#😮கண் மூடி திறந்த முருகர் சிலை🙏 கண் கொள்ள காட்சி அதிசயத்தலும் அதிசயம்....🙏
அப்பன் முருகன் குழந்தை வடிவேலனாக நின்று கொண்டு 31.12.2025 ஆண்டு முடிவு நாளில் அற்புத காட்சி கொடுத்தார்.... முருகா 🦚🙏 மக்கள் ஆணந்த கண்ணீரில் பிரமித்து நின்றனர்....
காலத்தை எதிர்கொள்ளும் முருகா என் கண்ணீர் துடைக்க வந்தவரே முருகா 🦚🙏🥹
📍இடம் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி #🕉️ஓம் முருகா