கைதொழுதேன் கவலை தீரவே மெய்வருந்த செய்கிறாயே செல்வமே நாளூம்
பேயோன் உடன் நடம் ஆடும் பெம்மான் நாயகியே இந்த சிறியேனை வருந்த செயும் ஆடல் எதற்கு?
தாயே தயாபரியே என்று நாளூம் தளர்ச்சி இன்றி
நாயேன் காதலுடன் நவின்று
போற்றினாலும்
ஆடல் அரசியே அருள மனமில்லையோ அருள்வாயே மாகாளியே கோமதியே என் அம்மை ஆச்சியே
(S.ஜெயவீரபத்திரன்)
#🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
திருவேதிகுடி ஈஸ்வரி அம்மை ஆச்சியின் அருள் செல்வன் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவேதிகுடி
அருள்மிகு மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீசுவரர்
மரம்: வில்வம் வைத தீர்த்தம்
பாடல் எண் 2 பண் சாதாரி
சொற்பிரி விலாத மறைபாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை மற்புரி புயத்தின் இனிது மேவுவர் எந் நாளும் வளர் வானவர் தொழம்
துற்பரிய நஞ்சு அமுதமாக
முன இன்றவர் இயன்ற
தொகுசீர் வெற்பரையன் மங்கையொரு பங்கர்
நகர் என்பர் திருவேதிகுடியே.
#🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
கண்ணன் வாழத்து
தர்மர் அறம் கூறுதல்
களவு லீலையால் கோகுலத்தை மயங்க செய்து
காளிங்க நர்த்தனம் செய்து
காதல் கொண்ட அனைவர் நெஞ்சிலும் கலந்து வாழ்ந்து
வளம் அருளி
வாழ்வின் பேதத்தை போக்கும் கீதையை உரைத்து
கீர்த்தி உடைய செயல்களை சதா புரிந்து கிருஷ்ணன் என்று திருநாமம் கொணடு
(தொடரும்).
(ஜெயவீரபத்திரன்) #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
பக்தியுடன் பதிகங்கள் பல பாடி பாவியேன் வினை களைய பாதங்கள் பணிந்து
குறைமதியை நிறைமதியை போல என்றும் ஒளிர செய்த நின் கருணை செயலை கூறி
அரவு சூடிய அய்யன் அன்புக்கு இணங்கி ஒரு பாகம் கூடிய உம் காதலை புகழ்ந்து கூறி
பெருமழைபோல் கனகமழை பொழிந்த நின் கருணையை வேண்டி கைதொழும்
இவ் சிறியேனுக்கு அருள்வாயே சிந்தாமணியே என் அம்மை ஆச்சியே
( S.ஜெயவீரபத்திரன்) #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
மலர்ச்சியுடன் நானும் தளரச்சி
இன்றி நின் திருத்தாளை போற்றுகிறேன்
எழுச்சி நிறைந்த வாழ்வு அருள்வாயே என தொழுது ஏக்கத்துடன் கேட்கிறேன்
இகழ்ச்சியுடன் எம்மை கடப்பவரை கண்டு
புன்னைகயுடன்
என் தாய் எமக்கு அருள்வாள்
என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன் என் அம்மை ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன் } #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
கண்ணன் வாழத்து
தர்மர் அறம் கூறுதல்
கண்ணன் வாழத்து
ஏழுவர்க்கு பின் பிறந்து
ஏற்றம் உடைய அரக்கனை அழித்து
ஐவர்க்கு அருளி
அவனியில் அமைதி நிலவித்து
ஈர் ஐந்து மாதங்கள் பெறாத தாயுடன் வாழ்ந்து
மழலை லீலைகளை புரிந்து மகிழ செய்து வெண்ணெயயும் மண்ணையும் உண்டு வியத்தகு செல்வன் என்று காட்டி {தொடரும்}
(ஜெயவீரபத்திரன்) #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
காதல் கொண்டேன் உம்மீது
கண்மணியே கோமதியே காணீரோ நீரும்
ஆவலுடன் பல கானங்களை எழுதி சூட்டுகிறேன் நாளூம்
அன்புடையீர் அறியீரோ நீரும்
திருவடி போற்றாத அரக்கன் மேல் மலரடி வைத்து விந்தை புரிந்த நீரும்
விருப்புமுடன் போற்றும் எம் மேல் வெறுப்பு கொண்ட தாயான தெய்வமோ நீரும்
கருணையுடன் அரக்கனுக்கு அருள் புரிந்த நீரும் கருணையுடன் எமக்கு
அருள்வீரே அம்மை ஆச்சியே நாளூம்
{S.ஜெயவீரபத்திரன்} #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
ஸ்ரீ கோமதி அம்பாள் கலித்துறை அந்தாதி திருவண்ணநாதக் கவிராயர்
பாடல் 5
சன்னிதி போற்றி திருத்தளி சூழ்வந்து சாநுவிபாம்
நன்னதி ஏற்ற சடையார்க்கு
ஒருதனி நாயகியார்
தன்னுயர் நாமம் பெறுமா
உடைபொய்கை தன் அருகில்
துன்னவீடுவோரை தொடரா
மரணமும் தோற்றமுமே #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
புத்ரான் தேஹி தனம் தேஹி
ஸர்ம காமாச்ச தேஹிமே ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி தவிசோ ஜஹி
{தேவிமஹாத்மியம்
கீலக ஸ்தோத்திரம்} #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏கோவில்
ஸ்ரீ சண்டி ஸ்தோத்திரம்
முண்டமாலா தாரிணி முகுந்தபூஜித ருபினி
முக்தி தாரிணிஸர்வ கார்யஸித்தி தாரிணி
முத்கல கேடக தாரிணி
மூலாதார ஸ்வரூபிணி
பாஹிமாம் பாஹிமாம் சாமுண்டி தேஹிமே தேஹிமே
பக்த இஷ்ட பிராதாயணி
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்













