k.R
ShareChat
click to see wallet page
@40828628
40828628
k.R
@40828628
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
இன்று சந்திர தரிசனம் #காலை வணக்கம் #🌙சந்திர தரிசனம்🔯 #காலை #😎வரலாற்றில் இன்று📰 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
காலை வணக்கம் - இன்றுசந்திரதரிசனம் KR மாசி பிப்ரவரி 06 18 KR சிவகுடும்பம் புதன் பகவான் அருளசிரூன் புதன்கிழுமை KR என்புன் காலை வணக்கம் இன்றுசந்திரதரிசனம் KR மாசி பிப்ரவரி 06 18 KR சிவகுடும்பம் புதன் பகவான் அருளசிரூன் புதன்கிழுமை KR என்புன் காலை வணக்கம் - ShareChat
♻ ஆஞ்சநேயரின் ♻ 🔥 ஒன்பது அவதாரங்கள் பலன்கள் 🔥 ######################################### 🍁 பஞ்சமுக ஆஞ்சநேயர்: 🍁 🍁 ராமாயணத்தில் பெரும் பங்கு வகித்த அனுமனை பற்றிய புராணங்களை கேட்கும் பொழுது நமக்கு மெய் சிலிர்க்கும். அதில் மிக முக்கியமாக அமைந்து இருப்பது பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம். ராமாயண போரின் பொழுது ராமனையும், லட்சுமணனையும் சித்து வேலைகள் புரிந்து, ஏமாற்றி, தூக்கி சென்றார் மயில்ராவணன். இந்த மயில் ராவணனை அழிக்க ஆஞ்சநேயர் எடுத்த அவதாரம்தான் பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம் ஆகும். வானர, வராக, ஹயக்ரீவ, நரசிம்ம, கருட முகங்களூடைய பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் எதிரிகள் தொல்லை நீங்கி மனோதிடம் அதிகரிக்கும். 🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏 ⭐ நிருத்த ஆஞ்சநேயர்: ⭐ 🔥 ராமருக்கும், ராவணனுக்கும் இடையே சண்டை நடந்தபோது ராமனுக்கு உதவிய அனுமன் போரிடும் பாவனையோடு உக்கிர காட்சி கொடுக்கின்றார் இத்தோற்றத்தில் ஹனுமனை வணங்குபவர்களுக்கு எத்தகைய இடர்கள் இருப்பினும் நொடியில் நீங்கும் என்கிற ஐதீகம் உண்டு. எனவே தீராத துயர் தீர, நிருத்த ஆஞ்சநேயரை வழிபடுங்கள். 🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲 🍅 கல்யாண ஆஞ்சநேயர்: 🍅 🍏 ஹனுமன் பிரம்மச்சாரி எனும் விஷயம் தெரிந்தவர்களுக்கு அவருக்கு திருமணம் ஆனதும் தெரிந்திருக்கும் சஞ்சீவி மலையை கையில் ஏந்தி கொண்டு பறந்து வந்து கொண்டிருந்த பொழுது, அவருடைய வியர்வைத்துளி சமுத்திரத்தில் விழுந்து அதை ஒரு மீன் வடிவில் இருந்த தேவகன்னி விழுங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தேவ கன்னிகைக்கு அழகிய மகன் ஒருவன் பிறந்தான். அவன் பெயர் மகரத்வஜன். சுவர்ச்சலா என்கிற அந்த தேவ கன்னிகை பின்னர் ஹனுமன் மணந்ததாக கதை உண்டு. கருத்தொருமித்த தம்பதிகளாக இருந்த இவர்களை வணங்கினால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க கல்யாண ஆஞ்சநேயரை வழிபடுவார்கள். ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 🍁 பால ஆஞ்சநேயர்: 🍁 🔥 பாலகனான ஆஞ்சநேயர் உடைய வடிவமே பால ஆஞ்சநேயர் வடிவம் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வளவு சுட்டி தனமாக இருந்தாரோ அதே போல அஞ்சனையின் மகனாக இருக்கும் இவரும் ரொம்பவே சுட்டி தனத்தோடு செல்லமாக வளர்ந்து வந்தவர் ஆவார். இவர் பாலக வடிவத்தில் அன்னை அஞ்சனை உடன் இருக்கும் அவதாரத்தை வழிபட்டால் நீண்ட நாள் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது நியதி. ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 🍏 வீர ஆஞ்சநேயர்: 🍏 🍅 சுட்டி தனமான ஆஞ்சநேயர் ஒருமுறை ஒரு முனிவரின் தவத்தைக் கலைத்து சாபத்தை வாங்கிக் கொண்டார். இதனால் தன்னுடைய சக்தி என்ன? என்பதை அவர் மறக்க நேர்ந்தது. அந்த சமயத்தில் ராமர் மீது கொண்ட பக்தியினால் கடல் கடந்து இலங்கைக்கு சென்று சீதையை கண்டுபிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இவ்வளவு பெரிய விஷயத்தை தன்னால் எப்படி செய்ய முடியும்? என யோசித்துக் கொண்டிருந்த ஆஞ்சநேயருக்கு, ஜாம்பவான் என்பவர் அவரது பிறப்பு பற்றி கூறி ஞாபகப்படுத்தினார். அதன் பின் அவர் எடுத்த விஸ்வரூப தோற்றமே வீர ஆஞ்சநேயர் ஆகும். வீரம் மிகுந்த ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு எவரையும் எதிர்கொள்ளும் துணிச்சல் தன்னாலே வந்து சேரும். ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 🙏 பக்த ஆஞ்சநேயர்: 🙏 🙏 பக்தஆஞ்சநேயர் இருகரம் கூப்பி பக்தர்களை வணங்குவது போல காட்சி கொடுத்து கொண்டு இருக்கிறார். நாம்தானே அவரை வணங்க வேண்டும்? அவர் ஏன் நம்மை வணங்குகிறார் தெரியுமா? ஆஞ்சநேயரை வணங்கி வரும் பக்தர்களாகிய நாம், ராம நாமத்தை உச்சரித்து வழிபடுவது வழக்கம். ராமனுடைய நாமம் ஒலி, ஒளி வடிவத்தில் எங்கு கேட்டாலும் ராமரே வந்து இருப்பதாக நினைத்து ஆஞ்சநேயர் வணங்குவார். இந்த தோற்றத்திற்கு பக்த ஆஞ்சநேயர் என்கிற பெயருண்டு. இதனை பல்வேறு கோவில்களில் நாம் காண முடியும். பக்த ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு அகந்தை அழிந்து பணிவு உண்டாகும் என்பது நம்பிக்கை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🍊 யோக ஆஞ்சநேயர்: 🍊 🍊 ராம அவதாரம் முடிந்து விஷ்ணு வைகுண்டம் செல்லும் நேரம் ஹனுமன், உடன் செல்லவில்லை ஏன் தெரியுமா? ராமநாமம் பூலோக வாசிகளால் உச்சரிக்க படுவதை ஹனுமன் கேட்டுக் கொண்டிருந்தார். அதில் இன்புற்று, தன்னை யோக நிஷ்டையில் அமர்த்தி கொண்டு தியானத்தில் ஈடுபட ஆரம்பித்து அவர் வைகுண்டம் செல்ல மறுத்து இங்கேயே நம்முடன் தங்கி விட்டார் எனவே இன்றும் யோக நிஷ்டையில் இருக்கும் ஆஞ்சநேயர் தோற்றத்தை வணங்குபவர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 🐿 சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர்: 🐿 🐿 தோஷங்கள் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல இறைவனுக்கும் உண்டு என்பதை உணர்த்த ராவணனை கொன்ற ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. இதை போக்க சிவபூஜை செய்ய வேண்டும். இதனால் சிவலிங்கத்தை காசிக்கு சென்று கொண்டு வர உத்தரவிட்டார் ராமர். ஆனால் உரிய நேரத்தில் அனுமனால் லிங்கத்தை கொண்டு வர முடியவில்லை, எனவே சீதை கடல் மண்ணை கொண்டு லிங்கம் செய்து பூஜையை முடித்து விட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ஆஞ்சநேயரின் துயர் தீர அவர் கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து மீண்டும் பூஜை செய்தார் ராமர். ராமர் பிரதிஷ்டை செய்து ஆஞ்சநேயர் வணங்கும் இந்த அபூர்வ கோலத்தை சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர் என்று கூறுவர். இவரை வணங்கினால் நம்மைப் பிடித்திருக்கும் எத்தகைய தோஷங்களும் அகலும் என்பது நம்பிக்கை. ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 🌿 சஞ்சீவி ஆஞ்சநேயர்: 🌿 🌿 ராமருக்கும், ராவணனுக்கும் இடையேயான போரில் நஞ்சு தடவிய அம்பை எய்ததால் லக்ஷ்மணன் மூர்ச்சை அடைந்து விட்டார். அவரின் உயிர் காக்க விபீஷணர், ஆஞ்சநேயரை சஞ்சீவி மலைக்கு சென்று மூலிகையைப் பறித்து வருமாறு கூறினார்.ஆனால் அம்மலையில் சஞ்சீவி மூலிகை எது? என தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தார். இன்னும் நேரம் கடந்தால் லக்ஷ்மணன் உயிருக்கு ஆபத்து என்பதால் அந்த மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு பறந்து வந்தார் ஆஞ்சநேயர். சஞ்சீவி மலையுடன் பறந்து வரும் இந்த தோற்றமே சஞ்சீவி ஆஞ்சநேயர் தோற்றம் ஆகும். இந்த அவதாரத்தை வணங்குபவர்களுக்கு எத்தகைய தீரா பிணிகளும் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை. நவ வடிவங்களில் நெஞ்சை கிழித்து அதில் ராமர், சீதை இருப்பதை உணர்த்திய வடிவமும் ஒன்றாக தசாவதாரம் எடுத்த ஆஞ்சநேயரை என்றென்றும் போற்றி வணங்குபவர்களுக்கு தோல்வியே கிடையாது. 🔥 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 #🌙இரவு வணக்கம் #ஆஞ்சநேயர் #ஜெய் அனுமன் #🙏ஜெய் ஶ்ரீராம்🙏ஜெய் ஹனுமான்🙏 #இனிய இரவ வணக்கம்
🌙இரவு வணக்கம் - KR KR - ShareChat
#🌙இரவு வணக்கம் #அம்மன் #இரவு #⭐🌕இரவ வணக்கம்🌕⭐ #இனிய இரவ வணக்கம் உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் திருவாய்மொழி திருநாள் இராப்பத்து நிறைவு நாள் திருமஞ்சனம் சாற்றுமுறை சிறப்பு படங்கள் 17-02-26
🌙இரவு வணக்கம் - KR KR - ShareChat
🌙 இரவு சிந்தனை 🌙 🌹 17.02.2026 🌹 🌺வாழ்க்கையில் வெற்றி வந்தால் பணிவு அவசியம்🌺 🌺தோல்வி வந்தால் பொறுமை அவசியம்🌺 🌺எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்🌺 🌺எது வந்தாலும் நம் மேல் நமக்கு நம்பிக்கை அவசியம்🌺 🌺வாழ்க்கை ஒரு பயணம் நல்லதோ கெட்டதோ, நகர்ந்து கொண்டே இருங்கள்🌺 🌺இன்பம் வந்தால், ரசித்துக் கொண்டே செல்லுங்கள்🌺 🌺துன்பம் வந்தால், சகித்துக் கொண்டே தேங்கி விடாதீர்கள்🌺 🌺தேங்கினால் துயரம் வாடினால் வருத்தம் நிற்காமல் ஓடுவதே பொருத்தம்🌺 🌺ஓடுங்கள் நதியாக வளைந்து நெளிந்து இலக்கை அடைய 🌺 🌺அது போல் உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள்🌺 🌺உலகத்தையே உங்களால் புரட்டிப் போட முடியும்🌺 🤲இறைவா இன்றைய 17-02-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 18-02-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா ⚜️ 🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌 🌺நாளையபொழுதுநல்லபடி முருகன் அருளில் உள்ளபடி🙏 👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏 🙏ஓம் சரவணா பவ 🙏 #🌙இரவு வணக்கம் #இரவு #இரவு வணக்கம் #⭐🌕இரவ வணக்கம்🌕⭐ #இனிய இரவ வணக்கம்
🌙இரவு வணக்கம் - KRI ஏதோ ஒரு வடிவில் நான் உனக்குதுணையாக உன்னோடுதான் ுக்கிறேன் KRI ஏதோ ஒரு வடிவில் நான் உனக்குதுணையாக உன்னோடுதான் ுக்கிறேன் - ShareChat
#இரவு #இரவு வணக்கம் #இனிய இரவ வணக்கம் #இரவ வணக்கம்🐥🌷 #⭐🌕இரவ வணக்கம்🌕⭐ #இரவு #சிந்தனை 🌙 🌹 *17.02.2026* 🌹 🌺 *நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்* 🌺 🌺 *ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்* 🌺 🌺 *இல்லை என்றால் சூழ்நிலைக்கேற்ப மாறி விடுங்கள்* 🌺 🌺 *நமது வருமானம் என்பது நாம் அணியும் காலணியைப் போலத்தான்* 🌺 🌺 *அது மிகச்சிறியதாக இருந்தால் இறுக்கிப் பிடிக்கும்* 🌺 🌺 *அது மிகப்பெரியதாக இருந்தால் தடுமாறச் செய்யும்* 🌺 🌺 *இன்று இல்லையேல் நாளை* 🌺 🌺 *நாளை இல்லையேல் மற்றொரு நாள்* 🌺 🌺 *இதற்கெல்லாம் புலம்பாதே தள்ளித் தான் போகுமே தவிர கிடைக்காமல் போகாது* 🌺 🌺 *ஆகையால் ஆடம்பரத்தை விரும்புவது தவறில்லை* 🌺 🌺 *ஆனால் ஆரம்பத்தை மறப்பது தான் தவறு* 🌺 🌺 *அதாவது பிறர் மேல் பொறாமைப்பட்டு வாழாதீர்* 🌺 🌺 *பிறரைப் பொறாமைப்பட வைத்து வாழுங்கள்* 🌺 🌺 *பணத்தால் அல்ல குணத்தால் வாழ்ந்தால் வெற்றி நிச்சயம் 😀😀😀🙏 👍👍👍* 🌺 🤲 முருகா இன்றைய 17-02-2026 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 18-02-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா ⚜️ 🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏 👍#விடியட்டுமே #நல்விடியல் #என்று #துவண்டிடாமல் #தோல்வி #பயத்தை #வென்று #🙏 🙏 #ஓம் #சரவணா #பவ 🙏
இரவு - சரவணபல Veloyudham $ சொல்வதை நன்றாக கேள்சில நாட்களில் ன்னிடம் சிலமாற்றங்கள் வரும் ருப்பவர்கள் ஆச்சிரியம் உன் அருகில் படுவார்கள் அதே சமயத்தில் உன்னை ஏமாற்றி வந்து சேரும் சென்ற அனைத்தும் உன்னிடம் வாழ்க்கை தடையின்றி னிமேல் தான் உன் வாழ்வதை KR பார்க்கப் போகிறாய்! mGu ன்னிடம் கலங்காதே CUGUcor னக்காகலே I 24 சரவணபல Veloyudham $ சொல்வதை நன்றாக கேள்சில நாட்களில் ன்னிடம் சிலமாற்றங்கள் வரும் ருப்பவர்கள் ஆச்சிரியம் உன் அருகில் படுவார்கள் அதே சமயத்தில் உன்னை ஏமாற்றி வந்து சேரும் சென்ற அனைத்தும் உன்னிடம் வாழ்க்கை தடையின்றி னிமேல் தான் உன் வாழ்வதை KR பார்க்கப் போகிறாய்! mGu ன்னிடம் கலங்காதே CUGUcor னக்காகலே I 24 - ShareChat
#🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🌙 மகாசிவராத்திரி ஸ்பெஷல் லுக் 🩷 #🙏🏼ஓம் நமசிவாய #🪔 சிவராத்திரி சிறப்பு விரதம் 🙏🏻
🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ - ل٥ KRI @@@ Sond9 ل٥ KRI @@@ Sond9 - ShareChat
#🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #🪔 சிவராத்திரி சிறப்பு விரதம் 🙏🏻 #🌌மஹாசிவராத்திரி ஜோதிட பரிகாரங்கள்🔮 மஹாசிவராத்திரி நாளில் குலதெய்வத்தை வழிபடும் அன்பர்களுக்காக இந்த பதிவு! குல தெய்வத்தை வசியப்படுத்தி,குல தெய்வத்தின் முழு அருளையும் பெற்று நல்வாழ்க்கை வாழ்வது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். குல தெய்வம் கோவிலுக்கு செல்லும் போது மஸ்டர்டு மலர் மருந்து எடுத்து கொண்டால் குல தெய்வத்தின் ஆசிகள் எளிதாக கிடைக்கும். கீழ்க்கண்ட மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர குலதெய்வங்கள் வசியம் ஆகும். ஓம் ஸ்ரீம் அம் உம் வம் லம் சிங் ஐயும் கிலியும் சவ்வும் ஜம் ஜம் பம் யம் ரம் மஹா (குலதெய்வத்தின் பெயர் ) சர்வ தனமே சர்வ ஜனமே வா வா வசி வசி ஹூம்பட் நமக . குல தெய்வம் வசியம் செய்ய பெண் தெய்வங்களாக இருக்கும் போது செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமை உகந்தது. ஆண் தெய்வமாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழகிழமை உகந்தது. இதனால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். நெடுநாட்களாக நினைத்த காரியங்கள் நடக்காமல் தடைபட்டு வந்தால் குல தெய்வத்தின் அருளால் சகலமும் தடைகள் விலகி நல்ல வாழ்க்கை அமையும் நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும். நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடு பட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வர வேண்டும். நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும். இன்று மகா சிவராத்திரி நாளில் ஜெபிக்க வேண்டிய சிவ மந்திரம் ஜயதே ஜகந்நாத ஜயசங்கர சாத்வத ஜயசர்வ ஜகந்நாத ஜயசங்கர சாத்வத ஜயசர்வ ஸாரா ராதய ஜயசர்வ ஸீரார்ஸீத ஜயநித்ய நிராதார ஜயவிச்யம் பர அவ்வய ஜயவிக்ன வகவந்தயே ச ஜய நாகேந்து பூஷன ஜய கெளரிபதே சம்போ ஜய நித்ய நிரஞ்சன ஜயநாத க்ருபா ஸிந்தோ ஜய பத்தார்த்தி பஞ்சனி ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகார உத்தாரண ப்ரபோ இந்த மந்திரத்தை நித்யபிரதோஷ காலத்தில் சிவன் ஆலயத்தில் கூறிவந்தால் நம் முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் அங்கே வரும் அன்றுமுதல் குடும்பம் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்ப்பட ஆரம்பிக்கும். இதை கோயிலில் அமர்ந்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சாமி பார்க்க வரிசையில் நிற்க்கும் போது சொல்லிக் கொண்டே போகலாம் குலதெய்வம் தெரியாதவர்கள், தெரிந்தவர்கள், குலதெய்வத்தை வழிபட இயலாதவர்கள் இவர்களுக்கு குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் முறைகளில் இதுவும் ஒன்று. குலதெய்வம் தெரிந்தவர்கள் அவரவர் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் இத்துதியை பாராயணம் செய்து வந்தால் குல தெய்வ அருள்கிட்டும். குலதெய்வம் அருள் கிடைக்க உதவும் மந்திரம்: *ரோகாச் சோகாச் ச* *தாரித்ர்யம்* *தெளர்பல்யம் சித்தவிக்ரியா* *நச்யந்து குலதேவஸ்ய சக்தி* *மந்த்ரேண தாடிதா*: இதன் பொருள்: பிணி, துக்கம், வறுமை, பலவீனம், மனநோய், இவற்றையெல்லாம் என்னை அண்டாமல் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திர கட்டாக இருக்கும் குலதெய்வமாகிய உன்னை வணங்குகின்றேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் பங்காளிகள்,உறவினர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களும் பலனடைய உதவுங்களேன்!✍🏼🌹
🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 - KR மகாசிவராத்திரி அன்று செய்யக்கூடாதவை asthutte KR மகாசிவராத்திரி அன்று செய்யக்கூடாதவை asthutte - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #🪔 சிவராத்திரி சிறப்பு விரதம் 🙏🏻 சிவராத்திரி* (15.02.2026) *நான்கு கால பூஜைகள் மற்றும் பலன்கள்* 🙏*முதல்* *கால* *பூஜை* (மாலை 6:00 9:00) : பிரம்ம தேவர் வழிபட்ட நேரம் அபிஷேகம்: பால், பஞ்சகவ்யம் (பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் கலந்தது). பூக்கள்: வில்வம் மற்றும் தாமரை மலர்கள். நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல், பழங்கள் பலன்: நம்முடைய கடந்த கால பாவங்கள் நீங்கும். *🙏இரண்டாம்* *கால* *பூஜை* (இரவு 9:00 12:00) : மகாவிஷ்ணு வழிபட்ட நேரம் அபிஷேகம் : இளநீர், பஞ்சாமிர்தம் பூக்கள்: துளசி மற்றும் வில்வம் நைவேத்தியம்: பருப்பு பாயசம், கற்கண்டு சாதம் பலன்: செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி மற்றும் ஐஸ்வர்யம் உண்டாகும். 🙏*மூன்றாம்* *கால* *பூஜை* (நள்ளிரவு 12:00 3:00) : அம்பாள் வழிபட்ட நேரம் (லிங்கோத்பவ காலம்) அபிஷேகம்: தேன் மற்றும் பழச்சாறுகள் நைவேத்தியம் : எள் சாதம் அல்லது எள் பலகாரம் பூக்கள்: மல்லிகை, தும்பை, தாழம்பூ (வருடத்தில் இந்த ஒரு நேரம் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ சூட்டப்படும்). பலன்: தீய சக்திகள் அகலும், நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிட்டும். *🙏நான்காம்* *கால* *பூஜை* (அதிகாலை 3:00 6:00) : தேவர்கள், ரிஷிகள் வழிபட்ட நேரம் அபிஷேகம் : கரும்புச்சாறு மற்றும் பன்னீர் பூக்கள்: அல்லி, சாமந்தி, நந்தியாவட்டை நைவேத்தியம்: சுத்தமான அன்னம் அதில் ஒரு சொட்டு நெய் விட வேண்டும். பலன்: காரியத் தடைகள் நீங்கும், முக்தி மற்றும் மன அமைதி கிடைக்கும். சிவாயநமஹ 🙏🙏🙏🙏🙏
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - KR Obaluedits KR Obaluedits - ShareChat
#🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #🪔 சிவராத்திரி சிறப்பு விரதம் 🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய
🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 - ShareChat
இனிய காலை வணக்கம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😎வரலாற்றில் இன்று📰 #🌹இனிய ஞாயிறு காலை வணக்கம்🌹 #ஞாயிறு காலை வணக்கம்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - 15' Hapy Have A Beautiful Sunday Day February KR KR 15' Hapy Have A Beautiful Sunday Day February KR KR - ShareChat