#🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் "ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா.
,,, என் கருணையால் உன் எதிர்காலம் மாறும் கவலை கொள்ளாதே . என்னை நோக்கி மந்திராலயத்தில் மனம் இறங்கி வா உன் கஷ்டங்களை தீர்க்க காத்து கொண்டு இருக்கிறேன் .
உன் பாதம் என் மண்ணில் படும் போது நீ செய்த பாவங்கள் இந்த பிறவியில் உன்னை விட்டு விலக செய்வேன். நீ உன் கஷ்டங்களை என் பாதங்களில் சமர்பணம் செய் உன் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்த்துவேன்