🩵🤍👸ـــᷠــͤــͤــͧـ🇶ـͣـͬــͥـͪͬــͣــͪــⷮــو💚🩵
ShareChat
click to see wallet page
@3589107082
3589107082
🩵🤍👸ـــᷠــͤــͤــͧـ🇶ـͣـͬــͥـͪͬــͣــͪــⷮــو💚🩵
@3589107082
❤️அல்ஹம்துலில்லாஹ் 💚ஹஸ்புனால்லாஹ் 🤍
#💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚 #🤍அல்ஹம்துலில்லாஹ் 💜 #❤️🤍தாஹிரா 🌹குயின் 🤍❤️
💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚 - ShareChat
00:19
#💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚 #🤍அல்ஹம்துலில்லாஹ் 💜 #❤️🤍தாஹிரா 🌹குயின் 🤍❤️
💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚 - ShareChat
00:40
#💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚 #🤍அல்ஹம்துலில்லாஹ் 💜 #❤️🤍தாஹிரா 🌹குயின் 🤍❤️
💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚 - ShareChat
00:21
#💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚 #❤️🤍தாஹிரா 🌹குயின் 🤍❤️
💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚 - SEITHIKATHIR குழந்தை வளர்ப்புக்கு 10+10+10விதி! குழந்தைகள் உணர்வுரீதியாக வலிமையாகவும் தன்னம்பிக்கையுடனும் வளரதினமூம் 30 நிமிடங்கள் முழு கவனம் அவசியம் எழுந்தவுடன் 10 நிமிடங்கள் காலை பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும் இரவு உறங்கச் செல்லும் முன் 10 நிமிடங்கள்  பேச வேண்டும் Seithikathir அல்லது  பள்ளியில் இருந்து வந்தபின்  ஆதரவு தேவைப்படும் நேரத்தில் மேலும் 10 நிமிடங்கள் உடன் இருக்க வேண்டும்  இந்த நேரத்தில் செல்போன் உள்ளிட்ட கவனச்சிதறல்கள் இருக்கக்கூடாது  நேரடி கண் தொடர்பு மற்றும்  ணர்வுபூர்வமான உரையாடல் முக்கியம்  உ Join Seithikathir WhatsApp Channel SEITHIKATHIR குழந்தை வளர்ப்புக்கு 10+10+10விதி! குழந்தைகள் உணர்வுரீதியாக வலிமையாகவும் தன்னம்பிக்கையுடனும் வளரதினமூம் 30 நிமிடங்கள் முழு கவனம் அவசியம் எழுந்தவுடன் 10 நிமிடங்கள் காலை பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும் இரவு உறங்கச் செல்லும் முன் 10 நிமிடங்கள்  பேச வேண்டும் Seithikathir அல்லது  பள்ளியில் இருந்து வந்தபின்  ஆதரவு தேவைப்படும் நேரத்தில் மேலும் 10 நிமிடங்கள் உடன் இருக்க வேண்டும்  இந்த நேரத்தில் செல்போன் உள்ளிட்ட கவனச்சிதறல்கள் இருக்கக்கூடாது  நேரடி கண் தொடர்பு மற்றும்  ணர்வுபூர்வமான உரையாடல் முக்கியம்  உ Join Seithikathir WhatsApp Channel - ShareChat
#😊எனது முதல் பதிவு🤙🏼 *பிள்ளைகள் பெற்றோரின் நல்ல அறிவுரையை கேட்டு நடக்கவும், நல்வழியில் வளரவும் செய்யக்கூடிய துஆ:* رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ Rabbi-j‘alnī muqīmaṣ-ṣalāti wa min dhurriyyatī, rabbanā wa taqabbal du‘ā’. அர்த்தம்: "என் இறைவா! என்னையும் என் சந்ததியினரையும் தொழுகையை நிலைநிறுத்துபவர்களாக ஆக்குவாயாக. எங்கள் இறைவா! என் துஆவை ஏற்றுக் கொள்வாயாக." (அல்-குர்ஆன் 14:40) மேலும் பிள்ளைகளுக்காக அதிகமாக செய்யப்படும் துஆ: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا Rabbanā hab lanā min azwājinā wa dhurriyyātinā qurrata a‘yunin waj‘alnā lil-muttaqīna imāmā. அர்த்தம்: "எங்கள் இறைவா! எங்கள் மனைவிமார்களையும் எங்கள் சந்ததிகளையும் எங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக ஆக்குவாயாக; மேலும் எங்களை இறையச்சமுள்ளவர்களுக்கு முன்மாதிரியாக ஆக்குவாயாக." (அல்-குர்ஆன் 25:74) அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல குணத்தையும், பெற்றோருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் மனதையும் வழங்குவானாக. ஆமீன். 🤲🏻 #💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚
😊எனது முதல் பதிவு🤙🏼 - ShareChat
00:19
🤍🌹அல்லாஹு அக்பர் 💚அல்ஹம்துலில்லாஹ் ❤️ *_ரொம்ப கஷ்டமா இருக்கி..._* *_வாழ்க்கையில சந்தோஷமே இல்ல..._* *_இந்த உலகத்துல என் மேல உண்மையா பாசம் வைக்குறதுக்கு யாரும் இல்ல..._* *_அல்லாஹ் என்னைய மட்டும் ஏன் இப்டி சோதிக்குறான் என்டு தெரியல...._* இப்டியான விடயங்கள திரும்ப திரும்ப உங்கள் வாழ்கையில் வட்டமாய் சுழன்று கொண்டே இருக்கின்றதா? எனின், நினைவில் கொள்ளுங்கள்!! வாழ்க்கையில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் மீது இருக்கும் நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதீர்கள்! *நபி யூனுஸ் (அலை)* அவர்கள் மீன் வயிற்றுக்குள் இருந்த போதும் கூட அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழக்கவில்லை. *நபி இப்ராஹீம் (அலை)* அவர்கள் நெருப்புக் குண்டத்தில் போடப்பட்ட போதும் அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழக்கவில்லை. *நபி மூஸா (அலை)* அவர்கள் மனதில் குற்றவுணர்வுடன், தன்னிடம் எதுவுமே இன்றி ஒரு மரத்தடியில் அமர்ந்த போதும் கூட அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழக்கவில்லை. *நபி யஹ்கூப் (அலை)* அவர்களின் மகன்மார்கள் தனது தம்பியை இழந்துவிட்டோம் என்று வந்து நின்ற போதும் கூட அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழக்கவில்லை. *மர்யம் (அலை)* அவர்களை மக்கள் வன்சொல் கொண்டு தூற்றிய போதும் கூட அவர்கள் தன் இறையோனின் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை. தாயிஃப் நகரத்து மக்கள், மனதில் ஈரமின்றி சிறு குழந்தைகளைக் கொண்டு கல்லெறிந்து நம் *கண்மணி நாயகம் ﷺ* அவர்களை காயப்படுத்தியப் போதும் கூட, அவர்கள் தங்கள் இறையோன் மீதான நம்பிக்கையை இழக்கவேயில்லை. இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் அன்பானவர்களே!... இன்ஷாஅல்லாஹ்! நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் இறைவன் சிறந்ததை வைத்திருப்பான்❤️‍🩹🥹. மறுமையிலும் இவற்றிக்கான கூலிகளை பன்மடங்கு அதிகரித்துத் தருவான்🤲! நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம்! *حَسۡبِيَ ٱللَّهُ* எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். *لَآ إِلَٰهَ إِلَّا هُوَ* (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை. *عَلَيۡهِ تَوَكَّلۡتُ* அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன்‌. *وَهُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ* அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி. (அல்குர்ஆன் : 9:129) கவலைகள் கஷ்டங்களின் போது இந்த துஆவை அதிகமதிகம் நினைவுப்படுத்திக் கொள்வோம்!❤️அல்லாஹு அக்பர் 🤍அல்ஹம்துலில்லாஹ் 💚 #💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚
💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚 - u ۃللا Leave it allin Allah's hands If it's good for you it will come to you @shoyabAfridi u ۃللا Leave it allin Allah's hands If it's good for you it will come to you @shoyabAfridi - ShareChat
*நமது ரிஸ்க்கை தடுக்கும் 5 "சிறு" பாவங்கள்! 🚫✨* *நாம் அன்றாடம் சாதாரணமாக நினைத்து செய்யும் சில தவறுகள் நமது வாழ்வில் வரும் பரகத்தையும், வாழ்வாதாரத்தையும் (Rizq) தடுத்துவிடுகின்றன. இந்த 5 விஷயங்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்:* 1️⃣ அன்றாட பேச்சில் பொய் கூறுவது 2️⃣ கொடுத்த வாக்குறுதியை மீறுவது 💔 3️⃣ வியாபாரத்தில் நேர்மையின்றி நடப்பது 4️⃣ தொழுகையை அலட்சியப்படுத்துவது 🛐 5️⃣ பாவமன்னிப்பு (தவ்பா) கேட்காமல் பாவங்களிலேயே நிலைத்திருப்பது *அல்லாஹ் நமது பாவங்களை மன்னித்து, நமது வருமானத்தில் பரகத் செய்வானாக! ஆமீன். 🤲🏻✨* #💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚
💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚 - 5 "SMALL" SINS THAT DELAY YOUR RIZQ BEING DISHONEST LYING IN BREAKING IN BUSINESS DAILY SPEECH PROMISES [Muslim Sahih] (Muslim 59, Sahih] | [Muslim 102, Sahih] | 2607 PERSISTING IN SIN NEGLECTING WITHOUT TAWBAH SALAH [1959] [bn Majan 1022, Hasan] @wis academy  5 "SMALL" SINS THAT DELAY YOUR RIZQ BEING DISHONEST LYING IN BREAKING IN BUSINESS DAILY SPEECH PROMISES [Muslim Sahih] (Muslim 59, Sahih] | [Muslim 102, Sahih] | 2607 PERSISTING IN SIN NEGLECTING WITHOUT TAWBAH SALAH [1959] [bn Majan 1022, Hasan] @wis academy - ShareChat
💔 ஹஜ் பெருநாள் மகிழ்ச்சியாகத் தொடங்கிய பயணம்… 49 பேரின் மரணத்துடன் முடிந்தது தங்களது குடும்பத்தினருடன் ஹஜ் பெருநாளைக் கொண்டாடிவிட்டு, சொந்த நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 49 பேர், சஹாரா பாலைவனத்தின் நடுவே ஒரு சொட்டு நீரின்றி உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நைஜர் நாட்டைச் சேர்ந்த இந்த மக்கள், மாலி நாட்டிலிருந்து லாரியில் பயணம் செய்துகொண்டிருந்தனர். ஆனால் பயணத்தின் போது வாகனம் திடீரென பழுதடைந்து நின்றுவிட்டது. சுற்றிலும் கண்கள் எட்டும் தூரம் வரை மணல் மட்டுமே. உதவி கேட்க தொலைபேசி வசதியோ, அருகில் குடியிருப்புகளோ எதுவும் இல்லை. பல நாட்கள் வாகனத்தைச் சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. அவர்கள் வைத்திருந்த குடிநீரும் உணவும் தீர்ந்துபோனது. 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலையில், தாகம் அவர்களின் உடலை மெதுவாக பலவீனப்படுத்தத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நம்பிக்கை குறைந்தது. ஒவ்வொரு மணிநேரமும் உயிர் போராட்டமாக மாறியது. இறுதியில், தாகத்தையும் வெப்பத்தையும் தாங்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். உதவி தேடி உயிரைப் பணயம் வைத்து நடந்துசென்ற இருவர் மட்டுமே உயிருடன் அருகிலுள்ள நகரை அடைந்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தை அடைந்தபோது, அங்கே எஞ்சியிருந்தது 49 உயிரற்ற உடல்களே. வீட்டில் தங்களது வருகைக்காக காத்திருந்த பெற்றோர், மனைவிகள், குழந்தைகள், உறவினர்கள் — அனைவரின் எதிர்பார்ப்பும் ஒரே செய்தியால் சிதறிப்போனது: “அவர்கள் இனி திரும்பி வரமாட்டார்கள்.” ஒரு பண்டிகையைக் கொண்டாடச் சென்றவர்கள், இறுதியில் பாலைவன மணலில் கூட்டுக் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் மனித வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதையும், உலகின் மிகக் கொடூரமான இயற்கைச் சூழல்களில் ஒன்றான சஹாரா பாலைவனம் எவ்வளவு இரக்கமற்றது என்பதையும் மீண்டும் நினைவூட்டுகிறது. “இன்று நம்முடன் இருப்பவர்கள், நாளை இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வாழ்க்கை ஒரு பயணம்; அதன் முடிவு எப்போது வரும் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான்.” 🤲 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அந்த 49 உயிர்களுக்கும் மன்னிப்பையும் உயர்ந்த சுவனத்தையும் வழங்குவானாக. ஆமீன். 💔🥀 #💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚
💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚 - உலகையேசோகமாக்கிய கொண்டாடசென்ற 49 பேரின் [rsorm] துளி ஒரு உயிர்பிரிந்தகதை! உலகையேசோகமாக்கிய கொண்டாடசென்ற 49 பேரின் [rsorm] துளி ஒரு உயிர்பிரிந்தகதை! - ShareChat
*🌙 இஸ்லாமிய இரவு நேர நற்சிந்தனை 🌙* _"ஒரு நாள் முழுவதும் நாம் செய்த நன்மைகளையும் தவறுகளையும் சிந்தித்து, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு உறங்குவது ஒரு முஃமினின் அழகிய பண்பாகும்."_ *🤲🏻 இன்றைய இரவு சிந்தனை:* நாம் நாளை விழிப்போம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆகவே இன்று இரவே நமது இதயங்களை தூய்மைப்படுத்தி, பிறருக்கு செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டு, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை நாடுவோம். _📖 "அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்."_ *✨ இரவு துஆ:* _"யா அல்லாஹ்! இன்று நான் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து, எனது உறக்கத்தை இபாதத்திற்குச் சமமான ஓய்வாக ஆக்கி, நாளைய தினத்தை நன்மையுடன் அடைய அருள் புரிவாயாக."_ آمين 🤲🏻 *🌹 அல்லாஹ்வின் பாதுகாப்பும் அருளும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் நிலைத்திருக்கட்டும். 🌙✨🥰🤍💚அல்ஹம்துலில்லாஹ் ❤️😍 #💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚
💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚 - a a - ShareChat