இரவு வணக்கம் 🌙 இரவு சிந்தனை 🌙
🌹 19.02.2026🌹
🌷எவருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்🌷
🌷மேல் இருப்பவரைப் பார்த்து மன அழுத்தமும்🌷
🌷கீழ் இருப்பவரைப் பார்த்து தலைக்கனமும் வந்து விட நிறைய வாய்ப்பிருக்கிறது🌷
🌷திறந்த மனது என்றாலும் கூட அதில் யாருக்கும் திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கும்🌷
🌷முற்றுப்புள்ளியை கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகி விடும்🌷
🌷பணம் சம்பாதிக்க நல்லவர் கெட்டவர் எல்லோராலும்
முடியும்🌷
🌷மனிதர்களை சம்பாதிக்க நல்ல மனதுள்ள மனிதனால் மட்டும் தான் முடியும்🌷
🌷எதிலும் குறைகளைக் காண்பவர்களுக்கு ரசிக்கத் தெரியாது🌷
🌷எதையும் ரசிப்பவருக்கு குறைகளே தெரியாது🌷
🌷மகானைப் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை🌷
🌷மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும் வெற்றி நிச்சயம் 👍
🤲முருகா இன்றைய
19-02-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲
🙏நாளைய பொழுது 20-02-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
#இரவு #இரவு வணக்கம் #⭐🌕இரவ வணக்கம்🌕⭐ #இனிய இரவ வணக்கம் #இரவ வணக்கம்🐥🌷 👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவணா பவ 🙏
Good morning #😎வரலாற்றில் இன்று📰 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
வியாழக்கிழமை காலை வணக்கம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🌾ஸ்ரீ குருபகவான் தட்சிணாமூர்த்தி🌾🙏 #சாய்பாபா #😎வரலாற்றில் இன்று📰
ஓம் குரு பகவான் போற்றி #🌻🌻காலை வணக்கம்🌻🌻
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #ஆலங்குடி குரு பகவான் #🙏குரு பகவான்🙏 #தக்ஷிணாமூர்த்தி குரு பகவான்
இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்
#ரம்ஜான் #ரம்ஜான் வாழ்த்துக்கள்
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
வியாழக்கிழமை காலை வணக்கம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😎வரலாற்றில் இன்று📰 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
#🙏 வியாழன் பக்தி ஸ்பெஷல் #🌹இனிய வியாழன் காலை வணக்கம்🌹
பால் எனில் அதில் கலக்கப்படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி.
❤️பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும், தண்ணீரைத் தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை.
❤️பாலைத் தனியே காட்டும் குணம் தண்ணீருக்கும் இல்லை.
❤️தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதைத் தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும்.
❤️பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் ஊற்ற தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.
❤️ஒரு_வேளை அப்படித் தண்ணீர் தெளிக்கப் படவில்லை எனில் பால் பொங்கி எழுந்து எரிந்து கொண்டிருக்கும் அடுப்பையே அனைத்துவிடும்.
❤️கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.
❤️புரிந்து கொள்ளும் காலம் தான் வாழ்க்கையின் வசந்தகாலம்.....
❤️எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு.... 💐💐💐 #கணவன் மனைவி #கணவன் மனைவி உறவு #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😎வரலாற்றில் இன்று📰
இனிய புதன்கிழமை நல்வாழ்த்துக்கள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞🌹புதன்கிழமை காலை வணக்கம் 💐🙏
#புதன்கிழமை காலை வணக்கம்
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏













