AaruAadhuStudio
ShareChat
click to see wallet page
@4055943195
4055943195
AaruAadhuStudio
@4055943195
Please subscr https://youtube.com/@aaruaadhstudio
Essaki amman thunai #எங்கள் அம்மான் #காளி அம்மான் #பக்தி பாடல் அம்மான் பாடல் #ஓம் நமசிவ‌ ருத்ராய #🙏 ஓம் நமசிவாய
எங்கள் அம்மான் - ShareChat
00:17
அம்மன் துணை 🔥 பாதுகாப்பு, சக்தி, நம்பிக்கை தரும் தெய்வம் 🙏✨ #day18 #365dayschallenge #amman #ammanthunai #durga #lakshmi #shakti #tamildevotional #godstatus #tamilshorts #devotional #shorts #spiritual #bhakti #hindudevotional #viralshorts #வெள்ளிக்கிழமை #பக்தி பாடல் அம்மான் பாடல் #காளி அம்மான் #எங்கள் அம்மான்
வெள்ளிக்கிழமை - ShareChat
00:24
Madurai chithari tiruvila #மதுரை #சித்திரை #🙏 ஓம் நமசிவாய #ஓம் நமசிவ‌ ருத்ராய
மதுரை - ShareChat
00:51
சிவன் அருள் வாழ்க்கையை மாற்றும் ✨ #day16 #365dayschallenge #mahadev #lordshiva #harharmahadev #omnamahshivaya #shivbhakti #tamildevotional #godstatus #tamilshorts #devotional #shorts #spiritual #viralshorts #good morning #🖌பக்தி ஓவியம்🎨🙏 #ஓம் #ஓம் நமசிவ‌ ருத்ராய #🙏 ஓம் நமசிவாய
good morning - ShareChat
00:14
_உலகில் விலை மதிக்க முடியாத இரண்டு விஷயங்கள் உள்ளன._ _1). தாய்மையில் உருவாகி மரணம் வரை தொடரும் உண்மையான அன்பு!_ _2). எதையும் எதிர்பார்க்காமல் மற்றொருவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை!_ _25 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய நாய் வீட்டிலும், 25 வருடம் வளர்த்த தாய் முதியோர் இல்லத்திலும் காண முடிகிறது._ _யாரிடமும் சொல்ல முடியாமல், சொல்லவும் தெரியாமல் மனதுக்குள் சுமக்கும் வலிகளுக்கு நாம் வைத்திருக்கும் பெயர் தான் ஒன்றுமில்லை'!_ _நல்ல உறக்கம் நோயை குணமாக்கும். நல்ல சிரிப்பு ஆயுளைக் கூட்டும். ஆனால், உறக்கமும், சிரிப்பும் நம் கையில் இல்லை என்பதே நிதர்சனம்._ _இனிய காலை வணக்கம்.🙏🏽_ #good morning
இசக்கி அம்மன் அருள் 🔥 காவல், சக்தி, பாதுகாப்பு தரும் தெய்வம் #இசக்கி அம்மன் #முப்பந்தல் இசக்கி அம்மன்🙏 #🔱🪔ஸ்ரீ இசக்கி அம்மன் துணை 🪔🔱 #🖌பக்தி ஓவியம்🎨🙏
இசக்கி அம்மன் - ShareChat
00:18
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி நடை பெற்றது. இந்த தேர்தலில் சுமார் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழ் நாடு தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது ; 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது. வாக்குகள் எண்ணும் வழிமுறைகள்: வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8:00 மணிக்குத் துவங்கும். முதலில் காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும். இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் (ARO Level) அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகள்: தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த 3.60 இலட்சம் அலுவலர்களில் வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 இலட்சம் அலுவலர்கள் (80%) தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்களும். மற்ற தேர்தல் Zonal/Sector பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 இலட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும். 1.10 இலட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் (Election Duty Certificate) பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர். 85+ மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12 D விண்ணப்பத்தின் பெயரில், மொத்தம் 1.73 இலட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர். இதுவரை சேவை வாக்காளர்கள் (Service Voters) 18.000 நபர்கள் வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான 04-05-2026 (திங்கட்கிழமை) அன்று காலை 8:00 வரை பெறப்படும். வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமின்றி. கூடுதலாக 6.37 இலட்சம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இவ்வா று அதில் கூறப்பட்டுள்ளது. #2026t| #postelvote | #latestNews | #tnelectioncommission | #TNnews | #VoteCount #news
திருக்கடையூர் அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பாள் திருக்கோவில் கால சம்ஹாரமூர்த்தி சம்ஹாரத் திருவிழா #🙏 ஓம் நமசிவாய #ஓம் நமசிவ‌ ருத்ராய #ஓம் #amman
🙏 ஓம் நமசிவாய - Kalainayam @ Kalainayam @ - ShareChat
அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...* *ஏப்ரல் 29 முதல் மே 12 வரை,* காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை யாரும் வெளியே செல்லக்கூடாது (குறிப்பாக திறந்தவெளிப் பகுதிகளில்). வெப்பநிலை 45°C முதல் 55°C வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யாருக்கேனும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனாலோ, உடனடியாக மருத்துவரை அணுகவும். சரியான காற்றோட்டத்திற்காக அறைகளின் கதவுகளைத் திறந்து வைக்கவும். கைபேசிகளின் பயன்பாட்டைக் குறைக்கவும், அதிக வெப்பத்தால் வெடிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கவனமாக இருங்கள் மற்றும் இந்தத் தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தயிர், மோர் மற்றும் வெற்றிலை சாறு போன்ற குளிர் பானங்களை நிறைய அருந்தவும். *மிக முக்கியமான தகவல்:* *குடிமைப் பாதுகாப்புத் துறை, மக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்குகிறது.* வரும் நாட்களில் வெப்பநிலை 47°C முதல் 55°C வரை உயர வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் வெப்பக் காற்று வீசக்கூடும், இது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். எனவே, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்: *கார்களில் வைக்கக் கூடாதவை:* எரிவாயுப் பொருட்கள் தீப்பெட்டிகள் கார்பனேற்றப்பட்ட பானங்கள் வாசனைத் திரவியங்கள் மற்றும் மின்கலங்கள் (பேட்டரிகள்) காற்றுச் சுழற்சிக்காக காரின் ஜன்னல்களைச் சிறிதளவு திறந்து வைக்கவும் காரின் எரிபொருள் தொட்டியை முழுமையாக நிரப்ப வேண்டாம் மாலை நேரத்தில் எரிபொருள் தொட்டியை நிரப்பவும் காலை நேரத்தில் காரில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும் பயணம் செய்யும்போது டயர்களில் அதிகப்படியான காற்றை நிரப்ப வேண்டாம் *பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:* குளிர்ந்த இடங்களில் தேள்களும் பாம்புகளும் வீடுகளுக்குள் வரக்கூடும், எனவே கவனமாக இருங்கள் நிறைய தண்ணீர் மற்றும் திரவங்களை அருந்தவும் எரிவாயு சிலிண்டரை வெயிலில் வைக்க வேண்டாம் மின்சார மீட்டர்களில் அதிக சுமையை ஏற்ற வேண்டாம் தேவையான அறைகளில் மட்டும் குளிரூட்டியைப் பயன்படுத்தவும் ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் குறைந்தது 30 நிமிடங்கள் ஓய்வு எடுக்கவும் வெளியே வெப்பநிலை 45–47°C ஆக இருக்கும்போது, குளிரூட்டியை 24–25°C அளவில் வைக்கவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும் *இறுதியாக:* *தயவுசெய்து இந்தத் தகவலை மற்றவர்களுடன் பகிரவும்.* பலருக்கு இது தெரிந்திருக்காது.* *இதை முதன்முறையாகப் படிப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.* *நல்வாழ்த்துக்கள்,* *குடிமைப் பாதுகாப்புத் துறை* #HEALTH
முருகன் போற்றி #om mur #murugan #முருகா #Feel whatsapp status 💔💔 #whatsapp
om mur - ShareChat
00:15