்றவுடன் உலகநாடுகள் முழுவதும் அரசியல் பயணம் மேற்கொண்டார். சின்னஞ்சிறிய தீவு நாட்டுக்கும் கூட பயணம் மேற்கொண்டார். இவருடைய ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலும் பல்வேறு முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. உலக நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் இணக்கமான ஒரு நெருக்கமான தூதரக ரீதியிலான தொடர்பை உறுதி செய்தார். ♦️இந்தியாவின் எதிரி நாடுகள் இந்தியாவை சுற்றிலும் ராணுவ தளங்களை அமைத்து இந்தியாவை வேவு பார்த்து வந்தனர்.ஆனால் இன்று உலக நாடுகளுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக எதிரி நாடுகளை சுற்றிலும் இந்தியாவின் ராணுவ தளங்கள் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் இவரின் வெளிநாட்டுப் பயணமும் இந்திய வெளியுறவுத்துறை கொள்கைகளும் என்றால் அது மிகையல்ல. ♦️இவர் உலகைச் சுற்றி வருகிறார் . இவர் சொந்த நாட்டை கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஓநாய்களுக்கு இன்று சவுக்கடி தருவதுபோல் இந்தியாவின் செயல்பாடு உள்ளது. அன்று மோடி உலகம் சுற்றினார் என்றால் இன்று உலகமே மோடியை சுற்றி சுற்றி வலம் வருகின்றது. மேகத்தை கண்ட மயில் போல இவரின் கண்ணசைவிற்கு உலகநாடுகள் நடனமாடுகின்றன. இவரின் கொள்கைகளை உலக நாடுகளின் கொள்கையாக மாற்றப்படுகின்றன. இவரின் ஒவ்வொரு அசைவையும் உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன. இவர் இந்தியாவில் ஒரு சட்டத்தை இயற்றினால் அந்த சட்டத்தை உலக நாடுகள் உடனே தங்கள் நாட்டில் அமல்படுத்த தயாராகி வருகின்றன. ♦️மேலும் இவர் உலகை சுற்றுகிறார் என்று சொல்லிய முட்டாப் பயல்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டதாக இல்லை. இதற்குமுன் இந்தியா ஜனாதிபதி பதவி வகித்த பிரதீபா பாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்கிறேன் பேர்வழி என்று உலகம் முழுவதும் தன் குடும்பத்துடன் சென்று ஆயிரக்கணக்கான கோடி மக்களின் வரிப்பணத்தை வீணடித்தார். இதற்குமுன் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி பிரதமர்கள் வெளிநாட்டுப் பயணத்தில் ஏகபோக சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ♦️ஆனால் இவரோ தன் வெளிநாட்டு பயணத்தை சுகபோக வாழ்க்கையாக வாழவில்லை. தான் தூங்குவதையும் ஓய்வு எடுப்பதையும் கூட தன் விமான பயண நேரத்தின் போதே எடுத்துக்கொண்டார். #அமெரிக்கா சென்று சுதந்திர தேவி சிலை முன் நின்றோ #பிரான்ஸ் சென்று ஈபெல் டவர் முன் நின்றோ #சீனா சென்று சீனப் பெருஞ்சுவர் முன் நின்றோ போட்டோவுக்கு போஸ் கொடுத்து இந்த நாட்டு மக்களின் வரிப் பணத்தை வீணடிக்க வில்லை. இவர் தனக்காக தன் குடும்பத்திற்காக எப்பொழுதுமே தன் பதவியையோ தன் அதிகாரத்தையோ தவறாக பயன்படுத்தியது இல்லை. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் இந்த நாட்டுக்காக அர்ப்பணித்து துறவறம் பூண்ட சன்னியாசியாக வாழும் நரேந்திரனாக வாழ்ந்து வருகிறார். 🩸நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் நாட்டை நவீன மயமாக்கவும் இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அயராது உழைத்து வருகிறார். இவர் இந்த தேசத்தின் மீது கொண்ட பற்றுக்கு தேசத்தின் மீது கொண்ட அளப்பரிய பாசத்திற்கும் ஒரு அளவே இல்லை. தன் தாயை நேசிப்பது போல் தன் தாய் நாட்டையும் நேசித்து வருகிறார். ♦️ஆனால் இவர் மீது எதிர்க்கட்சிகள் மதச்சாயம் பூசி இவரை ஒரு மதவாதியாக சித்தரித்தனர். உலகம் முழுவதும் இவருக்கு கெட்ட பெயர் வர வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட்டனர். ஆனால் அவர்கள் முயற்சி ஒவ்வொன்றும் கடலுக்கு இரைத்த நீராக போனது. உலகில் எந்த நாடு இவருக்குத் தடை விதித்ததோ இவருக்கு விசா கொடுக்க மறுத்ததோ. அதே நாடு இன்று இவருக்கு #சிவப்பு கம்பள விரிப்பு கொடுத்து வரவேற்கிறது. ♦️இவர் தங்கள் நாட்டுக்கு ஒருமுறை வரமாட்டாரா தனக்கு சாதகமாக தேர்தல் பிரச்சாரம் செய்ய மாட்டாரா என்று ஏங்கித் தவிக்கின்றனர்.மேலும் அந்த நாடு இந்தியாவின் மிகப்பெரிய நட்பு நாடாகவும் இந்தியாவின் ராணுவ கூட்டணி நாடாகவும் இருந்து வருகின்றது. இன்று உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகள் இந்தியாவின் பின் அணிவகுத்து நிற்கின்றன. இவை அனைத்திற்கும் காரணம் இந்த மாபெரும் மனிதன் உலகம் முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் இந்தியா மேற்கொண்ட இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்களே காரணம். மேலும் இவர் உருவாக்கிய மாபெரும் சாணக்கிய வியூகமும் ஒரு காரணமாகும். ♦️ இந்தியாவை வளமான வல்லரசு நாடாக உருவாக்க பல கடுமையான முடிவுகளை எடுத்தார்....... இவர் பல அவதாரங்கள் எடுத்தார் பல அரிதாரங்களை ஒழித்தார். #மச்ச_அவதாரம் எடுத்தார் வங்காள விரிகுடா அரபிக் கடல் இந்து மகா சமுத்திரம் என இந்திய கடற்படையை நவீனமயமாக்கி வலிமை படுத்தினார். #கூர்ம_அவதாரம் எடுத்தார் கடல்வழி கேபிள் மூலம் அந்தமானை நவீன முறையில் ஒன்றிணைது அதன் பாதுகாப்பைப் பலப்படுத்தினார். #வராக_அவதாரம் எடுத்தார் பன்றிஸ்தானை தூக்கிப்போட்டு அடித்தார். #நரசிம்ம_அவதாரம் எடுத்தார் தீவிரவாதிகளின் நெஞ்சை கிழித்து ஓட ஓட துரத்தினார். #வாமன_அவதாரம் எடுத்தார்... சீனாவை உயரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் #பரசுராம_அவதாரம் எடுத்து உலகநாடுகளுக்கு இந்தியாவின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தினார். #ராம_அவதாரம் எடுத்தார். ராம ராஜ்ஜியமாக நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். #பலராம_அவதாரம் எடுத்தார். நாட்டின் பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் ஏழைகளையும் பாதுகாத்து வருகின்றார். #கிருஷ்ணா_அவதாரம் எடுத்தார். இந்த நாட்டின் மாணவர்கள் தொழிலாளர்கள் பெண்கள் ராணுவ வீரர்கள் அரசியல்வாதிகள் வியாபாரப் பெருமக்கள் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் என அனைவருக்கும் தகுந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி அவரின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகின்றார். தன்னுடைய ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக #அமெரிக்காவுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார். #கல்கி_அவதாரம் எடுத்தார் 🩸 ஆப்ரேஷன் சித்தூர்.நடத்தினார்...... 🩸கல்வான் பள்ளத்தாக்கை மீட்டார், 🩸காஷ்மீரம் கொண்டார், 🩸ராமஜென்ம பூமி மீட்டார். 🩸கயவர்களை அழித்தார். 🩸கடனாளிகளை கைது செய்தார். 🩸கடத்தல்காரர்களை அழித்தார் 🩸மதமாற்ற கும்பல்களையும் தேசவிரோத சக்திகளையும் ஒழித்தார். 🌹அன்று அமெரிக்காவிற்கு கிடைத்த #ஆபிரகாம்லிங்கன் போல் சிங்கப்பூருக்கு கிடைத்த #லீ குவான் யூ போல் இன்று இந்தியாவிற்கு வராது வந்த மாமணியாய் கிடைத்த மாபெரும் #பொக்கிஷமாக #மாணிக்கமாக #வைரமாக #வைடூரியமாக #மரகதமாக #கோமேதகமாக #பவளமாக என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இன்று #பாரதம் நாடு வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்ந்து இருப்பதற்கு காரணம் இவர் மட்டுமே. ♦️இந்தியாவை கண்டு எள்ளி நகையாடிய சிறு தீவு கூட்ட நாடுகள் முதல் வளர்ந்த நாடுகள் வரை இன்று இந்தியாவை பார்த்து வியக்கும் வண்ணம் மாபெரும் வளர்ச்சியை அடைவதற்கு இவரே காரணம். இந்தியாவை எல்லைகளில் தீவிரவாதிகள் மூலம் பந்தாடிய பாகிஸ்தான் இன்று பரிதாபமாய் இருப்பதற்கு இவரே காரணம். இந்தியாவை அவ்வப்போது சீண்டி வம்பிழுத்த சீனா இன்று சீக்கு வந்த பாம்பாய் அடங்கி கிடப்பதற்கும் இவரே காரணம். 🔴உலகமே #கொரனா என்னும் பெரும் நோய்த் தொற்றில் சிக்கி சிதறிக் கிடக்கும் பொழுது அதன் பாதிப்பில் இருந்து இந்தியாவை மீட்டெடுத்து இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்......... ♦️இந்திய மக்களுக்கும் இந்திய நாட்டிற்கும் இருட்டை ஒழிக்க வந்த #தீபமாய் நம்பிக்கை ஒளியை வீசூம் விளக்காய் தன்னையே எரித்து மற்றவர்களுக்கு வெளிச்சம் தரும் #மெழுகுவர்த்தியாய் தன் வாழ்க்கையை இந்த நாட்டிற்காக அர்ப்பணித்து தன் சுவாசம் மூச்சு உடல் பொருள் ஆவி என அனைத்தையும் நாட்டிற்காக அர்ப்பணித்து நம்மிடையே #விவேகானந்தராகவே வாழ்ந்து வரும் 🌹என் தலைவன் 🌹என் மகான் 🌹என் பிதாமகன் 🌹என் தேசத்தின் தலைமகன் 🌹இரண்டாம் சத்ரபதி 🌹இரண்டாம் ராஜராஜ சோழன் 🌹காஷ்மீரம் கொண்டார் 🌹இந்தியாவின் நவீன சிற்பி என்று உங்களை நாங்கள் அழைக்கிறோம். ஆனால் உலகமோ உங்களுக்கு பல விருதுகளை அள்ளிக் கொடுத்து அந்த விருதுகளுக்கு பெருமை சேர்க்கின்றது. 🌹நோபல் பரிசை நீ வாங்கிக் கொள்ள மாட்டாயா என்ன உன் காலடியில் தவம் கிடக்கிறது.... Prime Minister of India என்ற நிலையிலிருந்து Prime leader of world என்ற நிலைக்கு சென்று விட்டார்......... பாதுகாப்பு பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்சினைகளில் இந்தியாவின் ஆலோசனையை சர்வதேச நாடுகள் கேட்டு அதன்படி செயல்பட ஆரம்பித்து விட்டன. Made in #India ya Make in #Modi ya......... இவரின் சீரிய தலைமையில் இந்தியா இன்று உலக நாடுகளுக்கு மத்தியில் #இமயம் போன்று உயர்ந்து நிற்கின்றது ...... இந்தியாவின் இந்த வெற்றிக்கு இந்தியாவின் இத்தகைய வளர்ச்சிக்கு இவர் மட்டுமே காரணம்........... ♦️நன்றி சொல்லவேண்டும் உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே......... 🙏இந்த உலகம் உள்ளவரை நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். இந்த உலகம் உள்ளவரை இந்திய நாட்டை நீங்கள் ஆள வேண்டும். 💐எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் ஈசன் என்றும் உங்களை ஆசீர்வதித்து காக்கும்படி வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன். கேடுகெட்ட குள்ள நரிகளுக்கு மத்தியில் மகிஷியை அழித்த♦️மணிகண்டனாக சூரர்களை அழித்த ♦️கந்தனாக ராவணனை அழித்த ♦️ஸ்ரீராமனாக இன்று பாரத தேசத்தை காக்க அவதாரம் எடுத்துள்ளர்.......... அன்று பாரதப்போரில் தர்மத்தை நிலைநாட்ட தன் மண்ணை மீட்டெடுக்க ♦️அர்ஜுனன் வில்லேந்தி நின்றான்........ இந்தியாவை காக்க தன் தேசத்தை மீட்டெடுக்க இந்திய தேசம் எப்படி இருக்க வேண்டும் என அன்று #நேதாஜி நினைத்தாரோ......... இந்திய தேசம் ஆன்மீக தேசமாக எப்படி இருக்க வேண்டுமென அன்று #நரேந்திரன் நினைத்தாரோ.... அவர்களின் எண்ணங்களை அவர்களின் கனவுகளை அவர்களின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் முகலாயர்களை துவம்சம் செய்த........ அகண்ட இந்து ராஜ்ஜியம் அமைத்த சாம்ராட் சத்ரபதியாக..... கடல் கடந்து தன் எல்லையை விரிவு படுத்திய #ராஜ ராஜ சோழனாக........ ஒரு நாட்டை ஆளும் அரசனுக்கு பக்தியும் நேர்மையும் வீரமும் மிக அவசியம் என்பதை உணர்த்திய #ஜடவர்ம சுந்தரபாண்டியனாக...... தான் கொண்ட கொள்கையில் ஒருபோதும் பின் வாங்க மாட்டேன் என துணிந்து நின்ற #பிரித்திவிராஜ் சவுக்கான் போல...... ஏழை மக்களின் தாகம் தீர்க்கும் #தாமிரபரணியாக துன்பத்தில் உள்ள மக்களை மீட்டெடுக்கும் #துங்க பத்திரவாக பசியால் வாடும் உலக நாடுகளுக்கு கொட்டிக் கொடுக்கும் #கோதாவரியாக பிரச்சனையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் #பிரமபுத்திராவாக....... கஷ்டப்படும் மக்களை காக்கும் #காவிரியாக கருணை உள்ளம் கொண்டு மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வாழ்க்கையில் உயர்நிலைக்குச் கொண்டு செல்லும் புண்ணிய நதியான #கங்கையாக...... எங்களை கண்ணும் கருத்துமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும்...... கங்கையின் #புத்திரனே நீ வாழியவே......... 🌹🌹🍁🙏🙏🙏🍁🌹🌹 🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 #📺அரசியல் 360🔴 #சிவகார்த்திகேயன் #👦விஜய் Fans Club #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #👨‍🦰தளபதி விஜய்
📺அரசியல் 360🔴 - ShareChat
00:21
# 🇮🇳 பாரத தேசதந்தை ❤ மோடி ஜி ❤ 76, வது பிறந்தநாள் கொண்டாட்டம் 🇮🇳🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 #🧓பிரதமர் மோடி #மோடி அரசாங்கம் #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #தேமுதிக
🧓பிரதமர் மோடி - ShareChat
00:21
#🇮🇳 பாரதத்தின்❤தேசத்தந்தை🇮🇳மோடி ஜி பிறந்ததினம் நாளை 💜 🙏🙏🙏🙏🙏🙏🙏 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 #🤭அரசியல் மீம்ஸ் #🕴 நீயா நானா விவாத மேடை #மாரிதாஸ் Fans Club ✍️ #🚨கற்றது அரசியல் ✌️ #அண்ணாமலை IPS-பாஜக
🤭அரசியல் மீம்ஸ் - ShareChat
00:41
# 🇮🇳 பாரதத்தின் 💚 தேசத்தந்தை 💚💙❤ 🇮🇳 மோடி ஜி 🇮🇳 பிறந்ததினம் நாளை 👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 #😅 தமிழ் மீம்ஸ் #🤣 லொள்ளு #😂வடிவேலு மீம்ஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉 #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
😅 தமிழ் மீம்ஸ் - ShareChat
00:41
# 😋 4 பவுன் நகையை கூட யாருக்கும் தெரியாம திருடமுடியாத நீ?👿 DMKகட்சிகே 👿களங்கம் 👽💀 அவமானம் 👿👽💀👽💀 #😅 தமிழ் மீம்ஸ் #🤣 லொள்ளு #😂வடிவேலு மீம்ஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉 #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
😅 தமிழ் மீம்ஸ் - ShareChat
00:38