sakthi
ShareChat
click to see wallet page
@36192660
36192660
sakthi
@36192660
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#✝பிரார்த்தனை #✝️இயேசுவே ஜீவன்
✝பிரார்த்தனை - ஆகையால் உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன் அவரைத் தவிர ஒருவரும் ல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து உன் மனதிலே சிந்தித்து 9 LITBLDID 4.39 நீயும் உனக்குப் பின்வரும் பிள்ளைகளும் உன் நன்றாயிருக்கும்படிக்கும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீநீடித்த நாளாயிருக்கும்படிக்கும் நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான் உபாகமம் 4:40 ஆகையால் உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன் அவரைத் தவிர ஒருவரும் ல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து உன் மனதிலே சிந்தித்து 9 LITBLDID 4.39 நீயும் உனக்குப் பின்வரும் பிள்ளைகளும் உன் நன்றாயிருக்கும்படிக்கும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீநீடித்த நாளாயிருக்கும்படிக்கும் நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான் உபாகமம் 4:40 - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை
✝️இயேசுவே ஜீவன் - உபதேசிக்கும்படிக்கு அவர் உன்னை வானத்திலிருந்துதமது சத்தத்தை னக்குக் கேட்கப்பண்ணி பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார் அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்  உபாகமம் 4:36 அவர் உன் பிதாக்களில் அன்புகூர்ந்தபடியால் அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு, உபாகமம் 4:37 ன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை க்கு முன்னின்று துரத்தவும்  உன உன்னை அழைத்துக்கொண்டுபோய்  ந்நாளில் ருக்கிறதுபோல அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும் உன்னைத்தமது முகத்துக்குமுன்தமது மிகுந்த எகிப்திலிருந்து  வல்லமையினால் புறப்படப்பண்ணினார் உபாகமம் 4:38 உபதேசிக்கும்படிக்கு அவர் உன்னை வானத்திலிருந்துதமது சத்தத்தை னக்குக் கேட்கப்பண்ணி பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார் அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்  உபாகமம் 4:36 அவர் உன் பிதாக்களில் அன்புகூர்ந்தபடியால் அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு, உபாகமம் 4:37 ன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை க்கு முன்னின்று துரத்தவும்  உன உன்னை அழைத்துக்கொண்டுபோய்  ந்நாளில் ருக்கிறதுபோல அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும் உன்னைத்தமது முகத்துக்குமுன்தமது மிகுந்த எகிப்திலிருந்து  வல்லமையினால் புறப்படப்பண்ணினார் உபாகமம் 4:38 - ShareChat
#✝பிரார்த்தனை #✝️இயேசுவே ஜீவன்
✝பிரார்த்தனை - அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், = அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் யுத்தத்தினாலும் வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் மகா சயல்களினாலும், பயங்கரமான 6ll தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார். உபாகமம் 4:34 அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், = அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் யுத்தத்தினாலும் வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் மகா சயல்களினாலும், பயங்கரமான 6ll தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார். உபாகமம் 4:34 - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை
✝️இயேசுவே ஜீவன் - பூமியில்  தேவன் மனுஷனைப் னக்கு சிருஷ்டித்த நாள்முதல் உ ருந்த பூர்வநாட்களில் முன் வானத்தின் ஒருமுனை தொடங்கி அதின் மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் ப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ  ப்படிப்பட்ட காரியம் விப்பட்டதுண்டோ  கேள் உபாகமம் 4:32 அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டதுபோல யாதொரு ஜனமாவது  யிரோடிருந்ததும் உண்டோ, @ಹLLBIL ೭ உபாகமம் 4:33 பூமியில்  தேவன் மனுஷனைப் னக்கு சிருஷ்டித்த நாள்முதல் உ ருந்த பூர்வநாட்களில் முன் வானத்தின் ஒருமுனை தொடங்கி அதின் மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் ப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ  ப்படிப்பட்ட காரியம் விப்பட்டதுண்டோ  கேள் உபாகமம் 4:32 அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டதுபோல யாதொரு ஜனமாவது  யிரோடிருந்ததும் உண்டோ, @ಹLLBIL ೭ உபாகமம் 4:33 - ShareChat
#✝பிரார்த்தனை #✝️இயேசுவே ஜீவன்
✝பிரார்த்தனை - அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய் ; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது அவரைக் கண்டடைவாய் உபாகமம் 4:29 நீவியாகுலப்பட இவைகளெல்லாம் தொடர்ந்து பிடிக்கும்போது உன்னைத் கடைசி நாட்களில் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்படிவாயானால் உபாகமம் 4:30 தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள உன தேவனாயிருக்கிறபடியால் அவர் உன்னைக் கைவிடவுமாட்டார் உன்னை அழிக்கவுமாட்டார் உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார் உபாகமம் 4:31 அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய் ; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது அவரைக் கண்டடைவாய் உபாகமம் 4:29 நீவியாகுலப்பட இவைகளெல்லாம் தொடர்ந்து பிடிக்கும்போது உன்னைத் கடைசி நாட்களில் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்படிவாயானால் உபாகமம் 4:30 தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள உன தேவனாயிருக்கிறபடியால் அவர் உன்னைக் கைவிடவுமாட்டார் உன்னை அழிக்கவுமாட்டார் உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார் உபாகமம் 4:31 - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை
✝️இயேசுவே ஜீவன் - நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர் மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர், சங்கீதம் 8:5 ம்முடைய கரத்தின் உ கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் சங்கீதம் 8:6 ஆடுமாடுகளெல்லாவற்றையும் காட்டுமிருகங்களையும் சங்கீதம் 87 காயத்துப் பறவைகளையும் சமுத்திரத்து மச்சங்களையும் கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் சங்கீதம் 8:8 நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர் மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர், சங்கீதம் 8:5 ம்முடைய கரத்தின் உ கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் சங்கீதம் 8:6 ஆடுமாடுகளெல்லாவற்றையும் காட்டுமிருகங்களையும் சங்கீதம் 87 காயத்துப் பறவைகளையும் சமுத்திரத்து மச்சங்களையும் கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் சங்கீதம் 8:8 - ShareChat
#✝பிரார்த்தனை #✝️இயேசுவே ஜீவன்
✝பிரார்த்தனை - உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, அவனுடைய தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான் லூக்கா 1:64 அதினால் அவர்களைச்சுற்றி வாசறாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் ாலர்த்தகனங்பபல்துூ வெல்லாம் இந்த 5/85 லூக்கா 1:65 உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, அவனுடைய தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான் லூக்கா 1:64 அதினால் அவர்களைச்சுற்றி வாசறாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் ாலர்த்தகனங்பபல்துூ வெல்லாம் இந்த 5/85 லூக்கா 1:65 - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை
✝️இயேசுவே ஜீவன் - இந்நாளில் நீங்கள் ருக்கிறதுபோல தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் சேர்த்துக்கொண்டு, உங்களைச் உங்களை எகிப்து என்னும் ுப்புக்காளவாயிலிருந்து  புறப்படப்பண்ணினார் உபாகமம் 4:20 கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார். உபாகமம் 4:21 இந்நாளில் நீங்கள் ருக்கிறதுபோல தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் சேர்த்துக்கொண்டு, உங்களைச் உங்களை எகிப்து என்னும் ுப்புக்காளவாயிலிருந்து  புறப்படப்பண்ணினார் உபாகமம் 4:20 கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார். உபாகமம் 4:21 - ShareChat
#✝பிரார்த்தனை #✝️இயேசுவே ஜீவன்
✝பிரார்த்தனை - நீங்கள் சேர்ந்துவந்து மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள் அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது  உபாகமம் 4:11 அந்த அக்கினியின் ந விலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார் ி வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள் ; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி ஒரு ரூபத்தையும் காணவில்லை உபாகமம் 4:12 நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து அவைகளை ரண் கற்பலகைகளில் எழுதினார் உபாகமம் 4:13 நீங்கள் சேர்ந்துவந்து மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள் அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது  உபாகமம் 4:11 அந்த அக்கினியின் ந விலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார் ி வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள் ; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி ஒரு ரூபத்தையும் காணவில்லை உபாகமம் 4:12 நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து அவைகளை ரண் கற்பலகைகளில் எழுதினார் உபாகமம் 4:13 - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை
✝️இயேசுவே ஜீவன் - பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட தேவரீர்உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர் சங்கீதம் 8:2 உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும் நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது சங்கீதம் 8:3 மனுஷனை நீர் நினைக்கிறதற்கும்  மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன் 8[5I8ಹl0 8.4 பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட தேவரீர்உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர் சங்கீதம் 8:2 உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும் நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது சங்கீதம் 8:3 மனுஷனை நீர் நினைக்கிறதற்கும்  மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன் 8[5I8ಹl0 8.4 - ShareChat