கேசவராமாநுஜதாசன்
ShareChat
click to see wallet page
@444949271
444949271
கேசவராமாநுஜதாசன்
@444949271
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
கூரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் விடையாற்றி 2ம் நாள் அடியேன் கிளி கைங்கர்யம் ❤️🙏❤️ Kooram sri koorathalwan vidaiyatri 2m nal utsavam adiyen kili kaingaryam ❤️🙏❤️ #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
🙏பெருமாள் - Surendar photos Surendar photos - ShareChat
ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம திங்கட்கிழமை 9/2/26 தை-26 விசாகம் அஷ்டமி தை மாத ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் உற்சவங்கள் ஸ்ரீ மதே ராமானுஜாய நம ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ கூரம்(அஸ்தம்) 28/1/26-6/2/26 ஸ்ரீ ஈச்சம்பாடி ஆச்சான்ஈச்சம்பாடி பள்ளிப்பட்டு அருகில் 6/2/26 ஸ்ரீ திருமழிசையாழ்வார் திருமழிசை(மகம்) 24/1/26-3/2/26 ஸ்ரீ குருகை காவலப்பன்கங்கைகொண்ட சோழபுரம் 9/2/26 ஸ்ரீ திருக்கோவிலூர் ஒன்றான ஜியர் 26/2/26-30/2/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம ஸ்ரீ மதே ராமானுஜாய நம. தை தெப்பம் திருக்குறுங்குடி 1/2/26 திருச்சேரை 8/2/26 ஒப்பிலியப்பன் 20/2/26 வடுவூர் ராமர் 31/1/26 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937 #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏பெருமாள்
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - ஆமிநீளா தயாநாமிகா ஈடத பகருபாமுதா பாப்ரும்வCோதம் 1 II ஸ்ரீமத் வாவாமுநய ஸ்மட ோமாறழய  8 அருளமிகுகிருபாஸமுதிரபிபெருமாளீதிருகிகோபில் சிறுபுலியூர் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்  அவதாரதின தெப்போத்ஸவ பத்திரிகை ` கருமா முகிலுருவா ! கனலுருவா ! புலுருவா 1 பெருமால் வரையுருவாட பிற Oon DaಓlOoin! திருமாமகள் மருவம் சிறுபுலியூர சலசயனத்து -லமுதேோி து அடியே சாணாமேோ அருமா க திருமங்கையாழ்வார் பாகரம் ஆமிநீளா தயாநாமிகா ஈடத பகருபாமுதா பாப்ரும்வCோதம் 1 II ஸ்ரீமத் வாவாமுநய ஸ்மட ோமாறழய  8 அருளமிகுகிருபாஸமுதிரபிபெருமாளீதிருகிகோபில் சிறுபுலியூர் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்  அவதாரதின தெப்போத்ஸவ பத்திரிகை ` கருமா முகிலுருவா ! கனலுருவா ! புலுருவா 1 பெருமால் வரையுருவாட பிற Oon DaಓlOoin! திருமாமகள் மருவம் சிறுபுலியூர சலசயனத்து -லமுதேோி து அடியே சாணாமேோ அருமா க திருமங்கையாழ்வார் பாகரம் - ShareChat
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் திங்கட்கிழமை 9/2/26 தை-26 விசாகம் அஷ்டமி [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம. தாயார் அத்யன உற்சவங்கள் ஸ்ரீ உறையூர் நாச்சியார் கோவில் தாயார் பகல்பத்து 23/1/25-1/2/26 இரா பத்து 7/2/26-11/2/26 இயற்பா 17/2/26 ஸ்ரீ வீராகவர் மாசி மாதம் உற்வங்கள் : உற்சவம் விவரம🙏 1) மாசி மாதம் பிறப்பு சி்ன்ன மாடவீதீ புறப்பாடு திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு புறப்பாடு மாலை 5 15 மணிக்கு🙏🙏 [ : 2) இரண்டு ஏகாதசி களில் திரு ம்சனம புறப்பாடு பஞ்ச பர்வ புறப்பாடு வழக்கம் போல🙏🙏 [ : 3) மாசிபவுர்ணமி காலை திரு மஞ்சனம் மாலை 5.30 பவுரணமி விசேட திரு வாபரணஙகளுடன பெரிய மாடவீதீ புறப்பாடு விசேடம்🙏🙏 : 4) மாசி அமாவாசை யிலிருந்து மாலை 5 30 மணி முதல் இரவு 7 30 மணி வரை விசேடமாக தெப்பம் மூன்று நாட்கள் நடைபெறும் ரு்🙏🙏 5) திரு க்கச்சி நம்பிகள் சாற்றுமறை உற்ச்சவம் மாலையில் 5.30 மணி முதல் இரவு 8மணிவரை சாற்றுமறை உற்ச்சவம் தீர்த்தம் விசேட புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு🙏🙏 6) மாசி சித்திரை நட்சத்திரம் மதியம் இரண்டு மணிக்கு மேல் 3.30மணி வரை விசேட திரு மஞ்சனம் மற்றும் இர7 மணிக்கு ப பெரிய வீதி புறப்பாடு🙏 : 7) மாசி திரு வோணபுறப்பாடு அதேவழக்கபடி ப்ச பரவ உற்சவம் உண்டு🙏🙏 : 8) பிரதி வெள்ளி க்கிழமை களில் ஸ்ரீ தாயார் காலை திரு மஞ்சனம் மற்றும் மாலை 5 30 க்கு ஊஞ்சல் சேவை உள் புறப்பாடு உண்டு🙏🙏 : 9) மாசி புனர்பூசம் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் சாற்றுமறை உற்ச்சவம் திரு மஞ்சனம் காலை புறப்பாடு மாலை🙏🙏 : தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏 : தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் சந்தரநாத்-+919789868937 #🙏பெருமாள் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
🙏பெருமாள் - ShareChat
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் வரவரமுநயே நம ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 விஷ்வாவசு ஸம்வத்ஸரzம் (विश्वावसु षसंवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 9/2/26 தை-26 விசாகம்- 🌸ஸ்ரீ நம்மாழ்வார் அஷ்டமி திங்கட்கிழமை 💐💐💐💐💐💐💐💐💐💐 காலை 6:00: விஸ்வரூபம் 6:15 - 7:45 திருவாராதனம் காலஸந்தி 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐 மாலை 6:00 🌺நித்யாநுஸந்தானம் 6:45 🪷ஸ்ரீ நம்மாழ்வார் 🪷திருநக்ஷத்ரகோஷ்டி 🪷திருவிருத்தம் AT 🪷ஸ்ரீ நம்மாழ்வார்ஸந்நிதி 🌸🌿திருவாராதனம் 9:00 திருநடைக்காப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 ஸ்ரீ மதே ராமானுஜாய நம. தை மாத பிரமோற்சவங்கள் திருச்சேரை 24/1/26-2/2/26 ஸ்ரீரங்கம் 23/1/26-1/2/26 திருவள்ளூர் 15/1/26-24/2/26 உலகளந்த பெருமாள் காஞ்சிபுரம் 23/1/26-1/2/26 இதர கோயில் தை உற்சவம் ஆரணி சத்திய விஜயநகர வரதராஜ பெருமாள் 29/1/26-7/2/26 மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி சேர்த்தி தவிர்க்க முடியாத காரணத்தால் நம்பெருமாளின் கைங்கர்யத்தை நீக்கி காத்திருக்கும் பாகவதாள் மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் -7695998995 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி +918056054526,+919840822461 -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - +917401499217,+919791731347 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் -+919941199741,7695998995 தை- ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம் குலசேகர ராமானுஜ தாசன் -+919789888756 பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏பெருமாள்
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - மணிக்கு 00[6068 நித்யாநுஸந்தானமும் 6.45மணிக்கு ஸ்ரீநம்மாழ்வார்மாத திருநக்ஷத்ரகோஷ்டி ஸ்ரீநம்மாழ்வார் ஸந்நிதியில்நடைபெறும் பிருந்தாரண்ய நொபொய் பலராமாஙஜாய ச பாரத்தஸூதாய் மங்களம் ம Uiாur மதய நீநம்மாழ்வய் 9 மேதினிமில் வைகாசி விசாகத்தோன் வாழியே வேதத்ததுரைதந்தனி  செந்தமிழால் வாழியே பநாபர சடட பாய ர : பாட ஆதிகுருவாய் அம்புவிமில் பரDர ~பவ0 அவதரித்தோன் வாழியே விசாகம் அனவரதம் சேூனயர்க்கோன் தோழுவோன் வாழியே அடி ஸ்ர நம்மாழ்வார்வைகாசி நாதனுக்கு நாலாமிரம் ஸ்ரீ குருகைக்காவலப்பன்தை ரைத்தான் வாழியே நன் மதுரகவி வணங்கும்  ஸ்ரீ பிள்ளை திருமலைநம்பிவைகாசி நாவிறன் வாழியே ஸ்ரீ பராங்குச நம்பிவைகாசி மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே  ஸ் ஆசூரி பெருமாள் ஆனி மகிழ்மாறன் கோபன் சட ஸர் திருவாய் மொழிப்பிள்ளை வைகா ஸ் நம்மாழ்வார் வையகத்தில் வாழிய. ஆழ்வார்எம்பெருமானார்ஜீயர்திருவடிகளேசரணம் மணிக்கு 00[6068 நித்யாநுஸந்தானமும் 6.45மணிக்கு ஸ்ரீநம்மாழ்வார்மாத திருநக்ஷத்ரகோஷ்டி ஸ்ரீநம்மாழ்வார் ஸந்நிதியில்நடைபெறும் பிருந்தாரண்ய நொபொய் பலராமாஙஜாய ச பாரத்தஸூதாய் மங்களம் ம Uiாur மதய நீநம்மாழ்வய் 9 மேதினிமில் வைகாசி விசாகத்தோன் வாழியே வேதத்ததுரைதந்தனி  செந்தமிழால் வாழியே பநாபர சடட பாய ர : பாட ஆதிகுருவாய் அம்புவிமில் பரDர ~பவ0 அவதரித்தோன் வாழியே விசாகம் அனவரதம் சேூனயர்க்கோன் தோழுவோன் வாழியே அடி ஸ்ர நம்மாழ்வார்வைகாசி நாதனுக்கு நாலாமிரம் ஸ்ரீ குருகைக்காவலப்பன்தை ரைத்தான் வாழியே நன் மதுரகவி வணங்கும்  ஸ்ரீ பிள்ளை திருமலைநம்பிவைகாசி நாவிறன் வாழியே ஸ்ரீ பராங்குச நம்பிவைகாசி மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே  ஸ் ஆசூரி பெருமாள் ஆனி மகிழ்மாறன் கோபன் சட ஸர் திருவாய் மொழிப்பிள்ளை வைகா ஸ் நம்மாழ்வார் வையகத்தில் வாழிய. ஆழ்வார்எம்பெருமானார்ஜீயர்திருவடிகளேசரணம் - ShareChat
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீஆண்டாள் திருக்கோயிலில் ஶ்ரீகூரத்தாழ்வார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு இன்று மாலை *சந்தனக்காப்பு* அலங்காரத்தில் *ஶ்ரீகூரத்தாழ்வார்*. *ஶ்ரீகூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/CJFyBP2hebXJ24qxmk34bQ?mode=gi_=gi_t #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #🙏பெருமாள் ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம ஞாயிற்றுக்கிழமை 8/2/26 தை-25 ஸ்வாதி சப்தமி தை மாத ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் உற்சவங்கள் ஸ்ரீ மதே ராமானுஜாய நம ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ கூரம்(அஸ்தம்) 28/1/26-6/2/26 ஸ்ரீ ஈச்சம்பாடி ஆச்சான்ஈச்சம்பாடி பள்ளிப்பட்டு அருகில் 6/2/26 ஸ்ரீ திருமழிசையாழ்வார் திருமழிசை(மகம்) 24/1/26-3/2/26 ஸ்ரீ குருகை காவலப்பன்கங்கைகொண்ட சோழபுரம் 9/2/26 ஸ்ரீ திருக்கோவிலூர் ஒன்றான ஜியர் 26/2/26-30/2/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம ஸ்ரீ மதே ராமானுஜாய நம. தை தெப்பம் திருக்குறுங்குடி 1/2/26 திருச்சேரை 8/2/26 ஒப்பிலியப்பன் 20/2/26 வடுவூர் ராமர் 31/1/26 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - டாச் வபவ டாச் வபவ - ShareChat
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் ஞாயிற்றுக்கிழமை 8/2/26 தை-25 ஸ்வாதி சப்தமி [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம. தாயார் அத்யன உற்சவங்கள் ஸ்ரீ உறையூர் நாச்சியார் கோவில் தாயார் பகல்பத்து 23/1/25-1/2/26 இரா பத்து 7/2/26-11/2/26 இயற்பா 17/2/26 ஸ்ரீ வீராகவர் மாசி மாதம் உற்வங்கள் : உற்சவம் விவரம🙏 1) மாசி மாதம் பிறப்பு சி்ன்ன மாடவீதீ புறப்பாடு திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு புறப்பாடு மாலை 5 15 மணிக்கு🙏🙏 [ : 2) இரண்டு ஏகாதசி களில் திரு ம்சனம புறப்பாடு பஞ்ச பர்வ புறப்பாடு வழக்கம் போல🙏🙏 [ : 3) மாசிபவுர்ணமி காலை திரு மஞ்சனம் மாலை 5.30 பவுரணமி விசேட திரு வாபரணஙகளுடன பெரிய மாடவீதீ புறப்பாடு விசேடம்🙏🙏 : 4) மாசி அமாவாசை யிலிருந்து மாலை 5 30 மணி முதல் இரவு 7 30 மணி வரை விசேடமாக தெப்பம் மூன்று நாட்கள் நடைபெறும் ரு்🙏🙏 5) திரு க்கச்சி நம்பிகள் சாற்றுமறை உற்ச்சவம் மாலையில் 5.30 மணி முதல் இரவு 8மணிவரை சாற்றுமறை உற்ச்சவம் தீர்த்தம் விசேட புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு🙏🙏 6) மாசி சித்திரை நட்சத்திரம் மதியம் இரண்டு மணிக்கு மேல் 3.30மணி வரை விசேட திரு மஞ்சனம் மற்றும் இர7 மணிக்கு ப பெரிய வீதி புறப்பாடு🙏 : 7) மாசி திரு வோணபுறப்பாடு அதேவழக்கபடி ப்ச பரவ உற்சவம் உண்டு🙏🙏 : 8) பிரதி வெள்ளி க்கிழமை களில் ஸ்ரீ தாயார் காலை திரு மஞ்சனம் மற்றும் மாலை 5 30 க்கு ஊஞ்சல் சேவை உள் புறப்பாடு உண்டு🙏🙏 : 9) மாசி புனர்பூசம் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் சாற்றுமறை உற்ச்சவம் திரு மஞ்சனம் காலை புறப்பாடு மாலை🙏🙏 : தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏 : தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் சந்தரநாத்-+919789868937 #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
🙏பெருமாள் - mrituraghavan mrituraghavan - ShareChat
(4) நம் கூரத்தாழ்வான் - சில குறிப்புகள் - நம் கூரத்தாழ்வான் நம்பெருமாள், நம்மாழ்வார், நஞ்சீயர், நம்பிள்ளை என்பது போலக் கூரத்தாழ்வானுக்கு ‘நம்’ அடைமொழி உண்டு. இது எங்கிருந்து வருகிறது என்பதை சற்று ஆராயலாம். இராமாநுச நூற்றந்தாதியில்: ”மொழியைக் கடக்கும் பெரும்புகழான் - வஞ்ச முக்குறும்பு ஆம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்” பொருள்: முக்குறும்பு என்பது கல்விச் செருக்கு (அதிகம் படித்தவன் என்ற எண்ணம்); செல்வச் செருக்கு (அதிகப் பணம் இருக்கிறது என்ற எண்ணம்); குலச் செருக்கு (உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற எண்ணம்). இந்த மூன்று கர்வங்களும் ஒரு பெரும் குழியைப் போன்றவை. அதற்குள் விழுந்துவிட்டால் வெளியேறுவது மிகக் கடினம். நம் கூரத்தாழ்வான் இந்த மூன்று கர்வங்களையும் ஜெயித்தவர். மேலே குறிப்பிட்டுள்ள இராமாநுச நூற்றந்தாதியில் “நம் கூரத்தாழ்வான்” என்கிறார் அமுதனார். காரணம் என்னவாக இருக்கும்? ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று தெரிகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லோரும் பெரிய நம்பிகளிடம் கோயிலைப் பிரதட்சிணம் செய்து ரட்சையிடப் பிரார்த்திக்கிறார்கள். பெரிய நம்பிகள் ”சரி செய்கிறேன், ஆனால் என்னுடைய நிழல் போலப் பெருமாளே உபாயம் (பாரதந்திரியத்தை) முழுமையாக உணர்ந்து நடப்பவர் ஒருவர் என்னைப் பின் தொடர வேண்டும்” என்று விண்ணப்பிக்க, ”அப்படிப்பட்டவர் யார்?” என்று ஸ்ரீராமானுஜர் கேட்க, “நம் கூரத்தாழ்வான்” என்றார் பெரிய நம்பி. இங்கே “நம்” என்ற பிரயோகம் பெரிய நம்பிகள் உபயோகித்ததையே அமுதனார் உபயோகித்துள்ளார் என்று நாம் கொள்ளலாம். ( தொடரும்.. ) -சுஜாதா தேசிகன் 6.2.2026 #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
🙏பெருமாள் - ShareChat
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீஆண்டாள் திருக்கோயிலில் இன்று தை மாதம் மாதாந்திர வெள்ளிக்கிழமையை முன்னிட்டு *ஊஞ்சல் சேவையில் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார்*. *ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் திருவடிகளே சரணம்* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/CJFyBP2hebXJ24qxmk34bQ?mode=gi_t #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #🙏பெருமாள் ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம சனிக்கிழமை 7/2/26 தை-24 சித்திரை சஷ்டி தை மாத ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் உற்சவங்கள் ஸ்ரீ மதே ராமானுஜாய நம ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ கூரம்(அஸ்தம்) 28/1/26-6/2/26 ஸ்ரீ ஈச்சம்பாடி ஆச்சான்ஈச்சம்பாடி பள்ளிப்பட்டு அருகில் 6/2/26 ஸ்ரீ திருமழிசையாழ்வார் திருமழிசை(மகம்) 24/1/26-3/2/26 ஸ்ரீ குருகை காவலப்பன்கங்கைகொண்ட சோழபுரம் 9/2/26 ஸ்ரீ திருக்கோவிலூர் ஒன்றான ஜியர் 26/2/26-30/2/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம ஸ்ரீ மதே ராமானுஜாய நம. தை தெப்பம் திருக்குறுங்குடி 1/2/26 திருச்சேரை 8/2/26 ஒப்பிலியப்பன் 20/2/26 வடுவூர் ராமர் 31/1/26 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - தார் சடாள் வபா தார் சடாள் வபா - ShareChat