Rationalist
ShareChat
click to see wallet page
@332020744
332020744
Rationalist
@332020744
பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை
#newyear #💪 மே17 இயக்கம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #தோழர் திருமுருகன் காந்தி
newyear - அனைவருக்கும் EU Bofw அயகம் 938@ புத்தாண்டு பழ்த்துளள் ம17 அயக்் மே பதினேழு இயக்கம் 9884864010|9444327010 அனைவருக்கும் EU Bofw அயகம் 938@ புத்தாண்டு பழ்த்துளள் ம17 அயக்் மே பதினேழு இயக்கம் 9884864010|9444327010 - ShareChat
தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். ஒவ்வொருவரும் பாடிய பின் கிருத்துமஸ் தாத்தா பரிசுகளை வழங்குவது போல் இருக்கும். அதில் பாடிய சிறுவன் பட்டு வேட்டி பரிசு கேட்டு அதை தன் தாத்தாவை உடுத்தச் சொல்லி அழகு பார்த்தான். பின்னர் சிறுவன் பேசியது நெகிழச்செய்தது. நாங்கள் கிராமத்தில் இருந்து வருகிறோம். என்னைப்போல் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த மேடைக்கு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது கல்வி தான் நம்மை அடிமட்டத்தில் இருந்து மேலே தூக்கி விடும். கல்வி தான் என்னை ஒரு ஆளாக இங்கு வருவதற்கு உதவியது. எனவே உங்களுக்கு என்ன ஆசைகள் இருந்தாலும் கல்வியை கைவிடாதீர்கள் என பேசியதும் அரங்கமே அதிர்ந்தது. இதுதான் தமிழ்நாடு சாதித்தது. பெரியார் சாதித்தது. ஆம் இட ஒதுக்கீடு தான் நம் கல்வி சாதனைக்கு வழிகோலியது. அதை சட்ட ரீதியாக உறுதி செய்தது பெரியாரின் போர்ப்படை. சட்டம் போட்டால் என்ன தமிழர்கள் படிக்கக்கூடாது என பார்ப்பன‌ ராஜாஜி 6000 பள்ளிகளை மூடினார். குலக்கல்வி கொண்டு வந்தார். அத்தனையும் முறியடித்து கல்வியை தமிழர்களுக்கு உறுதி செய்தவர் தந்தை பெரியார். பார்ப்பனர்களின் தனிச்சொத்தாக இருந்த கல்வியை பொதுவுடைமையாக்கி தமிழ்நாட்டின் கடைக்கோடி மாணவருக்கும் இட ஒதுக்கீடு மூலம் கொண்டு சேர்த்த சாதனைக்கு சொந்தக்காரர் பெரியார். எனவே தான் நன்றி மறவாத தமிழர்கள் பெரியார் கைப்பற்றி அவர் வழிநடக்கின்றோம். ஆனால் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஆரியம் சப்பி போட்ட பனங்கொட்டை சீமான் சொல்கிறான், கல்வி உரிமை மீட்டு தமிழர்களை மானத்தோடு வாழவைக்கும் பெரியாரின் கோட்டையை பிரா*மண கடப்பாரையில் இடிப்பானாம். 'நீ துருப்பிடித்த கடப்பாரை எடுத்து வா நாங்கள் திராவிட புல்டோசரை எடுத்து வருகிறோம் ஒருகை பார்த்துடலாம்.. ..ஈரோடு இ.தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்தோம் வருகின்ற ச.ம தேர்தலில் சீமானின் அரசியலுக்கு முடிவுரை எழுதுவோம் .." என போர் முழக்கம் செய்துள்ளார் மே17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி. உண்மைதான்.. இரவலாக பெற்ற துருப்பிடித்த ஆரிய கடப்பாரையை உடைத்து நொறுக்கிட திருமுருகன் போன்று பெரியார் உருவாக்கிய இனமானத்தமிழர்கள் இமயமாக உயர்ந்து நிற்கின்றோம். வரிப்புலியா அல்லது கழுதைப்புலியா என ஒரு கை பார்த்திடுவோம் பேமானே. #டுபாக்கூர் சீமான் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம்
டுபாக்கூர் சீமான் - ShareChat
#🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #காலை வணக்கம் #தமிழ்நாடு #பெரியார்
🚨கற்றது அரசியல் ✌️ - TAIILNIIEI  ஒழுக்கம் என்பது தனக்கும் அந்நியனுக்கும் வராமல்  துன்பம்  நடந்துகொள்வதாகும் சொத்து  என்பது பக்தி தனிச் ஒழுக்கம் என்பது பொதுச்  சொத்து  பக்தி இல்லையென்றால் நட்டமில்லை ஒழுக்கம்  இல்லையென்றால்  எல்லாமே பாழ் தக்தை ஹரியரர் TAIILNIIEI  ஒழுக்கம் என்பது தனக்கும் அந்நியனுக்கும் வராமல்  துன்பம்  நடந்துகொள்வதாகும் சொத்து  என்பது பக்தி தனிச் ஒழுக்கம் என்பது பொதுச்  சொத்து  பக்தி இல்லையென்றால் நட்டமில்லை ஒழுக்கம்  இல்லையென்றால்  எல்லாமே பாழ் தக்தை ஹரியரர் - ShareChat
#🤭அரசியல் மீம்ஸ் #😅 தமிழ் மீம்ஸ் #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️
🤭அரசியல் மீம்ஸ் - நாட்கள் சிறை தண்டனை பணமோசடி வழக்கில் 8 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பல்கலையில் சீட்பெற்றுத் தருவதாகக் கூறி ரூ 63,000 ஏமாற்றிய வழக்கில் இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் விதித்து  குருமூர்த்திக்கு 7 நாட்கள் சிறை தண்ட ை கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு ஏற்கனவே 10 நாட்கள் சிறையில் இருந்ததால்  நாட்களை அதில் கழித்துக்கொண்டு ரூ 30,000 அபராதத்தை செலுத்த உத்தரவு மறுத்தால் 7 நாட்கள் சிறையில் வைக்கவும் உத்தரவு  இவ்ளோ கடுமையா தண்டனை குடுத்தா @ எப்படிங்க? ஏமாந்தவங்களை எட்டு வருசம் உள்ள வைக்க முடியுமா பாருங்க! நாட்கள் சிறை தண்டனை பணமோசடி வழக்கில் 8 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பல்கலையில் சீட்பெற்றுத் தருவதாகக் கூறி ரூ 63,000 ஏமாற்றிய வழக்கில் இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் விதித்து  குருமூர்த்திக்கு 7 நாட்கள் சிறை தண்ட ை கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு ஏற்கனவே 10 நாட்கள் சிறையில் இருந்ததால்  நாட்களை அதில் கழித்துக்கொண்டு ரூ 30,000 அபராதத்தை செலுத்த உத்தரவு மறுத்தால் 7 நாட்கள் சிறையில் வைக்கவும் உத்தரவு  இவ்ளோ கடுமையா தண்டனை குடுத்தா @ எப்படிங்க? ஏமாந்தவங்களை எட்டு வருசம் உள்ள வைக்க முடியுமா பாருங்க! - ShareChat
மக்கள் உரிமை vs கார்ப்ரேட் நலன் — 100 நாள் வேலைத்திட்டத்தில் சீமான் யாரின் பக்கம்? மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் யாரும் வேலை செய்வதில்லையாம் அங்கு பள்ளாங்குழியும் தாயக்கட்டை தான் விளையாடுகிறார்களாம் எனவே அது தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு என்று சீமான் பேசியதை பார்த்தேன். அதுசரி சார், நீங்க ஆடு, மாடு மேய்கிறத அரசு வேலை ஆக்குவேன்னு சொன்னீங்களே ஆடு, மாடு மேய்க்கும் போது எப்படி மேய்க்கிறவரும் மேயனுமா இல்ல உட்கார்ந்து இருக்கலாமா? தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் சரிவர வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதுனால ஆசிரியர் உள்ளிட்ட அரசு ஊழியர்களே வேண்டாமென்று சொல்வீர்களா? சீமானோடோ பிரச்சனையே இதுதான். எதையும் முழுதாக தெரிந்துகொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்காமல் நுனிப்புல் மேய்ந்து அதாவது வாட்ஸ் அப் பார்வேடுகளை வைத்து கூட்டத்தில் கத்தி பேசி அதை சரியென்று நம்பவைக்கீறார். 100நாள் வேலைதிட்டத்தில் குறைகள் இருக்கிறதா என்றால் ஆம் இருக்கிறது. அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஏன் எல்லா அரசு திட்டங்களிலும் ஏதாவது குறைகள் இருக்கிறது. அதற்காக அதையெல்லாம் இழுத்து மூடிவிடுவதா இதுவா தீர்வு? இந்த குறைகள் எல்லாம் சீமானுக்கே தெரியும்போது ஏன் ஆட்சியாளருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமலா இருக்கும். அப்படியிருந்தும் ஏன் ஆட்சியாளார்களும் அதிகாரிகளும் அதை கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்பது பற்றி மக்களுக்கான அரசியல் பேசுவதாக சொல்லிக்கொள்ளும் சீமான் யோசிக்க வேண்டாமா? தரமற்ற அரசு மருத்துவமனைகளை காட்டித்தான் ஆட்சியாளார்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி கொடுக்கிறார்கள். வேலைசெய்யாத அரசு ஆசிரியர்களை காட்டித்தான் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கிறார்கள். இன்று தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை என்று நீண்ட நாட்களாக தனியார் பெருமுதலாளிகள் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதில் சொல்லும் முதன்மை காரணமே இந்த 100நாள் வேலைதிட்டம் தான். ஆகவே தான் 100நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்பவர்களை கண்காணிக்க வேண்டிய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அவர்களை தவறு செய்ய வைத்துவிட்டு மக்கள் வாயாலேயே இந்த திட்டம் சரியில்லை என்று சொல்லவைத்துவிட்டு திட்டத்தை இழுத்துமூடி அவர்களை குறைந்த கூலிக்கு மீண்டும் பெருநிறுவனங்களிடம் தள்ளிவிடுவார்கள். இதில் மக்களுக்கான அரசியல் செய்பவர்கள் முதலில் யாரை எதிர்க்கவேண்டும்? திட்டத்தையா அல்லது தனியார் பெருமுதாளிகளுக்கு சாதகமான வேலைசெய்யும் ஆட்சியாளர்களையா? மக்களுக்காக போராடுகீறவர்கள் ஆட்சியாளர்களை நோக்கித்தான் கேள்வி எழுப்புவார்கள். ஆரசின் பெருமுதலாளிகளின் எலும்பு துண்டுகளுக்கு ஆசைபடுபவர்கள் தான் திட்டத்தை குறைசொல்லுவார்கள். சீமான் அரசின் பக்கம் நின்று பேசுகிறார். இன்னும் சொல்லப்போனால் தனியார் கார்ப்ரேட் பெரு முதலாளிகளின் பக்கம் நின்று பேசுகிறார். ஏற்கனவே ஒடுக்கும் பிராமணியத்தின் பக்கம் நிற்கும் சீமான் . இப்போது கார்ப்ரேட்களின் பக்கம் நிற்பதில் நமக்கு ஆச்சரியமில்லை என்றாலும் மக்களுக்கு உண்மையை சொல்லவேண்டிய தேவை இருக்கிறது. -தோழர் கொண்டல்சாமி #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #✍️மே17 இயக்கக் குரல் #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம்
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat
#🤭அரசியல் மீம்ஸ் #🎥Trending வீடியோஸ்📺 #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #தோழர் திருமுருகன் காந்தி
🤭அரசியல் மீம்ஸ் - ShareChat
00:43
#🎥Trending வீடியோஸ்📺 #🎬 புது பட தகவல் #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩
🎥Trending வீடியோஸ்📺 - ShareChat
01:11
'கள்ளு குடிச்சிட்டு காலேஜுக்கு போனேன்'னு பெருமையா பேசிய சீமான், தன்னுடைய ஆசான் என்று சொல்லிக்கொள்ளும், பேராசிரியர் தொ.பரமசிவன் வகுப்பில், பாடத்தை கவனிக்காமல் போனது ஆச்சரியமல்ல. மே17 இயக்கத் தமிழ்தேசிய தோழர்கள், பேரறிஞர் தொ.பரமசிவனை ஆழமாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ்தேசிய அரசியலை முன்னகர்த்துகிறார்கள். தந்தை பெரியாரை குறித்து தற்குறிகள் 'கிசுகிசு' பேசுவது புதிதல்ல, இவற்றைக் கடந்து நிற்பவர் பெரியார். தற்குறிகளை வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை. தேசிய இனம், தேசிய இனவிடுதலை என எதுவும் புரியாத தற்குறிகள் பேசும் சீரழிவு அரசியலிலிருந்து விடுதலை பெற்று தமிழினம் முன்னேறும். #தோழர் திருமுருகன் காந்தி #தமிழ்த்தேசியம் #🎥Trending வீடியோஸ்📺 #✍️மே17 இயக்கக் குரல் #💪 மே17 இயக்கம்
தோழர் திருமுருகன் காந்தி - ShareChat
01:44
#🎥Trending வீடியோஸ்📺 #📺அரசியல் 360🔴 #தமிழின எதிரி ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி #🚨கற்றது அரசியல் ✌️ #தோழர் திருமுருகன் காந்தி
🎥Trending வீடியோஸ்📺 - ShareChat
01:40
#எஸ்.ஐ.ஆர் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴
எஸ்.ஐ.ஆர் - மே SIR CAA-NRC uller மாறுபட்ட வடிவம் தான் SIR என்பது போலி வாக்காளரைநீக்கும் என்று சொல்கிறார்கள் நீங்களும் அதை நம்புவீர்களெனில் உங்கள்வாக்குரிமை வெகுதொலைவில் இல்லை. பறிக்கப்படும் நாள் இதற்கும் அமைதிகாப்பீர்களெனில் வாக்குரிமை மட்டுமல்ல குடியுரிமையையும் இழக்க நேரிடும் SIR ஐ எதிர்க்காத எந்த கட்சியும்தமிழினத்துக்கு எதிரானதுதான் SIR க்கு எதிரானபோராட்டத்தை மே பதினேழு இயக்கம் முன்னகர்த்தும் திருமுருகன் காந்தி தோழர் ஒருங்கிணைப்பாளர்மே பதினேழு இயக்கம் 04.11.2025 (8 SR SX निर्नाचन यायोग  Election Commission ot Inda  #oter Data மே SIR CAA-NRC uller மாறுபட்ட வடிவம் தான் SIR என்பது போலி வாக்காளரைநீக்கும் என்று சொல்கிறார்கள் நீங்களும் அதை நம்புவீர்களெனில் உங்கள்வாக்குரிமை வெகுதொலைவில் இல்லை. பறிக்கப்படும் நாள் இதற்கும் அமைதிகாப்பீர்களெனில் வாக்குரிமை மட்டுமல்ல குடியுரிமையையும் இழக்க நேரிடும் SIR ஐ எதிர்க்காத எந்த கட்சியும்தமிழினத்துக்கு எதிரானதுதான் SIR க்கு எதிரானபோராட்டத்தை மே பதினேழு இயக்கம் முன்னகர்த்தும் திருமுருகன் காந்தி தோழர் ஒருங்கிணைப்பாளர்மே பதினேழு இயக்கம் 04.11.2025 (8 SR SX निर्नाचन यायोग  Election Commission ot Inda  #oter Data - ShareChat