இத்தனை நாட்களாக என்னுடன் இணைந்து இரவு பகல் பாராமல், பசி தூக்கம் அறியாமல் அயராது கட்சிக்காகவும், எனக்காகவும் உழைத்த எனது பாசமிகு கழகத் தொண்டர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் கூட்டணி கட்சி தோழர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..!!
#Karur #✌️அ.தி.மு.க