கரிகாலன்
ShareChat
click to see wallet page
@3950202812
3950202812
கரிகாலன்
@3950202812
நுன் நாடு யாதெனில் தமிழ்நாடு என்று கூறு ✊🐅
நாம் தமிழர் ஆட்சி வரைவு🔥 சாதி வாரி கனக்கெடுப்பு சமூக நீதி காக்க படும். அணைத்து சாதிக்கும் இட பங்கீடு, ஐயர் முதல் வண்ணார் வரை. 18% பட்டியலின மக்கள் இடம், தெலுங்கு அருந்ததியர்க்கு உள் ஒதுக்கீடு என்று தாரை வார்க பட்டது, தமிழ் பறையர் தேவேந்திரர் குறவர், வண்ணார், குயவர், மருத்துவர் எல்லாம் ஏமாற்றப்பட்டனர். தற்போது 40% mla பிற மொழியாளர், 60-70 அரசு வேலை பிற மொழியாளர். இது சரி செய்ய படும். பஞ்சமர் நிலம் மீட்பு, பல லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு மீட்பு. முரசொலி அலுவலகம் உள்பட. குடிநீர் மருத்துவம் கல்வி இலவசம் தமிழ் மீட்சி, ஆட்சி அலுவல் பண்பாட்டு பயன்பாட்டு பயிற்று மொழி அரசு ஊழியர் அதிகாரிகள் குழந்தைகள் அரசு பள்ளி கல்வி கட்டாயம் தமிழ் வழி கல்வி மாணவர்க்கு  அரசு வேலை முன்னுரிமை காந்தரி அம்மன் கோயில் உரிமை மீட்பு தமிழர் மெய்யியல் தமிழ் கடவுள் முன்னோர் விழா எடுக்க படும் திராவிட ஆர்யம் மறைத்த தமிழ் வரலாறு வெளி கொண்டு வரப்படும் தை பூச விடுமுறை தஞ்சை கோயில் தமிழ் குடமுழுக்கு இன்னும் பழனி திருச்செந்தூர் திருவரங்கம் என பல கோவில்கள் உள்ளன. தமிழ் தலைவர்கள் பெயர் வரலாறு எங்கும் இருக்கும் ரெட்டைமலை சீனிவாசன், முத்துராமலிங்க தேவர், இம்மானுவேல் சேகரன், மபொசி, சங்கரலிங்கனார், மார்ஷல் நேசமணி, பாரதிதாசன், வேலு நாச்சியார், புலிதேவன், மருது பாண்டியர், தீரன் சின்ன மலை, பெரும்பிடிகு முத்தரையர், அழகுமுத்து கோன், வள்ளலார், வைகுண்டர், நம்மாழ்வார் என நூறு பேர் உள்ளனர். வீர கலை பாசறை திருப்போரூர் சிலம்ப பயிற்சி வகுப்பு. முதியவர் அன்புசோலை இயற்கை விவசாயம் இயற்கை உரம் கனிம வள பாதுகாப்பு நெகிளி தடை கால்நடை பாதுகாப்பு மேய்ச்சல் நில உரிமை உணவு தானிய பாதுகாப்பு கிடங்கு கொடுங்குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தூய்மை பணியாளர்கள் வேலை செய்ய நவீன கருவிகள் நீர் சேமிப்பு மேலாண்மை காவிரிக்காக கை ஏந்த அவசியம் இல்லை 4000 tmc 1500 tmc கடலில் கலக்கிறது, வெயில் காலம் விவசாயம் காலத்தில் பற்றாக்குறை ஓரு லட்சம் மேற்பட்ட எரிகள் அழிப்பு மழை காலம் எல்லாம் வெள்ளம் குறிப்பாக சென்னை உள்பட மாநகரில் கூவம் போல ஓரு ஆட்சி இன்று ஐந்து தலைநகர் பரவலான வளர்ச்சி, மக்கள் கூட்டம் நெருக்கடி தவிர்ப்பு சீற்றூர் வளர்ச்சி 20 km க்கு ஒரு சிறப்பு மருத்துவமனை மது கொள்கை பன்னாட்டு சாராயம் டாஸ்மாக் சாராய ஆலை மூடல், பனை தென்னை கள் மூலம் பல பனை சார் தொழில் வளர்ச்சி, கருப்பட்டி அன்றாட உணவில் இருந்து இன்று விலை மதிப்பு அதிகமான பொருளாக மாறிய அவலம் பல கோடி பனை திட்டம் ஏற்கனவே பல லட்சம் விதைகள் கடந்த 16 வருடமாக நட்டு இப்போது நாம் பதநீர் மிகுதியாக கிடைப்பதை பார்க்கலாம் காவல்துறை பணிநேரம் வரையறை, விடுமுறை 8-6 மணி நேரம், ஊதிய உயர்வு, லஞ்சம் வாங்கும் சூழ்நிலை ஒழிப்பு வெளிப்படையான அரசு நிர்வாகம் திட்டம் செலவு வரவு அனைவரும் அறிவர் தற்போது ஓரு பேருந்து நிழற்குடை கட்டி பல லட்சம் என்று பொய் கணக்கு 50% இடம் பெண்களுக்கு அரசியல் கல்வி வேலைவாய்ப்பு மீனவர்க்கு கட்சதீவு மீட்பு ஆறு தனி தொகுதி நெய்தல் படை வணிகர் நலன் அணைத்து தொழிலாளிகளும் தமிழ் இனத்தவர் அந்நியர் ஆதிக்கம் நீக்கி தமிழர்கள் முதலாளிகள் ஆக உருவாக்கம் அமைப்பு சாரா தொழிலாளர் மேம்பாடு ஓய்வூதியம், திருமண உதவி போன்றைவ உயர்த்தி வழங்கப்படும். நிரந்தர வருவாய், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொகாைட  வசதி, மருத்துவ வசதி, படிக்க உதவி, ஓய்வூதியம் என அைனத்தும் நாம் தமிழர் அரசு செய்து கொடுக்கும். விளையாட்டு உடற்பயிற்சி ஊராட்சி தோறும் பயிற்சி திடல் மாணவர் மேம்பாடு ஈழம் மக்கள் இந்திய குடிஉரிமை தமிழ் ஈழம் அமைப்பு போராட்டம் இன படுகொலை நீதி வழங்கள் சிங்கள அரசுக்கு உலக தடை. #☔வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை😨 #😱மாபெரும் துயர சம்பவம்: 50 பேர் துடிதுடித்து பலி😭 #😱மாமியாரை 20 இடங்களில் வெட்டிய கொடூர மருமகன்🔪 #😱பிரபல நடிகையின் தந்தை கொடூரக் கொலை😨 #📺அரசியல் 360🔴
☔வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை😨 - ShareChat
00:39
நாம் தமிழர் ஆட்சி வரைவு🔥 சாதி வாரி கனக்கெடுப்பு சமூக நீதி காக்க படும். அணைத்து சாதிக்கும் இட பங்கீடு, ஐயர் முதல் வண்ணார் வரை. 18% பட்டியலின மக்கள் இடம், தெலுங்கு அருந்ததியர்க்கு உள் ஒதுக்கீடு என்று தாரை வார்க பட்டது, தமிழ் பறையர் தேவேந்திரர் குறவர், வண்ணார், குயவர், மருத்துவர் எல்லாம் ஏமாற்றப்பட்டனர். தற்போது 40% mla பிற மொழியாளர், 60-70 அரசு வேலை பிற மொழியாளர். இது சரி செய்ய படும். பஞ்சமர் நிலம் மீட்பு, பல லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு மீட்பு. முரசொலி அலுவலகம் உள்பட. குடிநீர் மருத்துவம் கல்வி இலவசம் தமிழ் மீட்சி, ஆட்சி அலுவல் பண்பாட்டு பயன்பாட்டு பயிற்று மொழி அரசு ஊழியர் அதிகாரிகள் குழந்தைகள் அரசு பள்ளி கல்வி கட்டாயம் தமிழ் வழி கல்வி மாணவர்க்கு  அரசு வேலை முன்னுரிமை காந்தரி அம்மன் கோயில் உரிமை மீட்பு தமிழர் மெய்யியல் தமிழ் கடவுள் முன்னோர் விழா எடுக்க படும் திராவிட ஆர்யம் மறைத்த தமிழ் வரலாறு வெளி கொண்டு வரப்படும் தை பூச விடுமுறை தஞ்சை கோயில் தமிழ் குடமுழுக்கு இன்னும் பழனி திருச்செந்தூர் திருவரங்கம் என பல கோவில்கள் உள்ளன. தமிழ் தலைவர்கள் பெயர் வரலாறு எங்கும் இருக்கும் ரெட்டைமலை சீனிவாசன், முத்துராமலிங்க தேவர், இம்மானுவேல் சேகரன், மபொசி, சங்கரலிங்கனார், மார்ஷல் நேசமணி, பாரதிதாசன், வேலு நாச்சியார், புலிதேவன், மருது பாண்டியர், தீரன் சின்ன மலை, பெரும்பிடிகு முத்தரையர், அழகுமுத்து கோன், வள்ளலார், வைகுண்டர், நம்மாழ்வார் என நூறு பேர் உள்ளனர். வீர கலை பாசறை திருப்போரூர் சிலம்ப பயிற்சி வகுப்பு. முதியவர் அன்புசோலை இயற்கை விவசாயம் இயற்கை உரம் கனிம வள பாதுகாப்பு நெகிளி தடை கால்நடை பாதுகாப்பு மேய்ச்சல் நில உரிமை உணவு தானிய பாதுகாப்பு கிடங்கு கொடுங்குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தூய்மை பணியாளர்கள் வேலை செய்ய நவீன கருவிகள் நீர் சேமிப்பு மேலாண்மை காவிரிக்காக கை ஏந்த அவசியம் இல்லை 4000 tmc 1500 tmc கடலில் கலக்கிறது, வெயில் காலம் விவசாயம் காலத்தில் பற்றாக்குறை ஓரு லட்சம் மேற்பட்ட எரிகள் அழிப்பு மழை காலம் எல்லாம் வெள்ளம் குறிப்பாக சென்னை உள்பட மாநகரில் கூவம் போல ஓரு ஆட்சி இன்று ஐந்து தலைநகர் பரவலான வளர்ச்சி, மக்கள் கூட்டம் நெருக்கடி தவிர்ப்பு சீற்றூர் வளர்ச்சி 20 km க்கு ஒரு சிறப்பு மருத்துவமனை மது கொள்கை பன்னாட்டு சாராயம் டாஸ்மாக் சாராய ஆலை மூடல், பனை தென்னை கள் மூலம் பல பனை சார் தொழில் வளர்ச்சி, கருப்பட்டி அன்றாட உணவில் இருந்து இன்று விலை மதிப்பு அதிகமான பொருளாக மாறிய அவலம் பல கோடி பனை திட்டம் ஏற்கனவே பல லட்சம் விதைகள் கடந்த 16 வருடமாக நட்டு இப்போது நாம் பதநீர் மிகுதியாக கிடைப்பதை பார்க்கலாம் காவல்துறை பணிநேரம் வரையறை, விடுமுறை 8-6 மணி நேரம், ஊதிய உயர்வு, லஞ்சம் வாங்கும் சூழ்நிலை ஒழிப்பு வெளிப்படையான அரசு நிர்வாகம் திட்டம் செலவு வரவு அனைவரும் அறிவர் தற்போது ஓரு பேருந்து நிழற்குடை கட்டி பல லட்சம் என்று பொய் கணக்கு 50% இடம் பெண்களுக்கு அரசியல் கல்வி வேலைவாய்ப்பு மீனவர்க்கு கட்சதீவு மீட்பு ஆறு தனி தொகுதி நெய்தல் படை வணிகர் நலன் அணைத்து தொழிலாளிகளும் தமிழ் இனத்தவர் அந்நியர் ஆதிக்கம் நீக்கி தமிழர்கள் முதலாளிகள் ஆக உருவாக்கம் அமைப்பு சாரா தொழிலாளர் மேம்பாடு ஓய்வூதியம், திருமண உதவி போன்றைவ உயர்த்தி வழங்கப்படும். நிரந்தர வருவாய், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொகாைட  வசதி, மருத்துவ வசதி, படிக்க உதவி, ஓய்வூதியம் என அைனத்தும் நாம் தமிழர் அரசு செய்து கொடுக்கும். விளையாட்டு உடற்பயிற்சி ஊராட்சி தோறும் பயிற்சி திடல் மாணவர் மேம்பாடு ஈழம் மக்கள் இந்திய குடிஉரிமை தமிழ் ஈழம் அமைப்பு போராட்டம் இன படுகொலை நீதி வழங்கள் சிங்கள அரசுக்கு உலக தடை. #💍Vijay–Rashmika திருமணத்திற்கு ‘விரோஷ்’ பெயர் உறுதி 🎉 #🚨பிரபல நடிகை தந்தை சடலமாக மீட்பு 💔 #😢பயங்கர விபத்து: 18 உயிர்கள் பலியான சம்பவம் #🚀 தங்கம் ராக்கெட் வேகத்தில் உயர்வு!💥 #🥳உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 📢
💍Vijay–Rashmika திருமணத்திற்கு ‘விரோஷ்’ பெயர் உறுதி 🎉 - ShareChat
00:39
நாம் தமிழர் ஆட்சி வரைவு🔥 சாதி வாரி கனக்கெடுப்பு சமூக நீதி காக்க படும். அணைத்து சாதிக்கும் இட பங்கீடு, ஐயர் முதல் வண்ணார் வரை. 18% பட்டியலின மக்கள் இடம், தெலுங்கு அருந்ததியர்க்கு உள் ஒதுக்கீடு என்று தாரை வார்க பட்டது, தமிழ் பறையர் தேவேந்திரர் குறவர், வண்ணார், குயவர், மருத்துவர் எல்லாம் ஏமாற்றப்பட்டனர். தற்போது 40% mla பிற மொழியாளர், 60-70 அரசு வேலை பிற மொழியாளர். இது சரி செய்ய படும். பஞ்சமர் நிலம் மீட்பு, பல லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு மீட்பு. முரசொலி அலுவலகம் உள்பட. குடிநீர் மருத்துவம் கல்வி இலவசம் தமிழ் மீட்சி, ஆட்சி அலுவல் பண்பாட்டு பயன்பாட்டு பயிற்று மொழி அரசு ஊழியர் அதிகாரிகள் குழந்தைகள் அரசு பள்ளி கல்வி கட்டாயம் தமிழ் வழி கல்வி மாணவர்க்கு  அரசு வேலை முன்னுரிமை காந்தரி அம்மன் கோயில் உரிமை மீட்பு தமிழர் மெய்யியல் தமிழ் கடவுள் முன்னோர் விழா எடுக்க படும் திராவிட ஆர்யம் மறைத்த தமிழ் வரலாறு வெளி கொண்டு வரப்படும் தை பூச விடுமுறை தஞ்சை கோயில் தமிழ் குடமுழுக்கு இன்னும் பழனி திருச்செந்தூர் திருவரங்கம் என பல கோவில்கள் உள்ளன. தமிழ் தலைவர்கள் பெயர் வரலாறு எங்கும் இருக்கும் ரெட்டைமலை சீனிவாசன், முத்துராமலிங்க தேவர், இம்மானுவேல் சேகரன், மபொசி, சங்கரலிங்கனார், மார்ஷல் நேசமணி, பாரதிதாசன், வேலு நாச்சியார், புலிதேவன், மருது பாண்டியர், தீரன் சின்ன மலை, பெரும்பிடிகு முத்தரையர், அழகுமுத்து கோன், வள்ளலார், வைகுண்டர், நம்மாழ்வார் என நூறு பேர் உள்ளனர். வீர கலை பாசறை திருப்போரூர் சிலம்ப பயிற்சி வகுப்பு. முதியவர் அன்புசோலை இயற்கை விவசாயம் இயற்கை உரம் கனிம வள பாதுகாப்பு நெகிளி தடை கால்நடை பாதுகாப்பு மேய்ச்சல் நில உரிமை உணவு தானிய பாதுகாப்பு கிடங்கு கொடுங்குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தூய்மை பணியாளர்கள் வேலை செய்ய நவீன கருவிகள் நீர் சேமிப்பு மேலாண்மை காவிரிக்காக கை ஏந்த அவசியம் இல்லை 4000 tmc 1500 tmc கடலில் கலக்கிறது, வெயில் காலம் விவசாயம் காலத்தில் பற்றாக்குறை ஓரு லட்சம் மேற்பட்ட எரிகள் அழிப்பு மழை காலம் எல்லாம் வெள்ளம் குறிப்பாக சென்னை உள்பட மாநகரில் கூவம் போல ஓரு ஆட்சி இன்று ஐந்து தலைநகர் பரவலான வளர்ச்சி, மக்கள் கூட்டம் நெருக்கடி தவிர்ப்பு சீற்றூர் வளர்ச்சி 20 km க்கு ஒரு சிறப்பு மருத்துவமனை மது கொள்கை பன்னாட்டு சாராயம் டாஸ்மாக் சாராய ஆலை மூடல், பனை தென்னை கள் மூலம் பல பனை சார் தொழில் வளர்ச்சி, கருப்பட்டி அன்றாட உணவில் இருந்து இன்று விலை மதிப்பு அதிகமான பொருளாக மாறிய அவலம் பல கோடி பனை திட்டம் ஏற்கனவே பல லட்சம் விதைகள் கடந்த 16 வருடமாக நட்டு இப்போது நாம் பதநீர் மிகுதியாக கிடைப்பதை பார்க்கலாம் காவல்துறை பணிநேரம் வரையறை, விடுமுறை 8-6 மணி நேரம், ஊதிய உயர்வு, லஞ்சம் வாங்கும் சூழ்நிலை ஒழிப்பு வெளிப்படையான அரசு நிர்வாகம் திட்டம் செலவு வரவு அனைவரும் அறிவர் தற்போது ஓரு பேருந்து நிழற்குடை கட்டி பல லட்சம் என்று பொய் கணக்கு 50% இடம் பெண்களுக்கு அரசியல் கல்வி வேலைவாய்ப்பு மீனவர்க்கு கட்சதீவு மீட்பு ஆறு தனி தொகுதி நெய்தல் படை வணிகர் நலன் அணைத்து தொழிலாளிகளும் தமிழ் இனத்தவர் அந்நியர் ஆதிக்கம் நீக்கி தமிழர்கள் முதலாளிகள் ஆக உருவாக்கம் அமைப்பு சாரா தொழிலாளர் மேம்பாடு ஓய்வூதியம், திருமண உதவி போன்றைவ உயர்த்தி வழங்கப்படும். நிரந்தர வருவாய், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொகாைட  வசதி, மருத்துவ வசதி, படிக்க உதவி, ஓய்வூதியம் என அைனத்தும் நாம் தமிழர் அரசு செய்து கொடுக்கும். விளையாட்டு உடற்பயிற்சி ஊராட்சி தோறும் பயிற்சி திடல் மாணவர் மேம்பாடு ஈழம் மக்கள் இந்திய குடிஉரிமை தமிழ் ஈழம் அமைப்பு போராட்டம் இன படுகொலை நீதி வழங்கள் சிங்கள அரசுக்கு உலக தடை. #😮காதலியை கரம் பிடித்த பிரபல கிரிக்கெட் வீரர்😍 #🌙ரம்ஜான் ஸ்பெஷல்🥘🥻 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
😮காதலியை கரம் பிடித்த பிரபல கிரிக்கெட் வீரர்😍 - ShareChat
00:39
நாம் தமிழர் ஆட்சி வரைவு🔥 சாதி வாரி கனக்கெடுப்பு சமூக நீதி காக்க படும். அணைத்து சாதிக்கும் இட பங்கீடு, ஐயர் முதல் வண்ணார் வரை. 18% பட்டியலின மக்கள் இடம், தெலுங்கு அருந்ததியர்க்கு உள் ஒதுக்கீடு என்று தாரை வார்க பட்டது, தமிழ் பறையர் தேவேந்திரர் குறவர், வண்ணார், குயவர், மருத்துவர் எல்லாம் ஏமாற்றப்பட்டனர். தற்போது 40% mla பிற மொழியாளர், 60-70 அரசு வேலை பிற மொழியாளர். இது சரி செய்ய படும். பஞ்சமர் நிலம் மீட்பு, பல லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு மீட்பு. முரசொலி அலுவலகம் உள்பட. குடிநீர் மருத்துவம் கல்வி இலவசம் தமிழ் மீட்சி, ஆட்சி அலுவல் பண்பாட்டு பயன்பாட்டு பயிற்று மொழி அரசு ஊழியர் அதிகாரிகள் குழந்தைகள் அரசு பள்ளி கல்வி கட்டாயம் தமிழ் வழி கல்வி மாணவர்க்கு  அரசு வேலை முன்னுரிமை காந்தரி அம்மன் கோயில் உரிமை மீட்பு தமிழர் மெய்யியல் தமிழ் கடவுள் முன்னோர் விழா எடுக்க படும் திராவிட ஆர்யம் மறைத்த தமிழ் வரலாறு வெளி கொண்டு வரப்படும் தை பூச விடுமுறை தஞ்சை கோயில் தமிழ் குடமுழுக்கு இன்னும் பழனி திருச்செந்தூர் திருவரங்கம் என பல கோவில்கள் உள்ளன. தமிழ் தலைவர்கள் பெயர் வரலாறு எங்கும் இருக்கும் ரெட்டைமலை சீனிவாசன், முத்துராமலிங்க தேவர், இம்மானுவேல் சேகரன், மபொசி, சங்கரலிங்கனார், மார்ஷல் நேசமணி, பாரதிதாசன், வேலு நாச்சியார், புலிதேவன், மருது பாண்டியர், தீரன் சின்ன மலை, பெரும்பிடிகு முத்தரையர், அழகுமுத்து கோன், வள்ளலார், வைகுண்டர், நம்மாழ்வார் என நூறு பேர் உள்ளனர். வீர கலை பாசறை திருப்போரூர் சிலம்ப பயிற்சி வகுப்பு. முதியவர் அன்புசோலை இயற்கை விவசாயம் இயற்கை உரம் கனிம வள பாதுகாப்பு நெகிளி தடை கால்நடை பாதுகாப்பு மேய்ச்சல் நில உரிமை உணவு தானிய பாதுகாப்பு கிடங்கு கொடுங்குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தூய்மை பணியாளர்கள் வேலை செய்ய நவீன கருவிகள் நீர் சேமிப்பு மேலாண்மை காவிரிக்காக கை ஏந்த அவசியம் இல்லை 4000 tmc 1500 tmc கடலில் கலக்கிறது, வெயில் காலம் விவசாயம் காலத்தில் பற்றாக்குறை ஓரு லட்சம் மேற்பட்ட எரிகள் அழிப்பு மழை காலம் எல்லாம் வெள்ளம் குறிப்பாக சென்னை உள்பட மாநகரில் கூவம் போல ஓரு ஆட்சி இன்று ஐந்து தலைநகர் பரவலான வளர்ச்சி, மக்கள் கூட்டம் நெருக்கடி தவிர்ப்பு சீற்றூர் வளர்ச்சி 20 km க்கு ஒரு சிறப்பு மருத்துவமனை மது கொள்கை பன்னாட்டு சாராயம் டாஸ்மாக் சாராய ஆலை மூடல், பனை தென்னை கள் மூலம் பல பனை சார் தொழில் வளர்ச்சி, கருப்பட்டி அன்றாட உணவில் இருந்து இன்று விலை மதிப்பு அதிகமான பொருளாக மாறிய அவலம் பல கோடி பனை திட்டம் ஏற்கனவே பல லட்சம் விதைகள் கடந்த 16 வருடமாக நட்டு இப்போது நாம் பதநீர் மிகுதியாக கிடைப்பதை பார்க்கலாம் காவல்துறை பணிநேரம் வரையறை, விடுமுறை 8-6 மணி நேரம், ஊதிய உயர்வு, லஞ்சம் வாங்கும் சூழ்நிலை ஒழிப்பு வெளிப்படையான அரசு நிர்வாகம் திட்டம் செலவு வரவு அனைவரும் அறிவர் தற்போது ஓரு பேருந்து நிழற்குடை கட்டி பல லட்சம் என்று பொய் கணக்கு 50% இடம் பெண்களுக்கு அரசியல் கல்வி வேலைவாய்ப்பு மீனவர்க்கு கட்சதீவு மீட்பு ஆறு தனி தொகுதி நெய்தல் படை வணிகர் நலன் அணைத்து தொழிலாளிகளும் தமிழ் இனத்தவர் அந்நியர் ஆதிக்கம் நீக்கி தமிழர்கள் முதலாளிகள் ஆக உருவாக்கம் அமைப்பு சாரா தொழிலாளர் மேம்பாடு ஓய்வூதியம், திருமண உதவி போன்றைவ உயர்த்தி வழங்கப்படும். நிரந்தர வருவாய், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொகாைட  வசதி, மருத்துவ வசதி, படிக்க உதவி, ஓய்வூதியம் என அைனத்தும் நாம் தமிழர் அரசு செய்து கொடுக்கும். விளையாட்டு உடற்பயிற்சி ஊராட்சி தோறும் பயிற்சி திடல் மாணவர் மேம்பாடு ஈழம் மக்கள் இந்திய குடிஉரிமை தமிழ் ஈழம் அமைப்பு போராட்டம் இன படுகொலை நீதி வழங்கள் சிங்கள அரசுக்கு உலக தடை. #✝️இயேசுவே ஜீவன் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #✌️அ.தி.மு.க #💪தி.மு.க
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:39
சீமான் 🔥 ஆமா  சரியா சொன்னா!!! சீமான் முதல் முதலாக அரசியல் மேடை ஏறியது எனக்கு தெரிந்து 1992... கம்யூனிச மேடை, திராவிட மேடை, பாமக மேடை, விசிக மேடை .. என கிடைத்த இடங்கள் எல்லாம் அரசியல் பேசினார்.. 2008 ஆம் ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்... 2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஈழ தமிழ் இன படுகொலை பற்றி மக்களிடம் பேசியதால் தொடர்ச்சியாக  கருணாநிதியால் கைது செய்யப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.. 2009 ஆம் ஆண்டு .. சி.ப.ஆதித்தனார்  அவர்கள் விட்டுச்சென்ற நாம் தமிழர் இயக்கத்தை எடுத்து நடத்த துவங்கினார்... பிறகு 2010 ல்  கட்சியாக மாற்றினார்.. அவ்வளவு அனுபவம் இருந்தும் கூட 2010 முதல் 16 வரை தேர்தலில் போட்டியிடவில்லை.. தொடர்ந்து மக்களை சந்தித்து மக்களின் பிரச்சினைகளை அணுகி அவர்களுடனேயே நின்றார்கள்... 2016ல் ஏற்கனவே ஆண்ட கட்சிகளான திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் அவர்களோடு எக்காரணமும் கூட்டணி இல்லை என்று நிலைப்பாட்டோடு முதல் தேர்தலை சந்தித்தார்கள் அதாவது கட்சி ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் கழித்து.. இன்று வரை 234 வழக்கு அவர் மீது இருக்கிறது.. அதில் ஆறு வழக்கு அவதூறாக பேசியதாக போடப்பட்ட வழக்கு மீதம் அத்தனையும் மக்களுக்கான போராட்டக் களங்களில் போடப்பட்ட வழக்குகள்... எட்டு வழி சாலைக்கு போராடிய போது மீண்டும் 15 நாள் சிறை வைக்கப்பட்டார்.. அவர் கட்சி துவங்கும் போது வெறும் 30 பேர் தான் இருந்தார்கள் தொடர்ச்சியாக இந்த தமிழ் தேசிய அரசியலை பேசி பேசி இன்று 36 லட்சம் வாக்குகளை பெற்று வாக்குக்கு பணம் கொடுக்காமல் ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவே வளர முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்... நாம் தமிழர் கட்சி என்ன புடுங்கியது...இதோ இதை தான் ஒரு .. அதிகாரம் இல்லாத கட்சி 8 வழிச்சாலையை தடுத்து நிறுத்தி இருக்கு... கடல்ல பேனா சிலை வைக்க விடாமல் தடுத்து இருக்கு... வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை அபகரிக்க இருந்த தனியார் நிறுவனத்தை வழக்கு போட்டு வெளியேற்றியது... கடல் கழிமுக பகுதியில் கட்டவிருந்த அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தை தடுத்து சென்னையையே காப்பாற்றி இருக்கு 800 ஆண்டுகளுக்கு பிறகு தமிழை கோவில்களில் அறியனை ஏற்றி இருக்கு... தமிழ்நாட்டிலேயே அதிக குருதி கொடை அளித்த கட்சி.. சுற்றுச்சூழல் பாசறை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது... அவர்கள் சார்பாக வென்ற கவுன்சிலர்கள் தமிழ்நாட்டின் சிறந்த கவுன்சிலர்கள் விருதை வென்று இருக்கிறார்கள்... பல லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக திரும்ப பெற்று கொடுத்து இருக்கிறார்கள்... ஒரு ரூபாய் பணம் கொடுக்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றி சாமானியர்களும் அரசியலில் வெல்லலாம் என்று நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்... பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்று பேசிய இடத்தில் 50 சதவீதம் ஆண்களுக்கு இணையாக வேட்பாளர் வாய்ப்பை தருகிறார்கள்... இஸ்லாமிய, கிருத்துவர்கள் சிறுபான்மை இல்லை அவர்கள் தமிழர்கள் பெரும்பாண்மை இன மக்கள் என்று கூறியதோடு தேர்தல் மற்றும் கட்சி கட்டமைப்பில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்... ஆதித்தமிழர்களுக்கு பொதுத்தொகுதியில் வாய்ப்பு வழங்குகிறார்கள்... தற்சார்பை மையப்படுத்திய சூழலியல் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்... தேவேந்திர குல வேளாளர் பட்டியல் இன வெளியேற்றத்திற்கு தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.. இஸ்லாமிய மக்களை அச்சுறுத்தும் நோக்கில் திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட CAA,NRC திட்டங்களை எதிர்த்து அதிகமாக போராடி வழக்கு வாங்கிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்... தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு அவசியத்தை பேசி அழுத்தம் கொடுக்கிறார்கள்.. பஞ்சமி நில மீட்பு உரிமை பேசுகிறார்கள் ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் நில உரிமை பேசுகிறார்கள் உலக உயிர்களின் அவசியத்தேவையை உணர்ந்து  காடுகளின் அவசியத்தை உணர்த்த மரங்களின் மாநாடு நடத்துகிறார்கள் ஆசிரியர் போராட்டம், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், TNPSC குளறுபடிக்கு எதிரான போராட்டம் என்று எல்லா போராட்ட களத்திலும் முதன்மையாய் நிற்கிறார்கள்... தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று போராட்டம் இன்னும் எத்தனையோ இருக்கிறது, சொல்ல ஒரு நாள் போதாது... ✊ #💪தி.மு.க #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #✌️அ.தி.மு.க #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #✝️இயேசுவே ஜீவன்
💪தி.மு.க - 22:29 ull 4 61 Instagnam ntk_thiruvannamalai_ and 3 others  Tamil Nadu சன்னம் A6cb நமது நமது வவசாமி வவசாயி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் யூடூப் சீமான் தேடப்படும் காணொளி செந்தமிழன் அவர்களின் காணொளி பேச்சுக்கள் லகத்தமிழர்கள் அனைவரும் பார்ப்பதாக  உ நிறுவனம் வெளியிட்டுள்ளது கூகுள் மறுக்கலாம் விபச்சார  [ ஊடகம காட்ட தொடங்கிவிட்டான் / தமிழன் 65L 39.3K 677 1,408 _pranitha_creations_ னி எவ நினைச்சாலும் தடுக்க  அண்ணன் சீமான் CM ஆகுறத (IuIITg #Prahakaran #nrahakaranicm 22:29 ull 4 61 Instagnam ntk_thiruvannamalai_ and 3 others  Tamil Nadu சன்னம் A6cb நமது நமது வவசாமி வவசாயி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் யூடூப் சீமான் தேடப்படும் காணொளி செந்தமிழன் அவர்களின் காணொளி பேச்சுக்கள் லகத்தமிழர்கள் அனைவரும் பார்ப்பதாக  உ நிறுவனம் வெளியிட்டுள்ளது கூகுள் மறுக்கலாம் விபச்சார  [ ஊடகம காட்ட தொடங்கிவிட்டான் / தமிழன் 65L 39.3K 677 1,408 _pranitha_creations_ னி எவ நினைச்சாலும் தடுக்க  அண்ணன் சீமான் CM ஆகுறத (IuIITg #Prahakaran #nrahakaranicm - ShareChat
சீமான் 🔥 ஆமா  சரியா சொன்னா!!! சீமான் முதல் முதலாக அரசியல் மேடை ஏறியது எனக்கு தெரிந்து 1992... கம்யூனிச மேடை, திராவிட மேடை, பாமக மேடை, விசிக மேடை .. என கிடைத்த இடங்கள் எல்லாம் அரசியல் பேசினார்.. 2008 ஆம் ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்... 2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஈழ தமிழ் இன படுகொலை பற்றி மக்களிடம் பேசியதால் தொடர்ச்சியாக  கருணாநிதியால் கைது செய்யப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.. 2009 ஆம் ஆண்டு .. சி.ப.ஆதித்தனார்  அவர்கள் விட்டுச்சென்ற நாம் தமிழர் இயக்கத்தை எடுத்து நடத்த துவங்கினார்... பிறகு 2010 ல்  கட்சியாக மாற்றினார்.. அவ்வளவு அனுபவம் இருந்தும் கூட 2010 முதல் 16 வரை தேர்தலில் போட்டியிடவில்லை.. தொடர்ந்து மக்களை சந்தித்து மக்களின் பிரச்சினைகளை அணுகி அவர்களுடனேயே நின்றார்கள்... 2016ல் ஏற்கனவே ஆண்ட கட்சிகளான திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் அவர்களோடு எக்காரணமும் கூட்டணி இல்லை என்று நிலைப்பாட்டோடு முதல் தேர்தலை சந்தித்தார்கள் அதாவது கட்சி ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் கழித்து.. இன்று வரை 234 வழக்கு அவர் மீது இருக்கிறது.. அதில் ஆறு வழக்கு அவதூறாக பேசியதாக போடப்பட்ட வழக்கு மீதம் அத்தனையும் மக்களுக்கான போராட்டக் களங்களில் போடப்பட்ட வழக்குகள்... எட்டு வழி சாலைக்கு போராடிய போது மீண்டும் 15 நாள் சிறை வைக்கப்பட்டார்.. அவர் கட்சி துவங்கும் போது வெறும் 30 பேர் தான் இருந்தார்கள் தொடர்ச்சியாக இந்த தமிழ் தேசிய அரசியலை பேசி பேசி இன்று 36 லட்சம் வாக்குகளை பெற்று வாக்குக்கு பணம் கொடுக்காமல் ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவே வளர முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்... நாம் தமிழர் கட்சி என்ன புடுங்கியது...இதோ இதை தான் ஒரு .. அதிகாரம் இல்லாத கட்சி 8 வழிச்சாலையை தடுத்து நிறுத்தி இருக்கு... கடல்ல பேனா சிலை வைக்க விடாமல் தடுத்து இருக்கு... வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை அபகரிக்க இருந்த தனியார் நிறுவனத்தை வழக்கு போட்டு வெளியேற்றியது... கடல் கழிமுக பகுதியில் கட்டவிருந்த அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தை தடுத்து சென்னையையே காப்பாற்றி இருக்கு 800 ஆண்டுகளுக்கு பிறகு தமிழை கோவில்களில் அறியனை ஏற்றி இருக்கு... தமிழ்நாட்டிலேயே அதிக குருதி கொடை அளித்த கட்சி.. சுற்றுச்சூழல் பாசறை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது... அவர்கள் சார்பாக வென்ற கவுன்சிலர்கள் தமிழ்நாட்டின் சிறந்த கவுன்சிலர்கள் விருதை வென்று இருக்கிறார்கள்... பல லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக திரும்ப பெற்று கொடுத்து இருக்கிறார்கள்... ஒரு ரூபாய் பணம் கொடுக்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றி சாமானியர்களும் அரசியலில் வெல்லலாம் என்று நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்... பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்று பேசிய இடத்தில் 50 சதவீதம் ஆண்களுக்கு இணையாக வேட்பாளர் வாய்ப்பை தருகிறார்கள்... இஸ்லாமிய, கிருத்துவர்கள் சிறுபான்மை இல்லை அவர்கள் தமிழர்கள் பெரும்பாண்மை இன மக்கள் என்று கூறியதோடு தேர்தல் மற்றும் கட்சி கட்டமைப்பில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்... ஆதித்தமிழர்களுக்கு பொதுத்தொகுதியில் வாய்ப்பு வழங்குகிறார்கள்... தற்சார்பை மையப்படுத்திய சூழலியல் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்... தேவேந்திர குல வேளாளர் பட்டியல் இன வெளியேற்றத்திற்கு தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.. இஸ்லாமிய மக்களை அச்சுறுத்தும் நோக்கில் திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட CAA,NRC திட்டங்களை எதிர்த்து அதிகமாக போராடி வழக்கு வாங்கிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்... தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு அவசியத்தை பேசி அழுத்தம் கொடுக்கிறார்கள்.. பஞ்சமி நில மீட்பு உரிமை பேசுகிறார்கள் ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் நில உரிமை பேசுகிறார்கள் உலக உயிர்களின் அவசியத்தேவையை உணர்ந்து  காடுகளின் அவசியத்தை உணர்த்த மரங்களின் மாநாடு நடத்துகிறார்கள் ஆசிரியர் போராட்டம், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், TNPSC குளறுபடிக்கு எதிரான போராட்டம் என்று எல்லா போராட்ட களத்திலும் முதன்மையாய் நிற்கிறார்கள்... தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று போராட்டம் இன்னும் எத்தனையோ இருக்கிறது, சொல்ல ஒரு நாள் போதாது... ✊ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #😮காதலியை கரம் பிடித்த பிரபல கிரிக்கெட் வீரர்😍 #🌙ரம்ஜான் ஸ்பெஷல்🥘🥻 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - 22:29 ull 4 61 Instagnam ntk_thiruvannamalai_ and 3 others  Tamil Nadu சன்னம் A6cb நமது நமது வவசாமி வவசாயி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் யூடூப் சீமான் தேடப்படும் காணொளி செந்தமிழன் அவர்களின் காணொளி பேச்சுக்கள் லகத்தமிழர்கள் அனைவரும் பார்ப்பதாக  உ நிறுவனம் வெளியிட்டுள்ளது கூகுள் மறுக்கலாம் விபச்சார  [ ஊடகம காட்ட தொடங்கிவிட்டான் / தமிழன் 65L 39.3K 677 1,408 _pranitha_creations_ னி எவ நினைச்சாலும் தடுக்க  அண்ணன் சீமான் CM ஆகுறத (IuIITg #Prahakaran #nrahakaranicm 22:29 ull 4 61 Instagnam ntk_thiruvannamalai_ and 3 others  Tamil Nadu சன்னம் A6cb நமது நமது வவசாமி வவசாயி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் யூடூப் சீமான் தேடப்படும் காணொளி செந்தமிழன் அவர்களின் காணொளி பேச்சுக்கள் லகத்தமிழர்கள் அனைவரும் பார்ப்பதாக  உ நிறுவனம் வெளியிட்டுள்ளது கூகுள் மறுக்கலாம் விபச்சார  [ ஊடகம காட்ட தொடங்கிவிட்டான் / தமிழன் 65L 39.3K 677 1,408 _pranitha_creations_ னி எவ நினைச்சாலும் தடுக்க  அண்ணன் சீமான் CM ஆகுறத (IuIITg #Prahakaran #nrahakaranicm - ShareChat
சீமான் 🔥 ஆமா  சரியா சொன்னா!!! சீமான் முதல் முதலாக அரசியல் மேடை ஏறியது எனக்கு தெரிந்து 1992... கம்யூனிச மேடை, திராவிட மேடை, பாமக மேடை, விசிக மேடை .. என கிடைத்த இடங்கள் எல்லாம் அரசியல் பேசினார்.. 2008 ஆம் ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்... 2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஈழ தமிழ் இன படுகொலை பற்றி மக்களிடம் பேசியதால் தொடர்ச்சியாக  கருணாநிதியால் கைது செய்யப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.. 2009 ஆம் ஆண்டு .. சி.ப.ஆதித்தனார்  அவர்கள் விட்டுச்சென்ற நாம் தமிழர் இயக்கத்தை எடுத்து நடத்த துவங்கினார்... பிறகு 2010 ல்  கட்சியாக மாற்றினார்.. அவ்வளவு அனுபவம் இருந்தும் கூட 2010 முதல் 16 வரை தேர்தலில் போட்டியிடவில்லை.. தொடர்ந்து மக்களை சந்தித்து மக்களின் பிரச்சினைகளை அணுகி அவர்களுடனேயே நின்றார்கள்... 2016ல் ஏற்கனவே ஆண்ட கட்சிகளான திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் அவர்களோடு எக்காரணமும் கூட்டணி இல்லை என்று நிலைப்பாட்டோடு முதல் தேர்தலை சந்தித்தார்கள் அதாவது கட்சி ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் கழித்து.. இன்று வரை 234 வழக்கு அவர் மீது இருக்கிறது.. அதில் ஆறு வழக்கு அவதூறாக பேசியதாக போடப்பட்ட வழக்கு மீதம் அத்தனையும் மக்களுக்கான போராட்டக் களங்களில் போடப்பட்ட வழக்குகள்... எட்டு வழி சாலைக்கு போராடிய போது மீண்டும் 15 நாள் சிறை வைக்கப்பட்டார்.. அவர் கட்சி துவங்கும் போது வெறும் 30 பேர் தான் இருந்தார்கள் தொடர்ச்சியாக இந்த தமிழ் தேசிய அரசியலை பேசி பேசி இன்று 36 லட்சம் வாக்குகளை பெற்று வாக்குக்கு பணம் கொடுக்காமல் ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவே வளர முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்... நாம் தமிழர் கட்சி என்ன புடுங்கியது...இதோ இதை தான் ஒரு .. அதிகாரம் இல்லாத கட்சி 8 வழிச்சாலையை தடுத்து நிறுத்தி இருக்கு... கடல்ல பேனா சிலை வைக்க விடாமல் தடுத்து இருக்கு... வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை அபகரிக்க இருந்த தனியார் நிறுவனத்தை வழக்கு போட்டு வெளியேற்றியது... கடல் கழிமுக பகுதியில் கட்டவிருந்த அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தை தடுத்து சென்னையையே காப்பாற்றி இருக்கு 800 ஆண்டுகளுக்கு பிறகு தமிழை கோவில்களில் அறியனை ஏற்றி இருக்கு... தமிழ்நாட்டிலேயே அதிக குருதி கொடை அளித்த கட்சி.. சுற்றுச்சூழல் பாசறை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது... அவர்கள் சார்பாக வென்ற கவுன்சிலர்கள் தமிழ்நாட்டின் சிறந்த கவுன்சிலர்கள் விருதை வென்று இருக்கிறார்கள்... பல லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக திரும்ப பெற்று கொடுத்து இருக்கிறார்கள்... ஒரு ரூபாய் பணம் கொடுக்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றி சாமானியர்களும் அரசியலில் வெல்லலாம் என்று நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்... பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்று பேசிய இடத்தில் 50 சதவீதம் ஆண்களுக்கு இணையாக வேட்பாளர் வாய்ப்பை தருகிறார்கள்... இஸ்லாமிய, கிருத்துவர்கள் சிறுபான்மை இல்லை அவர்கள் தமிழர்கள் பெரும்பாண்மை இன மக்கள் என்று கூறியதோடு தேர்தல் மற்றும் கட்சி கட்டமைப்பில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்... ஆதித்தமிழர்களுக்கு பொதுத்தொகுதியில் வாய்ப்பு வழங்குகிறார்கள்... தற்சார்பை மையப்படுத்திய சூழலியல் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்... தேவேந்திர குல வேளாளர் பட்டியல் இன வெளியேற்றத்திற்கு தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.. இஸ்லாமிய மக்களை அச்சுறுத்தும் நோக்கில் திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட CAA,NRC திட்டங்களை எதிர்த்து அதிகமாக போராடி வழக்கு வாங்கிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்... தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு அவசியத்தை பேசி அழுத்தம் கொடுக்கிறார்கள்.. பஞ்சமி நில மீட்பு உரிமை பேசுகிறார்கள் ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் நில உரிமை பேசுகிறார்கள் உலக உயிர்களின் அவசியத்தேவையை உணர்ந்து  காடுகளின் அவசியத்தை உணர்த்த மரங்களின் மாநாடு நடத்துகிறார்கள் ஆசிரியர் போராட்டம், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், TNPSC குளறுபடிக்கு எதிரான போராட்டம் என்று எல்லா போராட்ட களத்திலும் முதன்மையாய் நிற்கிறார்கள்... தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று போராட்டம் இன்னும் எத்தனையோ இருக்கிறது, சொல்ல ஒரு நாள் போதாது... ✊ #🚀 தங்கம் ராக்கெட் வேகத்தில் உயர்வு!💥 #😢பயங்கர விபத்து: 18 உயிர்கள் பலியான சம்பவம் #🚨பிரபல நடிகை தந்தை சடலமாக மீட்பு 💔 #🥳உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 📢 #💍Vijay–Rashmika திருமணத்திற்கு ‘விரோஷ்’ பெயர் உறுதி 🎉
🚀 தங்கம் ராக்கெட் வேகத்தில் உயர்வு!💥 - 22:29 ull 4 61 Instagnam ntk_thiruvannamalai_ and 3 others  Tamil Nadu சன்னம் A6cb நமது நமது வவசாமி வவசாயி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் யூடூப் சீமான் தேடப்படும் காணொளி செந்தமிழன் அவர்களின் காணொளி பேச்சுக்கள் லகத்தமிழர்கள் அனைவரும் பார்ப்பதாக  உ நிறுவனம் வெளியிட்டுள்ளது கூகுள் மறுக்கலாம் விபச்சார  [ ஊடகம காட்ட தொடங்கிவிட்டான் / தமிழன் 65L 39.3K 677 1,408 _pranitha_creations_ னி எவ நினைச்சாலும் தடுக்க  அண்ணன் சீமான் CM ஆகுறத (IuIITg #Prahakaran #nrahakaranicm 22:29 ull 4 61 Instagnam ntk_thiruvannamalai_ and 3 others  Tamil Nadu சன்னம் A6cb நமது நமது வவசாமி வவசாயி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் யூடூப் சீமான் தேடப்படும் காணொளி செந்தமிழன் அவர்களின் காணொளி பேச்சுக்கள் லகத்தமிழர்கள் அனைவரும் பார்ப்பதாக  உ நிறுவனம் வெளியிட்டுள்ளது கூகுள் மறுக்கலாம் விபச்சார  [ ஊடகம காட்ட தொடங்கிவிட்டான் / தமிழன் 65L 39.3K 677 1,408 _pranitha_creations_ னி எவ நினைச்சாலும் தடுக்க  அண்ணன் சீமான் CM ஆகுறத (IuIITg #Prahakaran #nrahakaranicm - ShareChat
சீமான் 🔥 ஆமா  சரியா சொன்னா!!! சீமான் முதல் முதலாக அரசியல் மேடை ஏறியது எனக்கு தெரிந்து 1992... கம்யூனிச மேடை, திராவிட மேடை, பாமக மேடை, விசிக மேடை .. என கிடைத்த இடங்கள் எல்லாம் அரசியல் பேசினார்.. 2008 ஆம் ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்... 2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஈழ தமிழ் இன படுகொலை பற்றி மக்களிடம் பேசியதால் தொடர்ச்சியாக  கருணாநிதியால் கைது செய்யப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.. 2009 ஆம் ஆண்டு .. சி.ப.ஆதித்தனார்  அவர்கள் விட்டுச்சென்ற நாம் தமிழர் இயக்கத்தை எடுத்து நடத்த துவங்கினார்... பிறகு 2010 ல்  கட்சியாக மாற்றினார்.. அவ்வளவு அனுபவம் இருந்தும் கூட 2010 முதல் 16 வரை தேர்தலில் போட்டியிடவில்லை.. தொடர்ந்து மக்களை சந்தித்து மக்களின் பிரச்சினைகளை அணுகி அவர்களுடனேயே நின்றார்கள்... 2016ல் ஏற்கனவே ஆண்ட கட்சிகளான திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் அவர்களோடு எக்காரணமும் கூட்டணி இல்லை என்று நிலைப்பாட்டோடு முதல் தேர்தலை சந்தித்தார்கள் அதாவது கட்சி ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் கழித்து.. இன்று வரை 234 வழக்கு அவர் மீது இருக்கிறது.. அதில் ஆறு வழக்கு அவதூறாக பேசியதாக போடப்பட்ட வழக்கு மீதம் அத்தனையும் மக்களுக்கான போராட்டக் களங்களில் போடப்பட்ட வழக்குகள்... எட்டு வழி சாலைக்கு போராடிய போது மீண்டும் 15 நாள் சிறை வைக்கப்பட்டார்.. அவர் கட்சி துவங்கும் போது வெறும் 30 பேர் தான் இருந்தார்கள் தொடர்ச்சியாக இந்த தமிழ் தேசிய அரசியலை பேசி பேசி இன்று 36 லட்சம் வாக்குகளை பெற்று வாக்குக்கு பணம் கொடுக்காமல் ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவே வளர முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்... நாம் தமிழர் கட்சி என்ன புடுங்கியது...இதோ இதை தான் ஒரு .. அதிகாரம் இல்லாத கட்சி 8 வழிச்சாலையை தடுத்து நிறுத்தி இருக்கு... கடல்ல பேனா சிலை வைக்க விடாமல் தடுத்து இருக்கு... வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை அபகரிக்க இருந்த தனியார் நிறுவனத்தை வழக்கு போட்டு வெளியேற்றியது... கடல் கழிமுக பகுதியில் கட்டவிருந்த அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தை தடுத்து சென்னையையே காப்பாற்றி இருக்கு 800 ஆண்டுகளுக்கு பிறகு தமிழை கோவில்களில் அறியனை ஏற்றி இருக்கு... தமிழ்நாட்டிலேயே அதிக குருதி கொடை அளித்த கட்சி.. சுற்றுச்சூழல் பாசறை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது... அவர்கள் சார்பாக வென்ற கவுன்சிலர்கள் தமிழ்நாட்டின் சிறந்த கவுன்சிலர்கள் விருதை வென்று இருக்கிறார்கள்... பல லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக திரும்ப பெற்று கொடுத்து இருக்கிறார்கள்... ஒரு ரூபாய் பணம் கொடுக்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றி சாமானியர்களும் அரசியலில் வெல்லலாம் என்று நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்... பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்று பேசிய இடத்தில் 50 சதவீதம் ஆண்களுக்கு இணையாக வேட்பாளர் வாய்ப்பை தருகிறார்கள்... இஸ்லாமிய, கிருத்துவர்கள் சிறுபான்மை இல்லை அவர்கள் தமிழர்கள் பெரும்பாண்மை இன மக்கள் என்று கூறியதோடு தேர்தல் மற்றும் கட்சி கட்டமைப்பில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்... ஆதித்தமிழர்களுக்கு பொதுத்தொகுதியில் வாய்ப்பு வழங்குகிறார்கள்... தற்சார்பை மையப்படுத்திய சூழலியல் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்... தேவேந்திர குல வேளாளர் பட்டியல் இன வெளியேற்றத்திற்கு தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.. இஸ்லாமிய மக்களை அச்சுறுத்தும் நோக்கில் திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட CAA,NRC திட்டங்களை எதிர்த்து அதிகமாக போராடி வழக்கு வாங்கிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்... தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு அவசியத்தை பேசி அழுத்தம் கொடுக்கிறார்கள்.. பஞ்சமி நில மீட்பு உரிமை பேசுகிறார்கள் ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் நில உரிமை பேசுகிறார்கள் உலக உயிர்களின் அவசியத்தேவையை உணர்ந்து  காடுகளின் அவசியத்தை உணர்த்த மரங்களின் மாநாடு நடத்துகிறார்கள் ஆசிரியர் போராட்டம், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், TNPSC குளறுபடிக்கு எதிரான போராட்டம் என்று எல்லா போராட்ட களத்திலும் முதன்மையாய் நிற்கிறார்கள்... தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று போராட்டம் இன்னும் எத்தனையோ இருக்கிறது, சொல்ல ஒரு நாள் போதாது... ✊ #🕊️முன்னாள் ரயில்வே அமைச்சர் காலமானார் 😢 #😱பிரபல நடிகையின் தந்தை கொடூரக் கொலை😨 #😱மாமியாரை 20 இடங்களில் வெட்டிய கொடூர மருமகன்🔪 #😱மாபெரும் துயர சம்பவம்: 50 பேர் துடிதுடித்து பலி😭 #☔வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை😨
🕊️முன்னாள் ரயில்வே அமைச்சர் காலமானார் 😢 - 22:29 ull 4 61 Instagnam ntk_thiruvannamalai_ and 3 others  Tamil Nadu சன்னம் A6cb நமது நமது வவசாமி வவசாயி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் யூடூப் சீமான் தேடப்படும் காணொளி செந்தமிழன் அவர்களின் காணொளி பேச்சுக்கள் லகத்தமிழர்கள் அனைவரும் பார்ப்பதாக  உ நிறுவனம் வெளியிட்டுள்ளது கூகுள் மறுக்கலாம் விபச்சார  [ ஊடகம காட்ட தொடங்கிவிட்டான் / தமிழன் 65L 39.3K 677 1,408 _pranitha_creations_ னி எவ நினைச்சாலும் தடுக்க  அண்ணன் சீமான் CM ஆகுறத (IuIITg #Prahakaran #nrahakaranicm 22:29 ull 4 61 Instagnam ntk_thiruvannamalai_ and 3 others  Tamil Nadu சன்னம் A6cb நமது நமது வவசாமி வவசாயி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் யூடூப் சீமான் தேடப்படும் காணொளி செந்தமிழன் அவர்களின் காணொளி பேச்சுக்கள் லகத்தமிழர்கள் அனைவரும் பார்ப்பதாக  உ நிறுவனம் வெளியிட்டுள்ளது கூகுள் மறுக்கலாம் விபச்சார  [ ஊடகம காட்ட தொடங்கிவிட்டான் / தமிழன் 65L 39.3K 677 1,408 _pranitha_creations_ னி எவ நினைச்சாலும் தடுக்க  அண்ணன் சீமான் CM ஆகுறத (IuIITg #Prahakaran #nrahakaranicm - ShareChat
எங்கள் தேசம்! ஓர் இனத்தின் பெருங்கனவு! *உலகத் தமிழர்களின் வலைத் தொலைக்காட்சி!* இது மானத் தமிழினத்தின் மனசாட்சி! https://youtube.com/@engalthesamtv?si=wx3qDq6X5QKpiKF7 #☔வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை😨 #😱மாபெரும் துயர சம்பவம்: 50 பேர் துடிதுடித்து பலி😭 #😱மாமியாரை 20 இடங்களில் வெட்டிய கொடூர மருமகன்🔪 உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் #எங்கள்தேசம் வலைத் தொலைக்காட்சியைப் பின்தொடருங்கள்! பேராதரவைத் தாருங்கள்! #😱பிரபல நடிகையின் தந்தை கொடூரக் கொலை😨 #🕊️முன்னாள் ரயில்வே அமைச்சர் காலமானார் 😢
எங்கள் தேசம்! ஓர் இனத்தின் பெருங்கனவு! *உலகத் தமிழர்களின் வலைத் தொலைக்காட்சி!* இது மானத் தமிழினத்தின் மனசாட்சி! https://youtube.com/@engalthesamtv?si=wx3qDq6X5QKpiKF7 #🚀 தங்கம் ராக்கெட் வேகத்தில் உயர்வு!💥 #😢பயங்கர விபத்து: 18 உயிர்கள் பலியான சம்பவம் #🚨பிரபல நடிகை தந்தை சடலமாக மீட்பு 💔 உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் #எங்கள்தேசம் வலைத் தொலைக்காட்சியைப் பின்தொடருங்கள்! பேராதரவைத் தாருங்கள்! #🥳உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 📢 #💍Vijay–Rashmika திருமணத்திற்கு ‘விரோஷ்’ பெயர் உறுதி 🎉