k.R
ShareChat
click to see wallet page
@40828628
40828628
k.R
@40828628
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🌙 மகாசிவராத்திரி ஸ்பெஷல் லுக் 🩷 #🙏🏼ஓம் நமசிவாய #🪔 சிவராத்திரி சிறப்பு விரதம் 🙏🏻
🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ - ل٥ KRI @@@ Sond9 ل٥ KRI @@@ Sond9 - ShareChat
#🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #🪔 சிவராத்திரி சிறப்பு விரதம் 🙏🏻 #🌌மஹாசிவராத்திரி ஜோதிட பரிகாரங்கள்🔮 மஹாசிவராத்திரி நாளில் குலதெய்வத்தை வழிபடும் அன்பர்களுக்காக இந்த பதிவு! குல தெய்வத்தை வசியப்படுத்தி,குல தெய்வத்தின் முழு அருளையும் பெற்று நல்வாழ்க்கை வாழ்வது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். குல தெய்வம் கோவிலுக்கு செல்லும் போது மஸ்டர்டு மலர் மருந்து எடுத்து கொண்டால் குல தெய்வத்தின் ஆசிகள் எளிதாக கிடைக்கும். கீழ்க்கண்ட மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர குலதெய்வங்கள் வசியம் ஆகும். ஓம் ஸ்ரீம் அம் உம் வம் லம் சிங் ஐயும் கிலியும் சவ்வும் ஜம் ஜம் பம் யம் ரம் மஹா (குலதெய்வத்தின் பெயர் ) சர்வ தனமே சர்வ ஜனமே வா வா வசி வசி ஹூம்பட் நமக . குல தெய்வம் வசியம் செய்ய பெண் தெய்வங்களாக இருக்கும் போது செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமை உகந்தது. ஆண் தெய்வமாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழகிழமை உகந்தது. இதனால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். நெடுநாட்களாக நினைத்த காரியங்கள் நடக்காமல் தடைபட்டு வந்தால் குல தெய்வத்தின் அருளால் சகலமும் தடைகள் விலகி நல்ல வாழ்க்கை அமையும் நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும். நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடு பட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வர வேண்டும். நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும். இன்று மகா சிவராத்திரி நாளில் ஜெபிக்க வேண்டிய சிவ மந்திரம் ஜயதே ஜகந்நாத ஜயசங்கர சாத்வத ஜயசர்வ ஜகந்நாத ஜயசங்கர சாத்வத ஜயசர்வ ஸாரா ராதய ஜயசர்வ ஸீரார்ஸீத ஜயநித்ய நிராதார ஜயவிச்யம் பர அவ்வய ஜயவிக்ன வகவந்தயே ச ஜய நாகேந்து பூஷன ஜய கெளரிபதே சம்போ ஜய நித்ய நிரஞ்சன ஜயநாத க்ருபா ஸிந்தோ ஜய பத்தார்த்தி பஞ்சனி ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகார உத்தாரண ப்ரபோ இந்த மந்திரத்தை நித்யபிரதோஷ காலத்தில் சிவன் ஆலயத்தில் கூறிவந்தால் நம் முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் அங்கே வரும் அன்றுமுதல் குடும்பம் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்ப்பட ஆரம்பிக்கும். இதை கோயிலில் அமர்ந்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சாமி பார்க்க வரிசையில் நிற்க்கும் போது சொல்லிக் கொண்டே போகலாம் குலதெய்வம் தெரியாதவர்கள், தெரிந்தவர்கள், குலதெய்வத்தை வழிபட இயலாதவர்கள் இவர்களுக்கு குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் முறைகளில் இதுவும் ஒன்று. குலதெய்வம் தெரிந்தவர்கள் அவரவர் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் இத்துதியை பாராயணம் செய்து வந்தால் குல தெய்வ அருள்கிட்டும். குலதெய்வம் அருள் கிடைக்க உதவும் மந்திரம்: *ரோகாச் சோகாச் ச* *தாரித்ர்யம்* *தெளர்பல்யம் சித்தவிக்ரியா* *நச்யந்து குலதேவஸ்ய சக்தி* *மந்த்ரேண தாடிதா*: இதன் பொருள்: பிணி, துக்கம், வறுமை, பலவீனம், மனநோய், இவற்றையெல்லாம் என்னை அண்டாமல் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திர கட்டாக இருக்கும் குலதெய்வமாகிய உன்னை வணங்குகின்றேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் பங்காளிகள்,உறவினர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களும் பலனடைய உதவுங்களேன்!✍🏼🌹
🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 - KR மகாசிவராத்திரி அன்று செய்யக்கூடாதவை asthutte KR மகாசிவராத்திரி அன்று செய்யக்கூடாதவை asthutte - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #🪔 சிவராத்திரி சிறப்பு விரதம் 🙏🏻 சிவராத்திரி* (15.02.2026) *நான்கு கால பூஜைகள் மற்றும் பலன்கள்* 🙏*முதல்* *கால* *பூஜை* (மாலை 6:00 9:00) : பிரம்ம தேவர் வழிபட்ட நேரம் அபிஷேகம்: பால், பஞ்சகவ்யம் (பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் கலந்தது). பூக்கள்: வில்வம் மற்றும் தாமரை மலர்கள். நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல், பழங்கள் பலன்: நம்முடைய கடந்த கால பாவங்கள் நீங்கும். *🙏இரண்டாம்* *கால* *பூஜை* (இரவு 9:00 12:00) : மகாவிஷ்ணு வழிபட்ட நேரம் அபிஷேகம் : இளநீர், பஞ்சாமிர்தம் பூக்கள்: துளசி மற்றும் வில்வம் நைவேத்தியம்: பருப்பு பாயசம், கற்கண்டு சாதம் பலன்: செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி மற்றும் ஐஸ்வர்யம் உண்டாகும். 🙏*மூன்றாம்* *கால* *பூஜை* (நள்ளிரவு 12:00 3:00) : அம்பாள் வழிபட்ட நேரம் (லிங்கோத்பவ காலம்) அபிஷேகம்: தேன் மற்றும் பழச்சாறுகள் நைவேத்தியம் : எள் சாதம் அல்லது எள் பலகாரம் பூக்கள்: மல்லிகை, தும்பை, தாழம்பூ (வருடத்தில் இந்த ஒரு நேரம் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ சூட்டப்படும்). பலன்: தீய சக்திகள் அகலும், நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிட்டும். *🙏நான்காம்* *கால* *பூஜை* (அதிகாலை 3:00 6:00) : தேவர்கள், ரிஷிகள் வழிபட்ட நேரம் அபிஷேகம் : கரும்புச்சாறு மற்றும் பன்னீர் பூக்கள்: அல்லி, சாமந்தி, நந்தியாவட்டை நைவேத்தியம்: சுத்தமான அன்னம் அதில் ஒரு சொட்டு நெய் விட வேண்டும். பலன்: காரியத் தடைகள் நீங்கும், முக்தி மற்றும் மன அமைதி கிடைக்கும். சிவாயநமஹ 🙏🙏🙏🙏🙏
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - KR Obaluedits KR Obaluedits - ShareChat
#🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #🪔 சிவராத்திரி சிறப்பு விரதம் 🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய
🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 - ShareChat
இனிய காலை வணக்கம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😎வரலாற்றில் இன்று📰 #🌹இனிய ஞாயிறு காலை வணக்கம்🌹 #ஞாயிறு காலை வணக்கம்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - 15' Hapy Have A Beautiful Sunday Day February KR KR 15' Hapy Have A Beautiful Sunday Day February KR KR - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #🙏🏼ஓம் நமசிவாய #🪔 சிவராத்திரி சிறப்பு விரதம் 🙏🏻
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ஈடைய சிவனே போற்றி MORuNE பிபரவரி மாசி 15 03 KR மஹா சிவராத்திரி நமச்சிவாய ம் தெய்வஙிகளன் அருள் ஆசியுடன் KR ஞாயிற்றுக்கிழமை @@డమ ி கலை ஈடைய சிவனே போற்றி MORuNE பிபரவரி மாசி 15 03 KR மஹா சிவராத்திரி நமச்சிவாய ம் தெய்வஙிகளன் அருள் ஆசியுடன் KR ஞாயிற்றுக்கிழமை @@డమ ி கலை - ShareChat
Happy Sunday #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤩Sunday Special💥 #🌹இனிய ஞாயிறு காலை வணக்கம்🌹 #ஞாயிறு காலை வணக்கம்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - 15 HAPPY SUNDAY FEBRUARY KR GOODKR MORNING Special Coffee For You 15 HAPPY SUNDAY FEBRUARY KR GOODKR MORNING Special Coffee For You - ShareChat
#🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 மகாசிவராத்திரி... ஈத்தர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது. இந்த ஈத்தர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது. தினம் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறது. வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருகிறது. அந்த நாளில் ஈத்தர் சக்தி சற்று அதிகமாக இருக்கிறது. மாசி மாத மகா சிவராத்திரி அன்று மட்டும் அபரிமிதமாக, அளவுக்கு அதிகமாக ஈத்தர் சக்தி இருக்கும். லூமினிபெரஸ் ஈத்தர்" (Luminiferous Eather) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும். இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதில் இரண்டு நீள்வட்ட பாதை உள்ளது. ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை, மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை. பூமி பெரிய நீள்வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதைக்கு மாறும் நேரம் தான் இந்த மகா சிவராத்திரி நேரம். ஈத்தர் சக்தி இரண்டு விதமான தன்மைகளில் பூமியை நோக்கி வரும் ஒன்று ஸ்பிரிங் (SPRING ) , மற்றொன்று ஃபால் ( FALL ). இதில் ஸ்பிரிங்க்கு சக்தி அதிகம். ஃபால்க்கு சக்தி குறைவு. மாசி மாதம் மகா சிவராத்திரியில் வரும் ஈத்தர் ஸ்பிரிங் தன்மைகொண்டது. இதற்குத் தான் அதிக சக்தி உண்டு. ஏனென்றால் ஈத்தர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும், பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றிக்கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழு சக்தியை இந்த மகாசிவராத்திரியில் மட்டுமே கிடைக்கும். அதேசமயம் 180 கோண மாற்றத்தில், ஆவணி மாதத்திலும் ஈத்தர் கிடைக்கும் ஆனால் அது ஃபால் என்ற தன்மையில் இருக்கும் அதற்கு சக்தி குறைவு மேலும் பூமி சுற்றி நகரும் அதே திசையில் ஈத்தரும் பின்தோடர்ந்து வருவதால் சக்தி குறைவாக இருக்கிறது. மகா சிவராத்திரி அன்று பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். இந்தியாவில் நடு இரவு 12 :15 AM முதல் 12: 45 AM வரை உச்சகட்ட ஈத்தர் சக்தி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மகா சிவராத்திரியில் பகலில் சக்தி கிடைக்காதா? பகலில் சூரிய வெளிச்சம் இருப்பதால் ஈத்தர் சக்தி சற்று குறைவாக இருக்கும். இரவில் சூரிய வெளிச்சம் இல்லாததால் சக்தி அதிகமாக இருக்கும். இரவு 9 மணிக்குத்தான் மெலடோனின் ( Melatonin ) என்ற ஒரு திரவம் நமது உடலில் சுரக்கும். மேலும் காலை 2 மணிக்குத்தான் நாம் பிரபஞ்சத்தோடு மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கும் நேரம். எனவே இரவு 9 மணி காலை 2 மணி வரை தான் அதிக சக்தி பெறும் நேரம் எனவே இரவில் கண் விழிக்கிறார்கள். அதை சிர்காடியன் ரிதம் என்று அழைப்பர் (Circadian Rhythm). ஓம் நமசிவாய... 👌 கு பண்பரசு #🙏🏼ஓம் நமசிவாய
🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ - சிவராத்திரியின் சிறப்புகள் மகா llig(3ereddiyuraanmigam KR ஆ ஆலகால விஷம் உண்ட இரவு கடைந்தபோது பாற்கடலைக் வெளிப்பட்ட கொடிய ஆலகால விஷத்தை காத்த உண்டு, 9_6060)&8 விழித்திருந்த சிவபெருமான், இரவு இதுவாகும். சிவராத்திரியின் சிறப்புகள் மகா llig(3ereddiyuraanmigam KR ஆ ஆலகால விஷம் உண்ட இரவு கடைந்தபோது பாற்கடலைக் வெளிப்பட்ட கொடிய ஆலகால விஷத்தை காத்த உண்டு, 9_6060)&8 விழித்திருந்த சிவபெருமான், இரவு இதுவாகும். - ShareChat
இன்று மகா #மகா சிவராத்திரி #🙏 ஓம் நமசிவாய #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️
மகா சிவராத்திரி - @orutng bbaaru தென்னாடுடைய சிவனே போற்றி பிப்ரவரி மாசி 15 03 மஹா சிவராத்திரி 6000 MORNngt | தெய்வங்களன் அருள் ஆசியுடன் ஞாயிற்றுக்கிழமை இிய வணக்கம் கலை @orutng bbaaru தென்னாடுடைய சிவனே போற்றி பிப்ரவரி மாசி 15 03 மஹா சிவராத்திரி 6000 MORNngt | தெய்வங்களன் அருள் ஆசியுடன் ஞாயிற்றுக்கிழமை இிய வணக்கம் கலை - ShareChat
*நீ* தூரமாக *இருந்தாலும்* *உனது* குரலைக் *கேட்காத* *நொடிகளே* இல்லை *கேட்கிறேன்* கேட்கிறேன் *நான்* கேட்டுக்கொண்டே *இருக்கிறேன்* *என்* இதய *துடிப்பில்* *ஏனென்றால்* என் *இதயம்* துடிப்பது *உனக்காக* மட்டுமே *அல்லவா* *அனைவருக்கும்* *என் இனிய* *காதலர் தின* *நல் வாழ்த்துக்கள்* இனிய இரவு வணக்கம். ************ K.R ********** #📽️காதலர் ஸ்பெஷல் படங்கள் & பாடல்கள்🍿 #💕 வாலெண்டைன் வைப் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்💖 #😂காதலர் தின மீம்ஸ்💕 #இரவு #இரவு வணக்கம்
📽️காதலர் ஸ்பெஷல் படங்கள் & பாடல்கள்🍿 - 883 1 88663 e LOVE 4883> Jou { FOREVER e LOVB 53888 5 %lappy    1 O alentines e Oay ] [ KRI Mش న్ YOU  FOREVER {  UONE 3% 88 ( 883 1 88663 e LOVE 4883> Jou { FOREVER e LOVB 53888 5 %lappy    1 O alentines e Oay ] [ KRI Mش న్ YOU  FOREVER {  UONE 3% 88 ( - ShareChat