B Prasanna
ShareChat
click to see wallet page
@4015453999
4015453999
B Prasanna
@4015453999
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - 1 ಕ LokalApp ச்ஸு்போகுரூ போர் ரூ 200-க்கு பெட்ரோல் விலை? இஸ்ரேல் ஈரான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சர்வதேச அளவுகோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 13% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $82 (ரூ 7,479.21) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் பதற்றம் நிலவுவதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் எரிபொருள் முதல் ரூ 200 வரை 61606U 0.150 செல்லக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் . Madhankumar 1 ಕ LokalApp ச்ஸு்போகுரூ போர் ரூ 200-க்கு பெட்ரோல் விலை? இஸ்ரேல் ஈரான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சர்வதேச அளவுகோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 13% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $82 (ரூ 7,479.21) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் பதற்றம் நிலவுவதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் எரிபொருள் முதல் ரூ 200 வரை 61606U 0.150 செல்லக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் . Madhankumar - ShareChat
#📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - Lokal App உலகளவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர வாய்ப்பு உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 30% பங்களிக்கும் முக்கிய வணிக பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே அமைந்துள்ள இந்த நீர்வழிப்பாதை முடக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல் விலை மிக அதிகளவில் அஞ்சப்படுகிறது  உயரக்கூடும் என இதனால் உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க  நேரிட மேலும் வாசிக்க Lokal App உலகளவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர வாய்ப்பு உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 30% பங்களிக்கும் முக்கிய வணிக பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே அமைந்துள்ள இந்த நீர்வழிப்பாதை முடக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல் விலை மிக அதிகளவில் அஞ்சப்படுகிறது  உயரக்கூடும் என இதனால் உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க  நேரிட மேலும் வாசிக்க - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - 1 र५(  9 1 - ২৭০০ a క్డీ 1 1 1 ೯ = 4 1 ೩ ೪೦ XNY8  @ Lokal App மகளிர் வங்கிக்கணக்கில் மேலும் ரூ 5000.. அரசு ஆலோசனை பிப்ரவரி 13ஆம் தேதி மகளிரின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைத்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டது இதன் அடுத்த 3 மாதங்களுக்கு காரணமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது இதற்கிடையில் மகளிருக்கு மேலும் ரூ 5,000 வழங்கும் புதிய திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது இது கடனுதவி அல்லது சுயதொழில் தொடக்க உதவித் திட்டமாக  இருக்கலாம் என்று கூறப்படுகிறது Madhankumar 1 र५(  9 1 - ২৭০০ a క్డీ 1 1 1 ೯ = 4 1 ೩ ೪೦ XNY8  @ Lokal App மகளிர் வங்கிக்கணக்கில் மேலும் ரூ 5000.. அரசு ஆலோசனை பிப்ரவரி 13ஆம் தேதி மகளிரின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைத்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டது இதன் அடுத்த 3 மாதங்களுக்கு காரணமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது இதற்கிடையில் மகளிருக்கு மேலும் ரூ 5,000 வழங்கும் புதிய திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது இது கடனுதவி அல்லது சுயதொழில் தொடக்க உதவித் திட்டமாக  இருக்கலாம் என்று கூறப்படுகிறது Madhankumar - ShareChat
#📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - IANS அரசு அதிகாரி வீட்டில் கட்டுக் கட்டாக சிக்கிய ரூ.4 கோடி பணம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே சுரங்கத் துறை துணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் தேபப்ரதா  மொஹந்தி இவரது அடுக்குமாடி குடியிருப்பு அவரது பெற்றோர் வீடு இடங்களில் மற்றும் அலுவலகம் ஆகிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரே நேரத்தில் சோதனை செய்தனர் . இதில் அவரது வீட்டில் இருந்து மட்டும் ரூ.4 கோடிக்கு மேல் கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்துள்ளது  அதனை அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் வாசிக்க IANS அரசு அதிகாரி வீட்டில் கட்டுக் கட்டாக சிக்கிய ரூ.4 கோடி பணம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே சுரங்கத் துறை துணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் தேபப்ரதா  மொஹந்தி இவரது அடுக்குமாடி குடியிருப்பு அவரது பெற்றோர் வீடு இடங்களில் மற்றும் அலுவலகம் ஆகிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரே நேரத்தில் சோதனை செய்தனர் . இதில் அவரது வீட்டில் இருந்து மட்டும் ரூ.4 கோடிக்கு மேல் கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்துள்ளது  அதனை அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் வாசிக்க - ShareChat
#📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - App Lokal] குடும்பமே சேர்ந்து விபச்சார தொழில் பல ஆண்களுடன் உல்லாசம் சென்னை நந்தம்பாக்கத்தில் சுகந்தி என்ற பெண் தனது தாய், உறவினர்களுடன் சேர்ந்து தம்பி காதல் வலையை பயன்படுத்தி இளைஞர்களை ஏமாற்றி விபச்சார தொழில் செய்து வந்துள்ளனர். சமூக வலைதளங்களில் பழகி நம்பிக்கை  பெற்று வீட்டிற்கு வரவழைத்து பணம் நகை, விலை உயர்ந்த பொருட்களை பறித்துள்ளனர் பலரை திருமணம் செய்து ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவான சுகந்தி மற்றும் கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி ருகின்றனர் சுருக்கு 6 App Lokal] குடும்பமே சேர்ந்து விபச்சார தொழில் பல ஆண்களுடன் உல்லாசம் சென்னை நந்தம்பாக்கத்தில் சுகந்தி என்ற பெண் தனது தாய், உறவினர்களுடன் சேர்ந்து காதல் வலையை பயன்படுத்தி இளைஞர்களை ஏமாற்றி விபச்சார தொழில் செய்து வந்துள்ளனர். சமூக வலைதளங்களில் பழகி நம்பிக்கை  பெற்று வீட்டிற்கு வரவழைத்து பணம் நகை, விலை உயர்ந்த பொருட்களை பறித்துள்ளனர் பலரை திருமணம் செய்து ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவான சுகந்தி மற்றும் கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி ருகின்றனர் சுருக்கு 6 - ShareChat
#📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ^0 న 00 App Lokal தவெக சட்டமன்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெகவின் தேர்தல் பணிகளை கண்காணிக்க, சட்டமன்ற தேர்தல் கண்காணிப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார் முதன்மை கண்காணிப்பாளர்களான புஸ்ஸி ஆனந்த் செங்கோட்டையன் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்களான ஜேசிடி பிரபாகர் சத்தியபாமா அருண்ராஜ் நிர்மல்குமார் மரிய வில்சன் சபிபுல்லா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர் சுருக்கு ^0 న 00 App Lokal தவெக சட்டமன்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெகவின் தேர்தல் பணிகளை கண்காணிக்க, சட்டமன்ற தேர்தல் கண்காணிப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார் முதன்மை கண்காணிப்பாளர்களான புஸ்ஸி ஆனந்த் செங்கோட்டையன் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்களான ஜேசிடி பிரபாகர் சத்தியபாமா அருண்ராஜ் நிர்மல்குமார் மரிய வில்சன் சபிபுல்லா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர் சுருக்கு - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - Lokal App மகளிர் உரிமை தொகையை செலவு செய்ததால் ஏற்பட்ட  சண்டையில் கணவர் தற்கொ.. விருதுநகர் அருகே மனைவியின் மகளிர் உரிமைத் தொகை ரூ 5,000-ஐ அவருக்கு தெரியாமல் எடுத்து செலவு செய்த கணவர் ஈஸ்வரன், குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டார். பணத்தை எடுத்தது தொடர்பாக  தம்பதியிடையே ஏற்பட்ட மோதலால் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த ஈஸ்வரன் தூக்கிட்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Lokal App மகளிர் உரிமை தொகையை செலவு செய்ததால் ஏற்பட்ட  சண்டையில் கணவர் தற்கொ.. விருதுநகர் அருகே மனைவியின் மகளிர் உரிமைத் தொகை ரூ 5,000-ஐ அவருக்கு தெரியாமல் எடுத்து செலவு செய்த கணவர் ஈஸ்வரன், குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டார். பணத்தை எடுத்தது தொடர்பாக  தம்பதியிடையே ஏற்பட்ட மோதலால் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த ஈஸ்வரன் தூக்கிட்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - Lokal App காதலியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட காதலன். பகீர் சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் MBA மாணவி ஒருவரை அவரது காதலன் பியூஷ் என்பவர் கொலை செய்து சடலத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது  உடல்நிலையை காரணம் காட்டி உடலுறவுக்கு மறுத்த மாணவியை பரிசு தருவதாக அழைத்து கட்டிப்போட்டு, கத்தியால் குத்தி பியூஷ் படுகொலை செய்துள்ளார் பின்னர், மதுபோதையில் சடலத்துடன் உடலுறவு கொண்டதுடன் அங்கிருந்து பியூஷ் ஓடியுள்ளார் இந்நிலையில் தப்பி போலீசார் தீவசிர தேடுதலுக்கு பிறகு  பியூஷை கைது செய்துள்ளனர் சுருக்கு Lokal App காதலியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட காதலன். பகீர் சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் MBA மாணவி ஒருவரை அவரது காதலன் பியூஷ் என்பவர் கொலை செய்து சடலத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது  உடல்நிலையை காரணம் காட்டி உடலுறவுக்கு மறுத்த மாணவியை பரிசு தருவதாக அழைத்து கட்டிப்போட்டு, கத்தியால் குத்தி பியூஷ் படுகொலை செய்துள்ளார் பின்னர், மதுபோதையில் சடலத்துடன் உடலுறவு கொண்டதுடன் அங்கிருந்து பியூஷ் ஓடியுள்ளார் இந்நிலையில் தப்பி போலீசார் தீவசிர தேடுதலுக்கு பிறகு  பியூஷை கைது செய்துள்ளனர் சுருக்கு - ShareChat