Sivaganesh
ShareChat
click to see wallet page
@4077381502
4077381502
Sivaganesh
@4077381502
.
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - மனிதன் துரோகம் செய்யலாம் . ஆனால் நாய் ஒருபோதும் துரோகம் செய்யாது. மனிதன் துரோகம் செய்யலாம் . ஆனால் நாய் ஒருபோதும் துரோகம் செய்யாது. - ShareChat
#🤗குடும்ப பாசம் #appa
🤗குடும்ப பாசம் - இறைவனுக்கும் அப்பாவுக்கும் சிறு வித்தியாசம் தான். இறைவன் காணாத கடவுள். நாம் 0IIIIIII . தினம் காணும் கடவுள். IITID இறைவனுக்கும் அப்பாவுக்கும் சிறு வித்தியாசம் தான். இறைவன் காணாத கடவுள். நாம் 0IIIIIII . தினம் காணும் கடவுள். IITID - ShareChat
#👪 அன்பான குடும்பம் #🤗குடும்ப பாசம்
👪 அன்பான குடும்பம் - நான் சிரித்தால் என் மகிழ்ச்சியிலும் நான் அழுதால் ணீரிலும் என 661 எனக்காக நிற்பவர்கள் ILI 0 NAPS நான் சிரித்தால் என் மகிழ்ச்சியிலும் நான் அழுதால் ணீரிலும் என 661 எனக்காக நிற்பவர்கள் ILI 0 NAPS - ShareChat
#👫 அண்ணன் - தங்கை
👫 அண்ணன் - தங்கை - கவனிக்க என்னை ஒரு தாய் போதாதென அனுப்பிவைத்த இறைவன் இன்னொரு தாய் என் தங்கை! கவனிக்க என்னை ஒரு தாய் போதாதென அனுப்பிவைத்த இறைவன் இன்னொரு தாய் என் தங்கை! - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - நல்ல சிந்தனை பிறருக்கு கொடுத்து உதவ முடியாவிட்பாலும் கெடுதல் நினைக்காமல் இருந்தாலே, அது பெரிய உதவிதான் ! நல்ல சிந்தனை பிறருக்கு கொடுத்து உதவ முடியாவிட்பாலும் கெடுதல் நினைக்காமல் இருந்தாலே, அது பெரிய உதவிதான் ! - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - நீயாருக்கு விழுந்துவிழுந்து உதவி செய்தாயோ, அவன் தான் உன்னை முதலில் துரோக வாள்கொண்டு வெட்டுவான் வாழ்க்கை உன்மை நீயாருக்கு விழுந்துவிழுந்து உதவி செய்தாயோ, அவன் தான் உன்னை முதலில் துரோக வாள்கொண்டு வெட்டுவான் வாழ்க்கை உன்மை - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - முதலில் தேடப்படுவோம் பின்பு நேசிக்கப்படுவோம். காலப்போக்கில் வெறுக்கப்படுவோம் . இறுதியில் மறக்கப்படுவோம். வாழ்க்கை. அவ்வளவு தான் முதலில் தேடப்படுவோம் பின்பு நேசிக்கப்படுவோம். காலப்போக்கில் வெறுக்கப்படுவோம் . இறுதியில் மறக்கப்படுவோம். வாழ்க்கை. அவ்வளவு தான் - ShareChat
#😫சோக ஸ்டேட்டஸ்
😫சோக ஸ்டேட்டஸ் - எதிர்பார்த்தபோது கிடைக்காத எதுவும் அதற்குப்பிறகு எத்தனை முறைகிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை அன்புகூடத்தான் எதிர்பார்த்தபோது கிடைக்காத எதுவும் அதற்குப்பிறகு எத்தனை முறைகிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை அன்புகூடத்தான் - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - பீஷ்மர் (Bhishma) ஒரு தவறு நடக்கிறது என்று தெரிந்தும் அதைத் தடுக்காமல் மௌனமாக இருப்பவன், அந்தத் தவறைச் செய்தவனுக்கு ணையான குற்றவாளி ஆகிறான் மகாபாரதம் MahaBharata பீஷ்மர் (Bhishma) ஒரு தவறு நடக்கிறது என்று தெரிந்தும் அதைத் தடுக்காமல் மௌனமாக இருப்பவன், அந்தத் தவறைச் செய்தவனுக்கு ணையான குற்றவாளி ஆகிறான் மகாபாரதம் MahaBharata - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - இழந்தவை நிரந்தரமல்ல. சரியான மனநிலையும் முயற்சியும் இருந்தால் அவற்றை மீண்டும் பெற முடியும் ! இழந்தவை நிரந்தரமல்ல. சரியான மனநிலையும் முயற்சியும் இருந்தால் அவற்றை மீண்டும் பெற முடியும் ! - ShareChat