படித்ததையே வாழ்வாக்கிக் கொண்டவர்! - சுதர்சன்
மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்த ஆழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார். மார்கழி மாதத்தில் அதே கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தவர் பெரியநம்பிகள் என்ற வைணவ ஆச்சாரியர்.
ஆளவந்தாரின் முக்கியமான சீடர்களில் ஒருவர். ராமானுஜரின் ஐந்து ஆச்சாரியர்கள் பிரதானமானவர். அதாவது ராமானுஜருக்கு வைணவ தீட்சை எனப்படும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்த நேரடி ஆசாரியர், பெரிய நம்பிகள். இன்றும் பெரியநம்பிகள் வம்சத்தவர்கள் திருவரங்கத்திலிருந்து கைங்கரியம் செய்து வருகின்றனர்.
பெரிய நம்பிகள் வாழ்க்கை வரலாறு சுவையானது, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது. ஒரு ஆசாரியன் உத்தமமான ஞானத்தோடு வாழ வேண்டும். சாதுவாக இருக்கவேண்டும். குருநாதர் மீது அகலாத பக்தி இருக்க வேண்டும். சீடர்கள் மீது சாலச் சிறந்த அன்பு இருக்க வேண்டும். இத்தனையும் ஒரே இடத்தில் பரிபூரணமாக அமைந்தவர் பெரிய நம்பிகள்.
எந்தத் தத்துவத்தை நம்பினோமோ, அந்தத் தத்துவத்தை, விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வாழ்க்கையில் கடைபிடித்தவர் பெரிய நம்பிகள். சொல் வேறு; செயல் வேறு என்று வாழாதவர் பெரிய நம்பிகள். தனது ஆசாரியன் கட்டளைப்படி, தனது சீடனை வைணவக் குலத்தலைவராக்கி, அவருடைய நிர்வாகத்தின் கீழ் ஒரு வைணவத் தொண்டனாகப் பணியாற்றியவர் பெரியநம்பிகள்.
அப்போது ஒரு சம்பவம் நடந்தது. ஒருநாள் ராமானுஜர் அவருடைய சீடர்களுடன் நடந்து வரும் பொழுது பெரிய நம்பி அவரை அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார். எல்லோரும் வியந்தனர்.
சிலர் “இது என்ன மரியாதை? ஒரு சீடனை ஆசாரியன் விழுந்து வணங்குவதா?” என்றனர்.
‘‘ஏன் உம் சீடனை சேவித்தீர், இது சரியா?’’ என்று பெரிய நம்பியிடம் கேட்டனர்.
“சீடனை சேவிக்கவில்லை. அடியேன் குருவைத்தான் சேவித்தேன்” என்றார் பெரிய நம்பி. அவர்களுக்குக் குழப்பம் அதிகமாகியது.
“ராமானுஜர் நடந்து வரும்போது, ஆளவந்தார் தன்னுடைய சிஷ்யர்களுடன் வருவது போல் இருந்தது. அதனால் சேவித்தேன்’’ என்று கூறினார்.
சரி என்று ராமானுஜரிடம் போய்க் கேட்டனர். ‘‘நீர் வைணவர்களுக்குத் தலைவராக இருக்கலாம். ஆனால் பெரியநம்பி உமக்கு குரு அல்லவா. அவர் சாஷ்டாங்கமாக விழுந்து சேவிப்பதை நீர் ஏற்றுக்கொள்ளலாமா?’’
ராமானுஜர் சொன்னார். ‘‘அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் அடியேனை சேவிப்பதாக நினைக்கவில்லை. அவர் பாவனா கர்ஷத்தில் தனது ஆசாரியரை (ஆளவந்தாரை) சேவிக்கிறார். அந்த வணக்கம் அவருக்கு உரியது என்று நினைத்து கொண்டதால் தடுக்கவில்லை’’ இதன்படியே வாழ்ந்தவர் பெரியநம்பி.
மாறநேரி நம்பி சீரிய ஸ்ரீவைஷ்ணவர், ஆளவந்தாருடைய சிஷ்யர். அவர் பரமபதித்த போது பெரியநம்பி அவருக்கு சரம (சரமஸ்லோகத்தை சொல்லுதல்) கைங்கர்யங்களை செய்தார். பிறந்த குல வேறுபாடுகளை காரணம் காட்டிய சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் ராமானுஜரிடம் சென்று குறை கூறினார்கள். ராமானுஜரும் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரியநம்பிகளின் உண்மை வைணவ உள்ளத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக பெரியநம்பியிடம் கேட்டார்.
‘‘ஆழ்வார் திருவுள்ளத்தின் படியும், ஆழ்வார் திருவாய்மொழியில் பயிலும் சுடரொளி (3.7) மற்றும் நெடுமாற்கடிமை (8.10) பதிகத்தில் அருளி செய்தபடியும் தான் செய்தேன். வைணவ அடியார்களில் வேறுபாடு இல்லை. எல்லோரும் பாகவதரே. ராமபிரான் ராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு அந்தக் கிரியைகளை முறையாக செய்தார். அந்த ஜடாயு என்ற பறவையை விட மாறனேரி நம்பி என்கின்ற வைணவ மகான் தாழ்ந்தவர் அல்ல. நானும் ஸ்ரீராமரை விட உயர்ந்தவன் அல்ல.
ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ ராமபிரான் செய்து காட்டிய விஷயத்தைத்தான் நான் செய்தேன். மகாபாரதத்தில் பொதுமகளுக்குப் பிறந்தவராக துரியோதனன் முதலியவர்களால் இழிவாகப் பேசப்பட்ட விதுரனுக்கு தர்மபுத்திரர் அந்திமக் காரியங்கள் செய்தார். மாறனேரி நம்பி விதுரனை விட தாழ்ந்தவர் அல்ல. நானும் தர்மரை விட உயர்ந்தவன் அல்ல. சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகளை நான் பின்பற்றினேன்.
‘‘சாத்திரத்தை படித்துவிட்டு அதில் உள்ளவற்றை வாழ்க்கையில் பின்பற்றாமல் இருந்தால், அந்த சாஸ்திரங்கள் வெறும் கடலோசை போல யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.’’ என்று விளக்கம் அளித்தார். பெரிய நம்பிகள் (மஹாபூர்ணர்) வாழ்க்கையில் தனது மதக்கருத்தை பரப்புவதைவிட அப்பட்டமாக வாழ்க்கையில் பின்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டார்.
சோழ அரசன் அல்லது அவர் ஆளுகைக்கு உட்பட்ட ஏதோ ஒரு சிற்றரசனால் கண்கள் பறிக்கப்பட்ட பெரிய நம்பிகள் வயோதிகத்தாலும் வேதனையாலும் உடல் தளர்ந்து கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து திருவரங்கம் திரும்பிக்கொண்டிருக்கிறார். துணைக்கு ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வார். பெரிய நம்பிகள் மகள் அத்துழாய் வருகிறார்கள். தனக்கு மரணம் நெருங்குவதை உணர்கிறார் பெரியநம்பிகள். பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்திலேயே காலமெல்லாம் வாழ்ந்தவர். எப்படியாவது திருவரங்கம் திரும்பிவிடலாம் என்று நடந்து வருகிறார்கள்.
கும்பகோணம் அய்யம்பேட்டை தாண்டி பசுபதி கோயில் என்று சொல்லப்படும் ஊருக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு கேட்டை கோயில் என்று அழைக்கப்படும் இச்சிறிய ஊரில் பெரியநம்பிகளின் திருவரசு (பெரிய நம்பிகள் அடக்கம் செய்யப்பட்ட இடம்) அமைந்திருக்கிறது. பெரிய நம்பிகளால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. மகள் அத்துழாய்க்கோ மனம் பொறுக்க முடியவில்லை. தளர்ந்துபோய் அப்படியே சாய்ந்து விடுகிறார். தலை கூரத்தாழ்வான் மடியிலும், திருவடிகள் மகள் அத்துழாய் மடியிலுமாக இருக்கிறார்.
இருவரும் பெரிய நம்பிகளை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அத்துழாய் பேசுகிறாள்.
‘‘அப்பா.... அப்பா…’’
‘’ம்...’’
“அப்பா.... கொஞ்சம் சமாளித்துக்கொள்ளுங்கள்... ஓரிரண்டு நாட்கள்... கொஞ்சம் முயன்றால் திருவரங்கம் போய்விடலாம்.... கிடைத்தற்கரிய திருவரங்கவாசம் கிடைக்கப் பெற்று காலமெல்லாம் அரங்கனே கதி என்று நினைத்திருந்த தங்களின் இன்றையநிலை எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது.”
‘‘அம்மா...’’ மெல்ல அழைக்கிறார் பெரிய நம்பிகள். மகள் சொன்னதைக் கேட்டு அந்தச் சூழ்நிலையிலும் அவர் இதற்கிடையில் புன்னகை விரிகிறது.
‘‘திருவரங்கத்தில் சென்று உயிரை விட்டால் மோட்சம் என்கிறாய்.... இல்லையா’’.
‘‘அப்படித்தானே சாத்திரங்கள் சொல்கின்றன. காவேரிதான் விரஜா நதி. வைகுண்டம்தான் ரங்கமந்திரம். ரங்கநாதன்தான் பரமபதநாதன். அங்கே பிறக்கத் கொடுத்து வைத்த தங்களின் அந்திம நாட்கள் அங்கேதான் கழியவேண்டும். வைகுந்த வான் போகத்தின் திறவுகோலும் முகவாசலும் அரங்கத்தில் இருப்பதாகத்தானே சொல்கிறார்கள்.’’
‘‘அம்மா. சாத்திரங்கள் அப்படித்தான் சொல்கின்றன. நீ சொல்வதும் உண்மை. ஆனால், உண்மைகளுக்கு மேலே சில பேருண்மைகள் உண்டு.’’
‘’அப்படியா...’’
‘‘ஆம். அம்மா. அரங்கன் அந்தப் பேற்றினை இந்த எளியவனுக்குக் கொடுத்திருக்கிறான். அரங்கம்தான் சிறந்தது. அங்கே வாழ்ந்தால்தான் மோட்சம். என்பதை அப்படியே வரிக்கு வரி எடுத்துக் கொண்டு அத்தனை பேரும் அரங்கத்தில் குடியேறுவது சாத்தியமா...? அப்படி வார்த்தைகளை பிடித்துக்கொண்டு உள் அர்த்தத்தை கவனிக்காது போனால் அரங்கம் தான் தாங்குமா? அப்படி திருவரங்கத்தில் வாழாதவர்களுக்கும் திருவரங்கத்தில் சாகாதவர்களுக்கும் மோட்சம் கிடையாதா?’’ தட்டுத்தடுமாறி பேசினாலும் குரலில் நடுக்கமில்லை.
‘‘அப்படியானால்’’ என்று கேட்டுவிட்டு பெரிய நம்பி முகத்தை பார்த்தாள் அத்துழாய்.
பெரியநம்பி சொன்னார், ‘‘எல்லோரும் திருவரங்கத்திற்குப் போவது இருக்கட்டும் ... எல்லா ஊரும் திருவரங்கமாக வேண்டாமா….’’
‘‘அப்பா. நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் திருவரங்கம்?’’
பெரியநம்பிகள் இப்போது ஓர் அற்புதமான வாக்கியத்தைச் சொல்கிறார். ‘‘அம்மா. இப்போது இந்த தளர்ந்த வயோதிக நிலையில் அந்திம நேரத்தை எண்ணிக் கொண்டிருக்கும் அடியேன் தலை சாய்த்திருக்கிறேனே - கூரத்தாழ்வான் என்கிற பரமபாகவதன் மடியில்... இந்த பாகவதன் மடியை விட உயர்ந்ததா திருவரங்கம்?’’ அத்துழாய் பேசவில்லை.
நன்றி - தினகரன் 2022 #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள்
இன்று *வருஷாபிஷேகம்* மூன்றாம் நாள் *லட்சார்ச்சனை* நடைபெற்றது. புஷ்பயாக சேவையில் *ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார்*. 🙏
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
புதன்கிழமை
4/2/26
தை-21
பூரம்
த்ருதியை
தை மாத ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் உற்சவங்கள்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ கூரம்(அஸ்தம்)
28/1/26-6/2/26
ஸ்ரீ ஈச்சம்பாடி ஆச்சான்ஈச்சம்பாடி பள்ளிப்பட்டு அருகில்
6/2/26
ஸ்ரீ திருமழிசையாழ்வார் திருமழிசை(மகம்)
24/1/26-3/2/26
ஸ்ரீ குருகை காவலப்பன்கங்கைகொண்ட சோழபுரம்
9/2/26
ஸ்ரீ திருக்கோவிலூர் ஒன்றான ஜியர்
26/2/26-30/2/26
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
தை தெப்பம்
திருக்குறுங்குடி
1/2/26
திருச்சேரை
8/2/26
ஒப்பிலியப்பன்
20/2/26
வடுவூர் ராமர்
31/1/26
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937 #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் வரவர முநயே நம
ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்
பதன்கிழமை
4/2/26
தை-21
பூரம்
திருதியை
[: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்.
திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி
சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏
திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬
6:00மணி- விஸ்வரூபம்
6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம்
7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை
9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை
4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம்
:6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை
8::30-8:45மணி- திரு வாராதனம்
9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏
-மகிழ்மாறன் பொன்னடி குழாம்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
தாயார் அத்யன உற்சவங்கள்
ஸ்ரீ
உறையூர் நாச்சியார் கோவில் தாயார்
பகல்பத்து
23/1/25-1/2/26
இரா பத்து
7/2/26-11/2/26
இயற்பா
17/2/26
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
:
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
இதர பெருமாள் கோவில் உற்சவம்
:
திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
: அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻
விசேட உற்சவம்😀😃😄
: மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆
குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻
வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு.
ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻
[ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻
[
; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது
பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பவித்திரவுற்சவங்கள1
குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம்
மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄
அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏
திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏
: வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏
சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏
கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏
: குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏
குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏
குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏
மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍
கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை
1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது
2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில்
3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின்
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது
அதுவும் முடியா விடில்
5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில்
6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
கைங்கர்யம்
பாகவதாள் சந்தரநாத்-+919789868937ஊ #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள்
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் வரவரமுநயே நம
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை
அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள்
💐💐💐💐💐💐💐💐💐
விஷ்வாவசு ஸம்வத்ஸரzம்
(विश्वावसु षसंवत्सर:)
ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து!
सर्वे जना: सुखिनो भवन्तु।
4/2/26
தை-21
பூசம்
திருதியை
புதன்கிழமை
💐💐💐💐💐💐💐💐💐💐
காலை
6:00: விஸ்வரூபம்
6:15 - 7:45
திருவாராதனம்
காலஸந்தி
6:00மணி- நித்யனுசந்தான்ம
7:00மணி- ஸ்ரீ ஆண்டாள் திருநட்சத்திரம்
9:00 திருநடைக்காப்பு
💐💐💐💐💐💐💐💐💐💐
💐💐💐💐💐💐💐💐💐💐🪔
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
மார்கழி மாத பிரம்மோற்சவங்கள்
குடந்தை சாரங்கபாணி
6/1/25-15/1/25
கருட சேவல
9/1/26
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
தை மாத பிரமோற்சவங்கள்
திருச்சேரை
24/1/26-2/2/26
ஸ்ரீரங்கம்
23/1/26-1/2/26
திருவள்ளூர்
15/1/26-24/2/26
உலகளந்த பெருமாள் காஞ்சிபுரம்
23/1/26-1/2/26
இதர கோயில் தை உற்சவம்
ஆரணி சத்திய விஜயநகர வரதராஜ பெருமாள்
29/1/26-7/2/26
மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள்
உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி சேர்த்தி தவிர்க்க முடியாத காரணத்தால் நம்பெருமாளின் கைங்கர்யத்தை நீக்கி காத்திருக்கும் பாகவதாள்
மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள்
1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி
2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல்
• முமூஷிப்படி
3,சுயஅபிமானம் அறவே கூடாது
-முமூஷிப்படி
4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம்
5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர்
6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர்
7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்),
திதி தர்பணாதிகள்
அகங்கார, மமகாரம்
தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல்.
-முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்)
8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி
9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர்
10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை
11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள்
இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது
ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள்.
ஸ்ரீ ரங்கம்
ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர்
ஸ்ரீ பொய்கையாழ்வார்
ஐப்பசி திருவோணம்
-7695998995
திருவல்லிக்கேணி
ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை)
மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி
+918056054526,+919840822461
-சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307
தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - +917401499217,+919791731347
திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் -+919941199741,7695998995
தை-
ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம்
குலசேகர ராமானுஜ தாசன்
-+919789888756
பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன்
-9789832341
திருஇந்தளூர்
திருநீர்மலை(சித்திரை)
திருநின்றவூர் (பங்குனி)
திருவிடந்தை (சித்திரை)
திருகடல்மல்லை
சோளிசிம்மபுரம்(சித்திரை)
திருகண்ணபுரம்
திருகண்ணமங்கை
திருச்சேறை
நாச்சியார் கோயில்
குடந்தை சாரங்கபாணி
திருவெள்ளறை
கூடவழகர்
ஸ்ரீ வைகுண்டம்
வானமாமலை
ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன்
ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை)
ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி)
திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை)
கோவிந்தராமாநுஜதாசன்
9840701743
9841855810
எம்பார் -மதுரமங்கலம்
-9444726959*
கண்ணன் ராமாநஜதாசன்
திருச்சேறை சாரநாத பெருமாள்
9994703968
ஆராவமுதன் ராமாநுஜதாசன்
திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290*
சம்பத்குமார்
கூரம்-கூரத்தாழ்வான்-
9025989182
ராமமூர்த்தி ராமாநுஜதாசன்
-+919791111307
சீனிவாச ராமாநுஜ தாசன்
ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம்
9095540609
கிருஷ்ணன் ராமாநுஜதாசன்
திறுக்குறுங்குடி,(வைகாசி)
கைசிக ஏகாதசி (கார்த்திகை)
திருக்கோளூர்(சித்திரை)
ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869
ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி)
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் .
மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி)
சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410
உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில்
ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம்
அழகிய மணவாளன்.
+919790077019
(திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்)
கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
திருமழிசையாழ்வார்
அடையார் புற்றுநோய் மருத்துவமனையை(Cancer Institute) விட்டு வெளியே வந்தபோது, “உங்க அம்மாவிற்கு மருந்து இல்லை, சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று மருத்துவர் சொன்னது திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது.
எல்லாம் பெருமாள் விருப்பம் என்று உபந்நியாசத்தில் கேட்டிருந்தாலும், ”அம்மா... உயிருடன் இன்னும் எவ்வளவு நாள்?” என்ற கேள்வி என் மனதில் எழாமல் இல்லை.
அம்மா என்ன ஆசைப்பட்டார் என்று மனம் யோசிக்கத் தொடங்கியது...
“திருமழிசை இங்கேயே இருக்கு, ஆனா போனதில்லை” என்று அம்மா என்றோ சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. மறுநாள் காலை அம்மாவை அழைத்துக்கொண்டு திருமழிசைக்குச் சென்றேன்.
”மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவற்றையும்” மாலையாகத் தொடுத்தால் போதும் என்கிறாள் ஆண்டாள். 'மாமாயன்' என்றால் மாயனுக்கெல்லாம் மாயன் என்று சொல்லலாம். மாயனை வரையறுக்க (Define செய்ய) திருமழிசை ஆழ்வாரின் இந்தப் பாடல் ஒன்று போதும்:
ஆனைகாத்து ஓர் ஆனை கொன்று, அது அன்றி, ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்து; ஆ-நெய் உண்டி; அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை-அரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே?
கஜேந்திரனைக் காத்த நீ, குவலயாபீடம் என்ற இன்னொரு யானையைக் கொன்றாய். பசுக்களை மேய்த்தாய்; நெய் உண்டாய்; மலையைத் தூக்கிப் பசுக்களைக் காத்தாய். நப்பின்னையை அடைய ஏழு எருதுகளைக் கொன்றாய் - நீ மாயன்! என்கிறார் ஆழ்வார்.
முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்களுடன் வாழ்ந்தவர் திருமழிசையாழ்வார். இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது. தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டது போல திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார்.
திருமாலின் அடியவராய்த் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும், கனகாங்கி என்னும் தேவ மங்கைக்கும் திருமழிசை என்ற ஊரில், பெருமாளின் சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் திருமழிசையாழ்வார்.
கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப் புதரின் கீழ் போட்டுவிட்டுச் சென்றனர். பிறகு பெருமாளின் அருளால் உறுப்புகள் வளர்ந்து, பசி மிகுதியால் அழுதபோது திருமகள் பாலமுது தந்தார் என்பது குருபரம்பரையில் உள்ளது.
எந்தையே வினையேன், தந்த இந்தத் தொள்ளமுதினை அமுது செய்க என்று, சிந்தையோடு அவன் பரவிட, அவன் அருள் செய்தே அந்த நற்சுவை அழிழ்தினை அமுது செய்தனனால்
என்று திவ்வியசூரி சரிதம் (பாடல் 57) சொல்கிறது.
திருவாளன் என்பவன் பிரம்பு அறுக்கப் போன இடத்தில் குழந்தையின் குரல் கேட்டு, அக்குழந்தையைக் கண்டெடுத்து மகிழ்ச்சியுடன் இல்லத்துக்கு எடுத்துச் சென்றான். அவன் மனைவி பங்கயச் செல்வியுடன் இணைந்து அன்புடனும் ஆசையுடனும் குழந்தையை வளர்த்து வந்தான்.
திருமழிசையில் தோன்றியதால் ‘திருமழிசையாழ்வார்’ என்ற பெயர் பெற்ற இவருக்கு, ‘பக்திசாரர்’, ‘மழிசைப் பிரான்’ என்ற திருநாமங்கள் உண்டு.
‘பிரான்’ என்ற சொல் பொதுவாகப் பெருமாளைக் குறிக்கும். ஆழ்வார்களில் ‘பிரான்’ என்ற ஏற்றத்தைப் பெற்றவர் இவர் ஒருவரே. "கிடந்தவாறு எழுந்து இருந்து" என்று ஆழ்வார் பாட, கும்பகோணம் ஆராவமுதன் தன் சயனத்தை விட்டு எழ ஆரம்பித்தான். அன்று முதல் ஆராவமுதன் 'ஆராவமுதாழ்வார்' என்றும், இவர் 'மழிசைப்பிரான்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.
’ஆழ்வார்’ என்ற பெயரைப் பெருமாள் ஏற்றுக்கொண்டு 'ஆராவமுதாழ்வார்' ஆனார்.
சமணம், சாக்கியம், சைவம் போன்ற பல சமயங்களைப் புகுந்து ஆராய்ந்து, இறுதியாக வைணவ சமயத்தின் மூலமாகத்தான் பரம்பொருளைக் கண்டறிய முடியும் என்ற தெளிவைப் பெற்றவர். திருமழிசையாழ்வார் பல மதங்களைத் தழுவி உண்மை அறியாது தவித்தபோது, அவரைத் திருத்தி நல்வழிப்படுத்தியவர் பேயாழ்வார்.
தாம் அருளிய நான்முகன் திருவந்தாதி முதல் பாட்டில்:
“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகனாய்ச் சங்கரனைத்தான் படைத்தான்”
என்று ஸ்ரீ நாராயணனே பரம்பொருள் என்றும், அவனே எல்லாவற்றிற்கும் மூல காரணம் என்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார்.
மாற்றுச் சமயக் கருத்துகளைக் களைந்து, திருமாலே பரம்பொருள் என்னும் பேருண்மையை நிலைநாட்டுவதில் மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவர் மிக அழுத்தமாகச் செயல்பட்டதால், மணவாள மாமுனிகள் இவரை "உறையில் இடாதவர்" என்று ஆசாரிய ஹ்ருதயத்தில் போற்றியுள்ளார். (எப்போதும் பகை அழிக்க ஆயத்தமாகத் தறைவாளை உறையில் இடாமல் வைத்திருப்பவர் என்று பொருள்; இங்கே பகை என்பது அறியாமையையும் மாற்றுச் சமயத் தவறான கருத்துகளையும் குறிக்கும்).
ஸ்ரீ வேதாந்த தேசிகன் பிரபந்தசாரத்தில்:
தைம்மகத்தில் வருமழிசைப் பரனே மற்றைச்
சமயங்கள் பலதெரிந்து மாயோ னல்லாற்
றெய்வம்மற் றில்லையென வுரைத்த வேதச்
செழும்பொருணான் முகன்றெண்ணூற் றாறு பாட்டு
மெய்ம்மிகுத்த திருச்சந்த விருத்தப் பாடல்
விளங்கியநுaற் றிருபதுந்தப் பாமன் மெய்யே
வையகத்து மறவாம லுரைத்து வாழும்
வகையடியே னுக்கருள்செய் மகிழ்ந்து நீயே
திருமழிசையாழ்வார் தை மகம் திருநட்சத்திரத்தில் திருமழிசையில் அவதரித்தார். இவர் பிற மதங்கள் பலவற்றிலும் புகுந்து ஆராய்ந்து அவற்றின் குறைகளை உணர்ந்து, 96 பாசுரங்கள் கொண்ட நான்முகன் திருவந்தாதி வாயிலாக ஸ்ரீமந் நாராயணனே உபாசிக்கத்தக்க தெய்வம் என்று வேதத்தின் சாரார்த்தத்தை நிலைநாட்டினார். மேலும் திருச்சந்த விருத்தம் என்ற 120 பாசுரங்கள் கொண்ட பிரபந்தத்தால், ‘சகல வஸ்துக்களும் எம்பெருமானுக்குச் சரீரமாய் நிற்பவை’ என்ற உண்மைப் பொருளை விளக்கியருளினார். இவ்விரண்டு பிரபந்தங்களையும் தவறாது மறவாது ஓதி வாழும் வகையை அருள வேண்டும் என்று இப்பாசுரத்தில் ஸ்வாமி வேதாந்த தேசிகன் திருமழிசைப் பிரானைப் பிரார்த்திக்கிறார்.
திருமழிசையாழ்வாரின் பெருமையை உணர்த்தும் பல வரலாற்று நிகழ்வுகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது அவரது சீடன் கணிகண்ணனைப் பற்றியது.
கணிகண்ணன் பல்லவ மன்னனின் ஆணைப்படி காஞ்சியை விட்டு வெளியேறியபோது, திருமழிசை ஆழ்வாரின் பாடலுக்கு இணங்க, திருவெஃகாவில் பள்ளி கொண்டிருந்த பெருமாள் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு அவர் பின்னே சென்றார். பிறகு மன்னன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க, ஆழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்கப் பெருமாள் மீண்டும் ஊர் திரும்பினார்.
இந்த நிகழ்வின் சான்றாகத் திருமழிசை ஆழ்வார் பாடிய இரண்டு பாடல்கள்:
கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.
என்று பாடப் பெருமாள் எழுந்து செல்ல, பிறகு சமாதானமானதும்:
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய
செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.
என்று பாடியதும் பெருமாள் மீண்டும் பள்ளி கொண்டார்!
இவர் மங்களாசாசனம் செய்த திவ்விய தேசங்கள் 17.
மணவாள மாமுனிகள் இவரை "தூய்மதி பெற்ற மழிசைப் பிரான்" என்றும், இவர் அவதரித்த திருநாளை "நல்லவர்கள் கொண்டாடும் நாள்" (உபதேச ரத்தின மாலை - 12) என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்.
இன்று திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம். நாமும் கொண்டாடுவோம்!
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்!!
பிகு: என் அம்மா திருமழிசையாழ்வாரைத் தான் கடைசியாகச் சேவித்தார் - மாயம் என்ன மாயமே!
-சுஜாதா தேசிகன்
3.2.2026
தை மகம் திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம். #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள்
இன்று *வருஷாபிஷேகம்* மூன்றாம் நாள் *லட்சார்ச்சனை* நடைபெற்றது. புஷ்பயாக சேவையில் *ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார்*. 🙏
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
செவ்வாய்க்கிழமை
3/2/26
தை-20
தையில் மகம்
த்விதியை
தை மாத ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் உற்சவங்கள்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ கூரம்(அஸ்தம்)
28/1/26-6/2/26
ஸ்ரீ ஈச்சம்பாடி ஆச்சான்ஈச்சம்பாடி பள்ளிப்பட்டு அருகில்
6/2/26
ஸ்ரீ திருமழிசையாழ்வார் திருமழிசை(மகம்)
24/1/26-3/2/26
ஸ்ரீ குருகை காவலப்பன்கங்கைகொண்ட சோழபுரம்
9/2/26
ஸ்ரீ திருக்கோவிலூர் ஒன்றான ஜியர்
26/2/26-30/2/26
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
தை தெப்பம்
திருக்குறுங்குடி
1/2/26
திருச்சேரை
8/2/26
ஒப்பிலியப்பன்
20/2/26
வடுவூர் ராமர்
31/1/26
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937 #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் வரவர முநயே நம
ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்
செவ்வாய்க்கிழமை
3//26
தை-20
தையில் மகம்
திருமழிசை ஆழ்வார் சாற்றுமுறை
[: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்.
திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி
சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏
திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬
6:00மணி- விஸ்வரூபம்
6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம்
7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை
9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை
4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம்
:6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை
8::30-8:45மணி- திரு வாராதனம்
9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏
-மகிழ்மாறன் பொன்னடி குழாம்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
தாயார் அத்யன உற்சவங்கள்
ஸ்ரீ
உறையூர் நாச்சியார் கோவில் தாயார்
பகல்பத்து
23/1/25-1/2/26
இரா பத்து
7/2/26-11/2/26
இயற்பா
17/2/26
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
:
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
இதர பெருமாள் கோவில் உற்சவம்
:
திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
: அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻
விசேட உற்சவம்😀😃😄
: மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆
குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻
வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு.
ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻
[ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻
[
; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது
பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பவித்திரவுற்சவங்கள1
குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம்
மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄
அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏
திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏
: வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏
சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏
கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏
: குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏
குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏
குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏
மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍
கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை
1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது
2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில்
3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின்
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது
அதுவும் முடியா விடில்
5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில்
6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
கைங்கர்யம்
பாகவதாள் சந்தரநாத்-+919789868937 #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #🙏பெருமாள்
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் வரவரமுநயே நம
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை
அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள்
💐💐💐💐💐💐💐💐💐
விஷ்வாவசு ஸம்வத்ஸரzம்
(विश्वावसु षसंवत्सर:)
ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து!
सर्वे जना: सुखिनो भवन्तु।
3/2/26
தை-20
🌺ஸ்ரீ திருமழிசையாழ்வார்
🌺திருவவதார உத்ஸவ
சாற்றுமறை
தையில் மகம்
-🌸ஸ்ரீ திருமழிசையாழ்வார்
த்விதியை
செவ்வாய்க்கிழமை
💐💐💐💐💐💐💐💐💐💐
காலை
6:00: விஸ்வரூபம்
6:15 - 7:45
திருவாராதனம்
காலஸந்தி
9:00
🪷🐘ஸ்ரீ கஜேநுத்ரவரதர்
🌸ஸ்ரீ திருமழிசையாழ்வார்
🌿💦மண்டப திருமஞ்ஜனம்
தொடர்ந்து
🪷திருப்பாவை சாத்துமறை
🌺ஆழ்வார் ஸ்வப்ரபந்தம்
💐💐💐💐💐💐💐💐💐
💐💐💐💐💐💐💐💐💐
மாலை
4:45
🌺ஸ்ரீ கஜேந்த்ரவரதர்
🌺ஸ்ரீ திருமழிசையாழ்வார்
பெரியமாடவீதிபுறப்பாடு
6:30
🌺ஸ்ரீ திருமழிசையாழ்வார்
🌺திருவவதார உத்ஸவ
சாற்றுமறை
🪷திருவாய்மொழி
கோஷ்டி
🪷பத்தாம் பத்து
🌸🌺🪷🌸🌺🌸
மாலை மரியாதை
ஸ்ரீ திருமழிசையாழ்வார்
🌺நாள் பாட்டு
சாத்துமறை
🌸வாழி திருநாமம்
9:00 திருநடைக்காப்பு
💐💐💐💐💐💐💐💐💐💐
💐💐💐💐💐💐💐💐💐💐🪔
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
மார்கழி மாத பிரம்மோற்சவங்கள்
குடந்தை சாரங்கபாணி
6/1/25-15/1/25
கருட சேவல
9/1/26
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
தை மாத பிரமோற்சவங்கள்
திருச்சேரை
24/1/26-2/2/26
ஸ்ரீரங்கம்
23/1/26-1/2/26
திருவள்ளூர்
15/1/26-24/2/26
உலகளந்த பெருமாள் காஞ்சிபுரம்
23/1/26-1/2/26
இதர கோயில் தை உற்சவம்
ஆரணி சத்திய விஜயநகர வரதராஜ பெருமாள்
29/1/26-7/2/26
மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள்
உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி சேர்த்தி தவிர்க்க முடியாத காரணத்தால் நம்பெருமாளின் கைங்கர்யத்தை நீக்கி காத்திருக்கும் பாகவதாள்
மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள்
1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி
2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல்
• முமூஷிப்படி
3,சுயஅபிமானம் அறவே கூடாது
-முமூஷிப்படி
4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம்
5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர்
6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர்
7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்),
திதி தர்பணாதிகள்
அகங்கார, மமகாரம்
தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல்.
-முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்)
8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி
9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர்
10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை
11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள்
இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது
ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள்.
ஸ்ரீ ரங்கம்
ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர்
ஸ்ரீ பொய்கையாழ்வார்
ஐப்பசி திருவோணம்
-7695998995
திருவல்லிக்கேணி
ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை)
மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி
+918056054526,+919840822461
-சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307
தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - +917401499217,+919791731347
திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் -+919941199741,7695998995
தை-
ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம்
குலசேகர ராமானுஜ தாசன்
-+919789888756
பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன்
-9789832341
திருஇந்தளூர்
திருநீர்மலை(சித்திரை)
திருநின்றவூர் (பங்குனி)
திருவிடந்தை (சித்திரை)
திருகடல்மல்லை
சோளிசிம்மபுரம்(சித்திரை)
திருகண்ணபுரம்
திருகண்ணமங்கை
திருச்சேறை
நாச்சியார் கோயில்
குடந்தை சாரங்கபாணி
திருவெள்ளறை
கூடவழகர்
ஸ்ரீ வைகுண்டம்
வானமாமலை
ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன்
ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை)
ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி)
திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை)
கோவிந்தராமாநுஜதாசன்
9840701743
9841855810
எம்பார் -மதுரமங்கலம்
-9444726959*
கண்ணன் ராமாநஜதாசன்
திருச்சேறை சாரநாத பெருமாள்
9994703968
ஆராவமுதன் ராமாநுஜதாசன்
திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290*
சம்பத்குமார்
கூரம்-கூரத்தாழ்வான்-
9025989182
ராமமூர்த்தி ராமாநுஜதாசன்
-+919791111307
சீனிவாச ராமாநுஜ தாசன்
ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம்
9095540609
கிருஷ்ணன் ராமாநுஜதாசன்
திறுக்குறுங்குடி,(வைகாசி)
கைசிக ஏகாதசி (கார்த்திகை)
திருக்கோளூர்(சித்திரை)
ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869
ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி)
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் .
மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி)
சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410
உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில்
ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம்
அழகிய மணவாளன்.
+919790077019
(திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்)
கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
#🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏பெருமாள்
இன்று *வருஷாபிஷேகம்* மூன்றாம் நாள் *லட்சார்ச்சனை* நடைபெற்றது. புஷ்பயாக சேவையில் *ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார்*. 🙏
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
திங்கயகிழமை
2/2/26
தை-19
ஆயில்யம்
பிரதமை
தை மாத ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் உற்சவங்கள்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ கூரம்(அஸ்தம்)
28/1/26-6/2/26
ஸ்ரீ எம்பார் மதுரமங்கலம் (புனர்பூசம்)
11/2/26-21/2/26
ஸ்ரீ ஈச்சம்பாடி ஆச்சான்ஈச்சம்பாடி பள்ளிப்பட்டு அருகில்
6/2/26
ஸ்ரீ திருமழிசையாழ்வார் திருமழிசை(மகம்)
24/1/26-3/2/26
ஸ்ரீ பெரும்புதூர்.குருபுஷ்யம்
30/1*26-2/2/26
ஸ்ரீ குருகை காவலப்பன்கங்கைகொண்ட சோழபுரம்
9/2/26
ஸ்ரீ திருக்கோவிலூர் ஒன்றான ஜியர்
26/2/26-30/2/26
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
தை தெப்பம்
திருக்குறுங்குடி
1/2/26
திருச்சேரை
8/2/26
ஒப்பிலியப்பன்
20/2/26
வடுவூர் ராமர்
31/1/26
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937 #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்













