அதிமுக-வின் கல்விச் சாதனைகளை விளக்கி, மாணவர் கனவுகளுக்கு உயிர் கொடுத்த வடசென்னை முகாம்!
"அரசியல் மேடையல்ல, இது மாணவர் உயர்வுக்கான ஏணி!"
ஆர்.கே.நகரில் மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ்..!! #AIADMK #EPS #RSRajesh Tandiarpet RKNagar CareerGuidance HigherEducation StudentsMeet NorthChennai EducationFirst CareerCounselling SocialService
https://www.instagram.com/reel/DUO7ULRE10g/?igsh=eWJ2Y3Nkd3VtNGxu #💪தி.மு.க #✍️தமிழ் மன்றம் #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #🔷காங்கிரஸ்
"எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வேண்டி சிறப்பு வழிபாடு:"
"கே.வி.குப்பம் பசுமாத்தூர் கோவிலுக்கு 154 செம்பு குடங்கள், 3-கோபுர கலசங்கள் அர்ப்பணிப்பு:"
ஆர்.கே.நகரில் இருந்து உபயப் பொருட்களை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் அனுப்பி வைத்தார்..!
இன்றைய "நமது அம்மா"நாளேட்டு செய்தியில்..!! (02-02-26) @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #📺அரசியல் 360🔴 #✍️தமிழ் மன்றம் #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க #💪தி.மு.க
அதிமுக-வின் கல்விச் சாதனைகளை விளக்கி, மாணவர் கனவுகளுக்கு உயிர் கொடுத்த வடசென்னை முகாம்!
*"அரசியல் மேடையல்ல, இது மாணவர் உயர்வுக்கான ஏணி!"
ஆர்.கே.நகரில் மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ்..!!
சென்னை, பிப்.01:-
ஆர்.கே.நகர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட 38-வது வட்டம் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வடசென்னை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் +2 படிப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு தொழில் வழிகாட்டுதல் முகாம் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தலைமையில் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பி.வினோத்குமார், முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வட்ட கழக செயலாளர்கள் ஆர்.வேல்முருகன், பி.கோவிந்தராஜ், வக்கீல் ஏ.வினாயகமூர்த்தி, எஸ்.நரேஷ்குமார், மரக்கடை விஜி, இபி.சேகர், செய்தனர்
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ்
மாணவர்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:
மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து ஆற்றிய உரையின் முக்கிய கருத்துக்களானது
மாணவர்கள் தங்கள் நேரத்தை நல்ல விஷயங்களுக்காக செலவிட வேண்டும். மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாரின் ஆட்சியின் போது கொரோனா காலத்தில் மாணவர்களின் எதிர்காலம் கருதி முக்கியத்துவமாக மாணவர்களின் கல்வி ஆண்டு வீணாகக் கூடாது என்பதற்காக 'ஆல் பாஸ்' திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீடு மூலம் தற்போது 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் அசுர வளர்ச்சிப்பெற்றது, புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆட்சியிலும் தரமான 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டுவந்ததும் அண்ணா தி.மு.க. ஆட்சி தான் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு
அதிமுக அரசு மேற்கொண்ட கல்விப் பணிகளை பாராட்டிப் பேசி . "மாணவச் செல்வங்கள் தவறான பாதையில் செல்லாமல், நல்ல விஷயங்களைப் பயன்படுத்தித் தங்கள் வாழ்க்கையைத் தரமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்" என இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் கல்விக்கு ஆற்றிய புரட்சி வரலாற்று திரைப்பட தத்துவ பாடல்களை பாடி கலந்துறையாடினார்.
இந்த முகாமில் 200 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களின் சந்தேகங்களுக்குத் துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்கமளித்தனர். கூட்டத்தில் கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஊக்கத்தொகை, மற்றும் புரட்சித்தமிழரின் மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்ற வாசக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பிரத்யோக ஸ்டெயின்லஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில் ஓன்றை வந்திருந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வழங்கி பரிசளித்தார். வெறும் அரசியல் மேடையாக இல்லாமல், மாணவர்களின் உயர்கல்விக்குத் தேவையான கலை, அறிவியல், வணிகம் மற்றும் சட்டப் படிப்புகள் (Arts, Science, Commerce, Law) குறித்த விழிப்புணர்வை இந்த முகாம் ஏற்படுத்தியது.
இந்த வழிகாட்டுதல் முகாமில்
தொழில்துறை, இன்ஜினியரிங், மருத்துவத்துறை, மற்றும் சட்டப்படிப்புத் துறையை சேர்ந்த வல்லுநர்கள் ஜெயகிருஷ்ணன், சௌமியா, மனீஷ், டில்லிபாபு, வழக்கறிஞர் டி.டீ.ஜனார்த்தனன், பகுதி செயலாளர் ஆர்.நித்தியானந்தம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.முத்து செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சா.முகேஷ், தலைவர் பவழன், பகுதி துணை செயலாளர்கள் எஸ்.சுயம்பு, லயன் ஈ.சண்முகவினாயகம், மற்றும் பாசறைபாபு, கல்பனா, ப்ரியா, சங்கீதா, உதயா, விக்கி, நரேஷ், பாரத், உள்ளிட்ட பலர் இருந்தனர். @BABU AIADMK @அதிமுக தொண்டன் @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக @அதிமுக தேனி #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #✍️தமிழ் மன்றம் #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴
ஆர்.கே.நகரில் "டிஜிட்டல் பில்லோடு களமிறங்கி விழிப்புணர்வு பிரச்சாரம்..!
"விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி! – திமுகவின் விலை 'உயர்வு' அரசியலை 'உரித்து' வைத்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ்!
சென்னை, ஜன.30:-: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் உத்தரவின் பேரில், "விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட பகுதிகளில் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தீவிரமாகத் தொடங்கினார்.
ஆர்.கே.நகர் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை 39-வது வட்டம், டி.எச் ரோடு மார்கெட் பகுதியில் மற்றும் 40-வது மத்திய வட்டம் வ.உ.சி.நகர் பகுதியில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், வியாபாரிகள், மற்றும் சாலையோர கடைகளுக்கு நேரடியாகச் சென்று கடந்த அதிமுக ஆட்சியின் மின்கட்டணம் மற்றும் விலைவாசியையும், தற்போதைய திமுக ஆட்சியின் கூடுதல் சுமைகளையும் ஒப்பிட்டுப் பேசி மொபைல் செயலி மூலம் கணக்கிடப்பட்ட கூடுதல் சுமை விவரங்களை (Punishment Bill), அங்கேயே கையடக்க பிரிண்டர் மூலம் அச்சிட்டு வியாபாரிகளுக்கு
வழங்கி கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி, பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வால் சாமானிய மக்கள் எவ்வளவு நஷ்டமடைந்துள்ளனர் என்பதை புள்ளிவிவரங்களுடன் விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். அப்போது மக்கள் கருத்து தெரிவித்த போது கடந்த அம்மா ஆட்சியிலும் சரி எடப்பாடியார் ஆட்சியிலும் சரி அரிசி, பருப்பு, பால், மற்றும் காய்கறி விலைகள் கட்டுக்குள் இருந்தாலும் சுமைகள் தெரியாது. தி.மு.க. ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் கட்டுக்கடங்காமல் ஏறிய விலை உயர்வினால் குடும்பம் நடத்த தள்ளாடுகிறோம். மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி வந்தால் திமுக ஆட்சியால் ஏறிய விலையை இனி ஏற்றாமல் கட்டுப்படுத்த வேண்டும் என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இதில் பகுதி செயலாளர்கள் சந்தனசிவா, எம்.என். சீனிவாசபாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் நாகரத்தினம் ரவிராஜன், மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஒ.ஏ.ரவிராஜன், வட்ட கழக செயலாளர்கள் கே.பி.கர்ணன், ஆர்.சிவகுமார், வி.எஸ்.புருஷோத்தமன், மாலா, எல்.எஸ். மகேஷ்குமார், வட்ட பொருப்பாளர்கள், கே.எஸ்.மூர்த்தி, லிங்கேசன், மற்றும் இரா.முரளிமுருகன், நிர்மல்குமார், வக்கீல் சரவணகுமார், டி.பிரபாகரன் இளவரசன், ஏ. பெரியசாமி, துரைதனசேகர், எம்.ஹரிகிருஷ்ணன், பி.எம்.குட்டி, எஸ்.மோகன், எம் பன்னீர்செல்வம், கல்பனா, சதீஷ், தனலட்சுமி, வெங்கடேசன், செங்கேனி, ப்ரியா, ஜீவிதா, உமாதேவி, ரோசி, உஷா, உள்ளிட்ட பலர் இருந்தனர், @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #✍️தமிழ் மன்றம் #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க
விடியா ஆட்சியை வீழ்த்துவோம்! வீட்டு பில்லை சாட்சியாக்குவோம்!
எடப்பாடியாரின் ஆணை ஏற்போம்! 2026-ல் அதிமுக ஆட்சியை நிலைநாட்டுவோம்!
நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் AIADMK Connect செயலியை வழங்கி பேச்சு!
https://dhunt.in/13hbjM @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க #✍️தமிழ் மன்றம்
தி.மு.க. அவல ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகிவிட்டார்கள் மக்கள்:
எடப்பாடியார் ஆட்சியை மீண்டும் எதிர்ப்பார்க்கின்றார்கள்:
ஆர்.கே.நகரில் 2.150 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பேச்சு..!
இன்றைய (29-01-2026) "நமது அம்மா" நாளேட்டு செய்தியில்..! @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #🔷காங்கிரஸ் #✍️தமிழ் மன்றம் #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #💪தி.மு.க
"2026 - ல் புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆட்சி அமைவது நிச்சயம்:"
"படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்துவோம்:"
சென்னை கொருக்குப்பேட்டையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பேச்சு..!
இன்றைய (30-01-2026) "நமது அம்மா" நாளேட்டு செய்தியில்..!! @BABU AIADMK @அதிமுக தொண்டன் @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக @அதிமுக தேனி #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #✍️தமிழ் மன்றம் #📺அரசியல் 360🔴 #🔷காங்கிரஸ்
*"விடியா ஆட்சி - உங்க வீட்டு பில்லே சாட்சி!" - மொபைல் ஆப் மூலம் திமுக அரசின் 'விலைவாசி உயர்வை' தோலுரித்த அதிமுக!
ஆர்.கே.நகரில் கையடக்க பிரிண்டருடன் வீடு, வீடாக சென்று களம் இறங்கிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷின் அதிரடி பிரச்சாரம்..!
https://dhunt.in/13hM2 @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #🔷காங்கிரஸ் #✍️தமிழ் மன்றம் #💪தி.மு.க
எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா:
ஆர்.கே.நகர் 41 வது வடக்கு வட்டத்தில் 1200 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்..!
https://dhunt.in/13gPpc @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #🔷காங்கிரஸ் #✍️தமிழ் மன்றம் #✌️அ.தி.மு.க #💪தி.மு.க #📺அரசியல் 360🔴
6 மாநில வீரர்கள் பங்கேற்ற 'மிஸ்டர் & மிஸ் சௌத் இந்தியா 2026' ஆணழகன் போட்டி
சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், அமைப்பு செயலாளர் இராயபுரம் ஆர்.மனோ, தொடங்கி வைத்தனர்..!
சென்னை, ஜன.27:- 77-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, "ஸ்டீல் மென் ஆப் ஸ்கை கிளாசிக்" (Steel Men of Sky Classic) சார்பில் 39வது மிஸ்டர் & மிஸ் சௌத் இந்தியா 2026 ஆண்டுக்கான ஆணழகன் போட்டி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
செகண்ட்ராபாத் அணியைச் சேர்ந்த பென்னி பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தெலுங்கானா அணியைச் சேர்ந்த எம்.ஏ.சலீம் முன்னிலை வகித்தார். இந்தப் போட்டிக்கான முழு ஒருங்கிணைப்புப் பணிகளையும் ஸ்கை.ஜிம்.பாபு மேற்கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் மற்றும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் இராயபுரம் ஆர்.மனோ ஆகியோர் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றிப் போட்டியைத் தொடங்கி வைத்தனர். அவர்களுக்கு விழாக்குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.வெற்றி பெறும் வீரர்களுக்கு மொத்தம் ரூ. 2.50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் ஆந்திர கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இளம் வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் உடல் வலிமையை வெளிப்படுத்தினர்.
வடசென்னையில் நடைபெற்ற இந்தத் தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி, அப்பகுதி இளைஞர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வில் கழக மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், மாவட்ட பிற அணி செயலாளர் பவானி வெங்கடேசன்,
சென்னை மாவட்ட ஆமெச்சூர் ஆணழகன் பிட்னஸ் சங்க நிர்வாகிகள் சி.ஜே.குமார், பால்தங்கம்ராஜேஷ், டாக்டர் பாலகிருஷ்ணன், செல்வராஜ், நாகவடிவேல், என்.பாஸ்கரன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.
https://dhunt.in/13gc4F @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #✍️தமிழ் மன்றம் #✌️அ.தி.மு.க #🔷காங்கிரஸ்













