வாழ்க்கையில் எந்தத் துன்பம் வந்தாலும், "ஓம் நமச்சிவாய" என்ற மந்திரத்தைச் சொன்னாலே போதும், மன பாரமெல்லாம் பஞ்சாய்ப் பறந்து போகும். இந்த காணொலியில் எம்பெருமான் ஈசனின் அருளையும், பஞ்ச பூதங்களும் போற்றும் அவனது திருநாமத்தின் பெருமையையும் அழகிய பாடலுடன் காணலாம். ##சிவன் #பக்தி #ஓம்நமச்சிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்