விருகை sasi
ShareChat
click to see wallet page
@438488834
438488834
விருகை sasi
@438488834
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - வன்முறை என்பது ருபுறம் கூர்மையுள்ள ஆயுதம் போன்றது  அறிஞர் அண்ணா வன்முறை என்பது ருபுறம் கூர்மையுள்ள ஆயுதம் போன்றது  அறிஞர் அண்ணா - ShareChat
#🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்🙏காலை 🙏 🙏07-02-26🙏
🙏ஆன்மீகம் - ஆன்மிகதகவல்கள் முருகன் வழிபாட்டுக்கு உகந்த பூ முருகனுக்கு உகந்த பூக்களில்  மிகவும் பிரசித்தி பெற்றது சிவப்பு நிற ஆகும் பூக்கள் அவற்றில் செவ்வரளி ரோஸ் போன்றவை நமக்கு தெரிந்தவை. ஆனால் இட்லி பூ என்று அழைக்கப்படும் வெட்சிப்பூ முருகன் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆன்மிகதகவல்கள் முருகன் வழிபாட்டுக்கு உகந்த பூ முருகனுக்கு உகந்த பூக்களில்  மிகவும் பிரசித்தி பெற்றது சிவப்பு நிற ஆகும் பூக்கள் அவற்றில் செவ்வரளி ரோஸ் போன்றவை நமக்கு தெரிந்தவை. ஆனால் இட்லி பூ என்று அழைக்கப்படும் வெட்சிப்பூ முருகன் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - தொற்று ஏற்படும் போது உட்கொள்ளக்கூடிய பழங்கள் வாழைப்பழம் தர்ப்பூசணி பெர்ரி ஆப்பிள்கள் போன்ற பழங்கள்  தொற்றுகளை அகற்றும் தொற்று ஏற்படும் போது உட்கொள்ளக்கூடிய பழங்கள் வாழைப்பழம் தர்ப்பூசணி பெர்ரி ஆப்பிள்கள் போன்ற பழங்கள்  தொற்றுகளை அகற்றும் - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - இன்று மொழிஞாயிறு திரு தேவநேயப் பாவாணர் அவர்கள் பிறந்ததினம் (1902 பிப்ரவரி 7) இன்று மொழிஞாயிறு திரு தேவநேயப் பாவாணர் அவர்கள் பிறந்ததினம் (1902 பிப்ரவரி 7) - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவ செய்துவிட்ட பிறகு மனிதனிடம் வாதிடுவது செத்துப்போன  மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு  நிகராகும் - அறிஞர் அண்ணா பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவ செய்துவிட்ட பிறகு மனிதனிடம் வாதிடுவது செத்துப்போன  மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு  நிகராகும் - அறிஞர் அண்ணா - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல அறிவை வளர்த்துக்கொண்டு பலன் பெறவேண்டும் - அறிஞர் அண்ணா மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல அறிவை வளர்த்துக்கொண்டு பலன் பெறவேண்டும் - அறிஞர் அண்ணா - ShareChat
#🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் 🙏காலை 🙏 🙏06-02-26🙏
🙏ஆன்மீகம் - ஆன்மிகதகவல்கள் வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருக்கும்போது புது வீடு கட்டலாமா? வீட்டில் கர்ப்பிணி பெண்கள் ுக்கும்போது அவ்வீட்டை டிக்கவோ புதுப்பிக்கவும் கூடாது. ஆனால் வேறொரு இடத்தில் வேறொரு புது வீட்டிற்கு குடி போகலாம் ஆன்மிகதகவல்கள் வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருக்கும்போது புது வீடு கட்டலாமா? வீட்டில் கர்ப்பிணி பெண்கள் ுக்கும்போது அவ்வீட்டை டிக்கவோ புதுப்பிக்கவும் கூடாது. ஆனால் வேறொரு இடத்தில் வேறொரு புது வீட்டிற்கு குடி போகலாம் - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - தினம் ஒரு ஆப்பிள்ஏன்? ஆப்பிள்களில் பெக்டின் உள்ளது  இது உடலில் கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதனால் செரிமானம் மற்றும் நுண்ணுயிர் பன்முகத்தன்மை உருவாகிறது தினம் ஒரு ஆப்பிள்ஏன்? ஆப்பிள்களில் பெக்டின் உள்ளது  இது உடலில் கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதனால் செரிமானம் மற்றும் நுண்ணுயிர் பன்முகத்தன்மை உருவாகிறது - ShareChat
#🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் 🙏காலை 🙏 🙏05-02-26🙏
🙏ஆன்மீகம் - ஆன்மிகதகவல்கள் தேய்பிறையில் வழிபாடுகள் என்ன? தேய்பிறை அஷ்டமியில் பைரவர், தேய்பிறை சஷ்டியில் முருகன் தேய்பிறை பிரதோஷதில் சிவன் மற்றும் தேய்பிறை தசமி திதியில்  பயம் நீங்கவும் தீய சக்திகளைப் போக்கவும் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது. ஆன்மிகதகவல்கள் தேய்பிறையில் வழிபாடுகள் என்ன? தேய்பிறை அஷ்டமியில் பைரவர், தேய்பிறை சஷ்டியில் முருகன் தேய்பிறை பிரதோஷதில் சிவன் மற்றும் தேய்பிறை தசமி திதியில்  பயம் நீங்கவும் தீய சக்திகளைப் போக்கவும் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது. - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - உடலில் தேங்கியகொழுப்பை கரைக்க உதவும் காய்கறி உடலில் கொழுப்பை கரைக்க உதவும் காய்கறிகளில் ஒன்று கோவக்காய் ஆகும் வாரத்தில் ஒரு 9560607 நாம் முறை எடுத்துக் கொள்ளும் பொழுது நம்மை அறியாமல் நம் உடலில் தேங்கிய கொழுப்பு கரைந்து கொண்டே ருக்கும் இதனால் அதிக பருமன் உருவாகாது. உடலில் தேங்கியகொழுப்பை கரைக்க உதவும் காய்கறி உடலில் கொழுப்பை கரைக்க உதவும் காய்கறிகளில் ஒன்று கோவக்காய் ஆகும் வாரத்தில் ஒரு 9560607 நாம் முறை எடுத்துக் கொள்ளும் பொழுது நம்மை அறியாமல் நம் உடலில் தேங்கிய கொழுப்பு கரைந்து கொண்டே ருக்கும் இதனால் அதிக பருமன் உருவாகாது. - ShareChat