கேசவராமாநுஜதாசன்
ShareChat
click to see wallet page
@444949271
444949271
கேசவராமாநுஜதாசன்
@444949271
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ———————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீஆண்டாள் திருக்கோயிலில் நாளை 01.04.26 புதன்கிழமை மாலை ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னாருக்கு திருக்கல்யாணம் நடைபெறுவதால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஶ்ரீஆண்டாள் தாயாருக்கு பட்டு வஸ்திரம், மாலை, லட்டுகள் மற்றும் அனைத்து மங்கள பொருட்கள் இன்று கொண்டு வரப்பட்டன. அனைத்தும் ஶ்ரீஆண்டாள் திருக்கோயில் நிர்வாகத்தால் உரிய மரியாதைகளுடன் பெறப்பட்டது. *ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் திருவடிகளே சரணம்* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/CJFyBP2hebXJ24qxmk34bQ?mode=gi_t #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம புதன்கிழமை 1/4/26 பங்குனி-18 பெளர்ணமி உத்திரம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம பங்குனி ஆழ்வார் ஆச்சரிய உற்சவங்கள் நஞ்சியர் (கூரத்தாழ்வார் சன்னதி ) ஸ்ரீ ரங்கம் 31/3'26 திருவரங்கதமுதனார் ஸ்ரீ ரங்கம் 2/4/26 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத்.
🙏கிருஷ்ணா - ShareChat
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம புதன்கிழமை 1/4/26 பங்குனி-18 பெளர்ணமி உத்திரம் [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பங்குனி உற்சவங்கள் உறையூர் சேர்த்தி 29/3/26 காஞ்சி வரதர் உடையார்பாளையம் 19/3/26 காஞ்சி வரதர் பல்லவ உற்சவம் 6/4/26-12/4/26 திருவள்ளூர் பல்லவ உற்சவம் 8/4/26-12/4/26 திருநாகை தெப்பம் 8/4/26-11/4/26 திருஇந்தளூர் தெப்பம் 12/4/26- மதுரை கூடலழகர் வசந்த உற்சவம் 24/4/26-28/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம. : ஸ்ரீ வைத்ய வீரராக வர் விசுவாச பங்கு னி உற்சவம் விவரம்🙏🙏🙏 : 1) பங்கு னி மாதபிறப்பு 15/03/2026 பஞ்ச பர்வம் புறப்பாடு காலை திருமஞ்சனம் மாலை மாடவீதீ புறப்பாடு🙏 : 2) 20/03/2026 வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார்🙏 : 3) பங்குனி அமாவாசை பஞ்ச பர்வம் வழக்கபடி திரு மஞ்சனம் புறப்பாடு🙏 : 4 ) யுகாதி தெலுங்கு வருடபிறப்பு விசேட பெரிய வீதி புறப்பாடு🙏 : 5) இரண்டு ஏகாதசி கள் வழக்கபடி🙏 : 6) பிரதி வெள்ளி ஸ்ரீ தாயார் ஊஞ்சல் உற்ச்சவம்🙏 [ : 7) பங்கு னி புனர்பூசம் முதல் 3 நாட்கள்தவன உற் தவன உற்சவம் மாலை ஸ்ரீ பெருமாள் தாயார் உள் புறப்பாடு உற்சவம் மாலை 6 30 லிருந்து 8மணிவரை🙏 : 8) பங்கு னி மகம் பூரம் இரண்டு நாட்கள் ஸ்ரீ தாயார் மட்டுமே உற்சவம் மாலை 6 30 லிருந்து 7 30 வரை உள் புறப்பாடு திரு மஞ்சனம்🙏 9) பங்கு னி உத்தர உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தாயார் இரட்டை புறப்பாடு இரவு முழுவதும் ஸ்ரீ பெருமாள் தாயார் இரவு சேர்த்து உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தாயாருடன் மறுநாள் மாலை 4 30 மணி வரை சேர்த்தி உற்சவம் பி ன் னர் பங்கு னி அஸ்த்தம் நட்சத்திரம் கந்த பொடி வசந்த உற்சவம் மாலை 6 30 லிருந்து 7 30 வரை அதன் பின்னர் ஸ்ரீ தாயாரும் ஸ்ரீ பெருமாளும் அவரவர் சன்னதி அடை வார்கள் இரவ 8 மணி சமயம் ஸ்ரீ தாயாருக்கு ஏகாந்த திரு மஞ்சனம் தாயார் சன்னதி உள்ளேயும் ஸ்ரீ பெருமாள் லோகாந்த திரு மஞ்சனம் ஸ்ரீ ரங்க மண்டபத்தில் நடை பெரும்🙏🙏 : 10) மறுநாள் பங்கு னி சித்திரை நட்சத்திரம் ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியார் களுடனும் ஸ்ரீ சக்ரத்தாழ்வருடனும் புட்லூ ர் புறப்பாடு விடியல் காலை 5 மணிக்கு க்கு புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு கண்டருளி பல்லக்கில் புறப்பட்டு காலை 9 மணிக்கு புல்லூர் மண்டபம் இறங்கி சேவார்த்தி தரிசனம் பின்னர் பகல் 12 மணிக்கு மேல் திரு மஞ்சனம் கண்டருளி சேவார்த்தி தரிசனம் முடிந்தது ம் சுமார் மாலை 5 மணிக்கு மேல் திரு பாபாவை சாற்றுமறை தீர்த்தம் கோஷ்டி யாகி சுமார் இரவு 9 மணிக்கு மேல் விசேட திரு வாபரணங்களுடன் மண்டபத்தலிருந்து விசேட வாத்யங்கள் முழங்க விசேட வாண வேடிக்கை யுடன் திரு ஊரல் உற்சவம் நடைபெறும் பின்னர் சுமார் ஒரு மணிக்கு ஊர் புறப்பாடு ஆகி நள்ளிரவு 3 மணிக்கு மேல் திரு வள்ளூர் சன்னதி அடைவார்🙏🙏🙏🙏🙏🛕🛕🛕 ) பங்குனி கேட்டை முதல் பங்கு னி திரு வோணம் வரை 5நாட்களும் பல்லவ உற்சவம் மதியம் 2.30 முதல் மாலை 6 30 மணி வரை நடை பெரும் பின்னர் சுமார் 5 30 மணிக்கு மேல் ஸ்ரீ செல் வரும் உள் புறப்பாடு க்கு பின் ஸ்ரீ பெருமாள் மாடவீதீ 5 நாங்களும் நடைபெறும் ( 5 நாட்கள் கண்ணாடி யறையில் மதியம் 2மணி முதல் 5 மணி வரை புராணம் வாசித்த பின்னர் ஏழு திரைகள் நீக்கி செல்வர் சேஷ சீனத்தில் சேவை ஸ்ரீ பெருமாள் வித விதமாக திரு முடிகள்திருவாபரணங்களுடனும் சேவை புறப்பாடு கண்டருள்வார் விசேட உற்சவம் இத்துடன் பங்கு னி மாத உற்சவம் பூர்த்தி அடுத்து சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு உற்சவம் அடுத்து காண்போம்🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்🙏🛕👍😀💟🙏🙏🙏 : அடியேன் பாகவத பாததூளி இராம முரளிதரர இராமானுஜ தாசன் திரு எவ்வுளூர்🙏🙏🙏🙏🙏🙏 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - A RD A RD - ShareChat
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவரமுநயே நம ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 விஷ்வாவசு ஸம்வத்ஸரzம் (विश्वावसु षसंवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 1/4/26 பங்குனி-18 🪷ஸ்ரீ ரங்கநாதர் 🌿🌾🍃☘🌿🌾🍃🌿🌾 பல்லவ உத்ஸவம்-5 🌝பௌர்ணமி 🪞🦅கண்ணாடிகருடசேவை உத்திரம்-🪷ஸ்ரீ வேதவல்லித்தாயார் புதன்கிழமை 💐💐💐💐💐💐💐💐💐💐 காலை 6:00: விஸ்வரூபம் 6:15 - 7-45 திருவாராதனம் காலசந்தி 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐 மதியம் 2:00 🌿🌾🌷🌿🍃🌷🌾🌿 பல்லவ உத்ஸவம்-5 🪷ஸ்ரீ மந்நாதன் (ஸ்ரீரங்கநாதர்) 🪷ஆஸ்தானம் 📜புராண படனம் 🪷🌿ப்ருந்தாரண்யக்ஷேத்ர மஹிமை 🌺ஸ்தல புராணம் மாலை 5:00 🪷ஸ்ரீ ரங்கநாதர் 🪞🦅கண்ணாடி கருடவாஹனம் பெரியமாடவீதிபுறப்பாடு 8:00 🪷ஸ்ரீ மந்நாதன் (ஸ்ரீரங்கநாதர்) 🪷ஸ்ரீ வேதவல்லித்தாயார் 💐திருக்கல்யாணம் 🐍ஸ்ரீ உடையவருடன் 🪷ஆஸ்தாநம் 🪷கத்யத்ரய கோஷ்டி 9:00 திருநடைக்காப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 Yadugiri Sreeram: இன்று பங்குனிஉத்திரம் ஸ்ரீ ரங்க நாச்சியார் (பங்குனி) ஸ்ரீ திருக்கோட்டியூர் திருமாமகள் நாச்சியார் (பங்குனி) ஸ்ரீ நஞ்ஜீயர் (பங்குனி) திருவவதார திருநக்ஷத்ரம் 🙏🙏🙏🙏 ஸ்ரீ மதே ராமானுஜாய நமக பங்குனி பிரமோற்சவங்கள் திருக்காவலம்பாடி 15/3/26-24/3/26 திருப்பூளியங்குடி 12/3/26-22/3/26 பெருங்குளம் திருவக்கா காஞ்சி 12/3/2621/3/26 மன்னார்குடி 8/3/26-25/3/26 குடந்தை ராஜகோபால சுவாமி நெய் தின்னதாரா 16/3/26-25/3/26 களக்காடுவரதர் 25/3/26-3/4/26 துளசி தோடா பெங்களூர் 16/3/26-25/3/26 ராமகிரி கல்யாண வேங்கட பெருமாள் 24/2/26-2/4/26 பத்ராச்சலம் திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி 24/3/26-3/4/26 மதுரை சோழவந்தான் ஜனக பெருமாள் 19/326+28/3/26 மேல்கோட்டை 25/3/26-3/4/26 திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் 26/3/26-1/4/26 வில்லூர்ர் மதுரை ராஜகோபாலசாமி 16/3/26-25/3/26 எதிகிரி கொட்டா 20/3/26-29/3/26 மந்தவெளி பிரசன்ன வெங்கடேச பெருமாள் 12/4/26-21/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் திருநின்றவூர் திருவண் புருஷோத்தமன் உப்பிலியப்பன் திருவெள்ளரை 4/4/26-13/4/26 தென்திருப்பேரை 1/4/26-11/4/266 திருக்குறுங்குடி 2/4/26-12/4/26 திருச்செங்கனூர் 3/4*26-12/4/26 மயிலை ஆதிகேச பெருமாள் சிந்தாரிப்பேட்டை ஆதிகேச பெருமாள் அயனாவரம் கருமாணிக்க பெருமாள் அப்பன் கோயில் ரெட்டை திருப்பதி 4/4/26-13/4/26 செங்கல்பட்டு பி வி களத்தூர் 4'4/26-12/4/26 கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் 4/4/26-13/4/26@ மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி-15 ஆயில்யம் சேர்த்தி வருகிற மார்ச் -29 ததியாயாதனை நடைபெற உள்ளதால் பாகவத கோஷ்டியும் மற்றும் அனைத்து பக்த கோடிகளும் எழுந்தருளூமாறு பிராத்திக்கிறோம் - மகிழ்மாறன் பொன்னடி குழாம் 7695998995 மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் கேசவராளானுதாசன் -7695998995 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி சக்ரவர்த்தி ராமானுஜதாசன் +918056054526, மோகனரங்கராமானுஜதாசன் +919840822461 -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - கோவிந்த ராமானுஜதாசன் +917401499217, கண்ணதாசன் ராமானுஜ தாசன் +919791731347 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் தெய்வநாயக ராமானுஜ தாசன் -+919941199741, கண்ணன் ராமானுஜ தாசன் +919003272161 தை-திருவள்ளூர் ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம் குலசேகர ராமானுஜ தாசன் -+919789888756 பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 பாண்டியன் ராமாநுஜ தாசர் ராஜமன்னார்குடி ததியாராதனை குலசேகர ஆழ்வார் ராமாநுஜ கூடம் தெற்குவீதி ராஜமன்னார்குடி 3 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
🙏கிருஷ்ணா - ಹNmnಬrol பிருநதாரய நிவயாய மயராமறயடயய பங்குனிஉத்திரம் பௌர்ணமி மாலை கண்ணாடி கருடசேவை இரவு ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீவேதவல்லி தாயார் ஸதிருமாமகள் நாச்சியார் திருக்கல்யாணம் ஆழ்வார்எம்பெருமானார்ஜீயர்திருவடிகளேசரணம் 6 15 715 ஈருவாகும ( மாரி ஸ்ரீவதவா் சித்தாயார் ஸ்ரீாங்காதம் ` 900 ~ மண்பத ுமஞ்சளம் பாப 0ரசLப1 0 1171 !61 200 மி பக L உத்திரம் படா்கநாதா் #1 னகரு 05 500 0 a ஸ ரங்க நாச்சிரரார் பங்குனி பர்மாட ~றிபப்பட உநாத ஸ்ரீ பபங்மித்தாயார் வரு 8 00 திருக்கோட்டிாுர் திருமாமகள்  [ நாச்சியார் 1]1 ஏலம் Rim 10,00 a ಹNmnಬrol பிருநதாரய நிவயாய மயராமறயடயய பங்குனிஉத்திரம் பௌர்ணமி மாலை கண்ணாடி கருடசேவை இரவு ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீவேதவல்லி தாயார் ஸதிருமாமகள் நாச்சியார் திருக்கல்யாணம் ஆழ்வார்எம்பெருமானார்ஜீயர்திருவடிகளேசரணம் 6 15 715 ஈருவாகும ( மாரி ஸ்ரீவதவா் சித்தாயார் ஸ்ரீாங்காதம் ` 900 ~ மண்பத ுமஞ்சளம் பாப 0ரசLப1 0 1171 !61 200 மி பக L உத்திரம் படா்கநாதா் #1 னகரு 05 500 0 a ஸ ரங்க நாச்சிரரார் பங்குனி பர்மாட ~றிபப்பட உநாத ஸ்ரீ பபங்மித்தாயார் வரு 8 00 திருக்கோட்டிாுர் திருமாமகள்  [ நாச்சியார் 1]1 ஏலம் Rim 10,00 a - ShareChat
பெருமாள் செய்த வியாபாரம் - கோமான் ஶ்ரீ பாலாஜி திருவேங்கட மலையின் அலிபிரி அடிவாரம். குளிர்ந்த மலைக்காற்றுடன் கோவிந்த நாமம் மனதை வருடிக் கொண்டிருந்தது. வரதனும் ரங்கனும் வேங்கட மலையை நோக்கியபடி ஒரு படியில் அமர்ந்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் நெடியோனை தரிசிக்கப் போகிறோம் என்ற பக்தியில் திளைத்திருந்தனர். வரதன்: (சிந்தனையில் ஆழ்ந்து) ரங்கா, ஒரு விஷயம் எப்போதும் என் மனதில் கேள்வியாக நிற்கிறது. நாம் கோயிலுக்குப் போகிறோம், துளசி மற்றும் மாலைகளை பெருமாளுக்கு வாங்கி சாத்துகிறோம், கற்பூர ஆரத்தி காட்டுகிறோம், வேண்டிக்கொள்கிறோம். ஆனால் பெருமாளுக்கு நாம் செய்யும் இந்த செயல்கள் ஒரு பெரிய விஷயமா? அவர்தான் இந்த பிரபஞ்சத்தையே படைத்தவர் ஆயிற்றே! சூரியனையும், சந்திரனையும், கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் படைத்தவருக்கு, நம்முடைய சிறிய பக்தி எதற்கு? கொஞ்ச நாளைக்கு முன் நாம் திருமழிசையில் பேசிக் கொள்ளும்போது அன்புடன் கூடிய பக்தி அவசியம் என்றாய். அவருக்கு நம் பக்தி உண்மையிலேயே தேவையா? ரங்கன்: (ஆழமான புன்னகையுடன், கண்களில் பக்திப் பிரகாசத்துடன்) வரதா! நீ நினைப்பது முற்றிலும் மாறான சிந்தனை. நம் மனிதக் கண்ணோட்டம் அது. நம் மனம் உண்மையைத் தவிர எப்போதும் எதிர்மறையாக தான் சிந்திக்கும். நாம் அவரைத் தேடுவதை விட, அவர் தான் நம்மைத் தேடுகின்றார். நமக்காக காத்திருக்கிறார். இதனை ஒரு பாசுரங்கொண்டு பார்ப்போம். ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் - திருவாய்மொழியில் ஒரு பாசுரத்தில், பெருமாள் தன்னிடம் எப்படி ஒரு அற்புதமான "வியாபாரம்" பேசினார் என்று சிலிர்த்துப் போய், உருகிப்போய், பரவசத்துடன் சொல்கிறார். வரதன்: (வியப்பும் ஆவலும் கலந்து) என்ன கடவுள் வியாபாரம் பேசினாரா? அப்படி என்ன பேசினார்? என்ன சொல்கிறாய் ரங்கா? ரங்கன்: ஆமாம் வரதா! திருவாய்மொழி பாசுரங்கள் அனைத்தும் மேலோட்டமாக பார்த்தால் இலக்கிய தன்மை கொண்டதாக இருக்கும் ஆனால் ஒவ்வொன்றின் அர்த்தம் நம் ஆசார்யர்கள் அவற்றை நன்கு விளக்கி அதற்கு பல்வேறு உள் அர்த்தங்களை கொடுப்பார்கள். சரி நாம் விஷயத்திற்கு வருவோம். "பற்பநாபன் உயர்வற உயரும்..." என்று தொடங்கும் திருவாய்மொழி பாசுரத்தில் அந்த அதிசயமான, நம்ப முடியாத வியாபாரத்தை விளக்குகிறார் ஆழ்வார். என்ன ஒரு பரிமாற்றம், என்ன ஒரு பேரம்! வரதன்: தயவு செய்து விளக்கமாகச் சொல்லேன் ரங்கா. ஆர்வமாக இருக்கிறது. நான் கேட்கக் காத்திருக்கிறேன். ரங்கன்: அவர், பற்பநாபன், அதாவது அவரது திருநாபிக் கமலத்தில் நான்முகன் பிரம்மாவைத் தோற்றுவித்து, அவர் மூலம் இந்த முழு உலகத்தையும், கோடி பிரபஞ்சங்களையும் படைத்தவர். இதில் ஒரு விஷயம் கவனித்தாயா, பத்மநாபன் எனும் சமஸ்கிருதப் பெயரினை பற்பநாபன் என்று ஆழ்வார் மாற்றியுள்ளார். இதேபோன்று ஆண்டாளும் பற்பநாபன் என்றே தன் பாசுரத்தில் அருளியுள்ளாள். அவர், விசும்போர் பிரான், விண்ணுலகத்தில் வாழும் நித்யசூரிகளுக்கெல்லாம், அதாவது ஆயிரம் கோடி தேவர்களுக்கெல்லாம் அரசன், தலைவன், எஜமானன்! உயர்வற உயரும் பெருந்திறலோன், அவருடைய அளவற்ற சக்திக்கு மேலே, அவருடைய எல்லையற்ற வல்லமைக்கு மேலே உயர்ந்தது எதுவுமே இல்லை. வரதன்: (பிரமிப்புடன்) சரி ரங்கா, இவ்வளவு மகத்தான பெருமை கொண்டவர், ஆழ்வாரிடம் என்ன வியாபாரம் செய்தார்? ரங்கன்: (குரல் தழுதழுக்க, கண்களில் நீர் மல்க) இங்குதான் வரதா நம்மாழ்வார் உருகுகிறார்! "எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு" "நான் என்ற ஒருவன் இருப்பதையே அறியாமல், உணராமல், ஆன்மா அற்ற ஜடப்பொருள் போல, உயிரற்ற கல்லைப் போல, சவம் போல இந்த புளியமரத்தின் பொந்தில் கிடந்தேன். எனக்கு என்னைப் பற்றிய உணர்வே இல்லை, அறிவே இல்லை. ஆனால் அவரோ என்ன செய்தார் தெரியுமா? 'இவன் எனக்குச் சொந்தமானவன், இவன் என் உடைமை, இவன் என் குழந்தை, எற்பரன்' என்று தீராத ஆசையுடன், எனக்குள் ஞானத்தை ஊற்றி, உயிர் கொடுத்து, அறிவு கொடுத்து, என்னை ஒரு மனிதனாக, ஒரு ஆன்மாவாக, ஒரு அடியாராக மதித்து உருவாக்கினார். என்னை எழுப்பினார், என்னை உயர்த்தினார்! அதன் உச்சமாக "எனக்கே தன்னைத் தந்த கற்பகம்" என்கிறார். 'கற்பக விருட்சம்' என்று நீ கேள்விப்பட்டிருப்பாய் வரதா. புராண கதைகளில் தேவலோகத்தில் உள்ள அந்த அதிசய மரத்தை. அதன் அருகே நாம் போய் நின்று, "எனக்கு வீடு வேண்டும், எனக்கு பொன் வேண்டும், எனக்கு புகழ் வேண்டும், எனக்கு நீண்ட ஆயுள் வேண்டும்" என்று கேட்டால், அது உடனே அந்த வரத்தைக் கொடுக்கும். அது அதன் இயல்பு. ஆனால், இந்த நாராயணன் என்கிற கற்பக விருட்சம் என்ன செய்தது தெரியுமா? வரதன்: (மூச்சு அடக்கி) என்ன செய்தது ரங்கா? சொல்லு! ரங்கன்: "நீ என்னிடம் எதையாவது கேட்பாய், வீடு கேட்பாய், செல்வம் கேட்பாய், சுவர்க்கம் கேட்பாய். ஆனால் உனக்கு வேறு எதுவுமே வேண்டாம். இவை எல்லாம் அழிந்துபோகும் பொருட்கள். என்னை நானே உனக்குத் தருகிறேன், நானே உன்னுடன் வருகிறேன்!" என்று தன்னையே, தன் முழு திருமேனியையே, தன் இருதயத்தையே ஆழ்வாருக்குக் கொடுத்துவிட்டாராம்! வரதா இதில் என்ன வியாபாரம் என்று நினைக்கிறாய் இல்லையா? நம்மாழ்வார் அவரிடம் கொடுத்தது என்ன? ஒன்றுமேயில்லாத, குற்றத்தாலும் குறைகளாலும் நிறைந்த தனது சிறிய ஆன்மாவை மட்டுமே. ஆனால் நாராயணன் - அந்த சர்வேஸ்வரன் - அவருக்குக் கொடுத்ததோ, விலையே நிர்ணயிக்க முடியாத தன்னையே! தன்னுடைய சர்வ வல்லமையை, தன்னுடைய அன்பை, தன்னுடைய திருவடி சம்பந்தத்தையும்! எந்த பலனையும் எதிபார்க்காமல் கொடுத்துவிட்டாராம். வரதா! ஒரு உடைந்த மண்பானையைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக விலைமதிக்க முடியாத தங்கத்தைப் பெற்றால் அது யாருக்கு லாபம்? நான் கொடுத்தது அழுக்கு நிறைந்த என் ஆத்மா. அவர் கொடுத்ததோ, குறையற்ற தன் திருமேனி! இந்த வியாபாரத்தில் நான் ஜெயித்துவிட்டேன், அவர் தோற்றுப்போனார். ஆனால் அந்தத் தோல்வியைத்தான் அவர் வெற்றியாகக் கொண்டாடுகிறார்!" என ஆழ்வார் இந்த பாசுரத்தில் சொல்கிறார். நீயே சொல்லு வரதா இந்த வியாபாரத்தில் யாருக்கு லாபம்? யார் ஜெயித்தார்கள்? வரதன்: (வியப்பும் பரவசமும் கலந்து) ஆழ்வாருக்கு ஏன் நமக்கும்தானே லாபம்! பக்தனுக்குத்தானே எல்லையில்லாத லாபம்! ரங்கன்: (மகிழ்ச்சியில் நெகிழ்ந்து) அதைத்தான் ஆழ்வார் "என் அமுதம்" என்று கொஞ்சுகிறார், அரவணைக்கிறார். "என் உயிருக்கு உயிரானவன், என் இனிமை, என் தேன், என் இன்பம்" என்று பாடுகிறார். மேகம் போலக் கருமையாக, நீலக்கல் போல நிறத்தில், திருவேங்கட மலையில் நித்தியமாக நின்று எல்லோரையும் காக்கும் இவர்தான் என் தந்தை, என் அண்ணன், என் எல்லாமே என்கிறார். இறுதியாக ஆழ்வார் அவரை "எந்தை தாமோதரனே" என்று அன்போடு, பெருமையோடு முடிக்கிறார். இந்த "தாமோதரன்" என்கிற பெயருக்கு என்ன ஆழமான அர்த்தம் தெரியுமா வரதா? வரதன்: தாமோதரன் என்றால் கண்ணன் தானே? யசோதை கயிற்றினால் உரலில் கட்டிய பொல்லாதக் கண்ணன் தானே? ரங்கன்: (பரவசத்துடன்) அதேதான் வரதா! "தாமம்" என்றால் கயிற்று கட்டு. "உதரம்" என்றால் வயிறு. உரலில் இடுப்பில் கயிறால் கட்டப்பட்டவன் தாமோதரன். இந்த பாசுரத்திலேயே எவ்வளவு அழகான முரண்பாடு உள்ளது தெரியுமா! உலகங்களையெல்லாம் படைத்த 'பற்பநாபன்', தேவர்களுக்கெல்லாம் தலைவனான 'விசும்போர் பிரான்', எல்லாவற்றுக்கும் மேலான 'பெருந்திறலோன்' - இவ்வளவு பெரியவர், பக்தன் என்று வந்துவிட்டால், அன்பு என்று வந்துவிட்டால் என்ன ஆகிறார் தெரியுமா? யசோதை கையில் கட்டுப்பட்டுக் கிடக்கும் குழந்தை போல, அன்புக்குக் கட்டுண்டு, பக்திக்குக் கட்டுப்பட்டு, அடியவர்களின் இதயத்தில் சிறைப்பட்டுக் கிடக்கிறார் தாமோதரனைப் போல! அன்று யசோதையின் கயிற்றுக்குக் கட்டுப்பட்டவன், இன்று ஆழ்வாரின் பாசுரங்களுக்கோ, அல்லது நம்மைப் போன்ற பக்தர்களின் சின்னஞ்சிறு அன்புக்கோ கட்டுப்பட்டு, நகர முடியாமல் நம் இதயத்திற்குள்ளேயே தங்கிவிடுகிறான். அதுதான் தாமோதரன் என்ற சொல்லின் மகிமை! "என்னை ஒரு மனிதனாக உருவாக்கி, என்னை தன் அடியானாக ஆட்கொண்டு, பின்பு தன்னையே முழுமையாக எனக்குத் தந்த வள்ளல், தன்னையே எனக்குப் பரிசாக அளித்த பெரும் கொடையாளி அவன்" என்று ஆழ்வார் பெருமிதத்துடன், நெகிழ்ச்சியுடன் சொல்கிறார். வரதன்: (கண்கள் பனிக்க) என்ன ஒரு விளக்கம் ரங்கா! என்ன ஒரு தத்துவம்! ரங்கன்: இனி நாம் செய்ய வேண்டியது என்ன? அன்பால் அவரை நம் இதயத்தில் கட்டி வைப்பது மட்டுமே! இப்பொழுது முழுப் பாசுரத்தையும் சொல்வோம். “பற்பநாபன், உயர்வு அற உயரும் பெருந்திறலோன்* எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்* என் அமுதம்; கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன்* விசும்போர் பிரான்; எந்தை தாமோதரனே.” (இருவரும் திருவேங்கட மலையை நோக்கி மௌனமாக வணங்குகின்றனர். மலை மீது மேகங்கள் கூடுகின்றன. அவர்கள் இதயத்தில் பெருமாளின் அன்பு பெருகுகிறது.) நாராயண! நாராயண!! #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - ShareChat
|| ராமர் ஏன் உயர்ந்தவர் || மஹா விஷ்ணுவின் அவதாரங்கள் பலவகை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை சொல்ல வந்தவை, ஆனால் ஒரு மனிதன் எப்படி உன்னத மனிதனாக மிளிர வேண்டும் , உதாரண தத்துவ வடிவமாக வாழவேண்டும் என சொல்ல வந்த அவதாரம் ஸ்ரீராம அவதாரம் மட்டுமே. அயனம் என்றால் வழி என பொருள், ஸ்ரீராமன் காட்டிய வழியே ராமாயணம் ஆயிற்று. கம்பன் இப்படி சொல்கின்றார் அவர் வரியில் தொடங்கலாம். "மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் செம்மைசேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்" ஸ்ரீராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம், அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும் என்பது வால்மீகி சொன்னது. ஸ்ரீராமனின் சிறப்புகளை சொல்ல தொடங்கினால் ஏடும் தாங்காது, உலகமும் தாங்காது. காலமுள்ள காலமட்டும் யுகங்களை தாண்டி அவன் நிலைத்திருப்பதற்கும் , அவன் புகழை மானிட குலம் பாடுவற்கும் காரணம் வாழ்வின் ஒவ்வொரு பக்கத்துக்கும், ஒவ்வொரு மனிதனின் நிலைக்கும் அவன் வாழ்ந்து சொன்ன உதாரணம். ஸ்ரீராமரின் வாழ்வு முழுக்க மானிட தர்மத்தையே போதித்து வாழ்ந்தார், உன்னதமான மானிடனின் மகா உன்னத குணங்களை தன் வடிவாக வாழ்ந்தான். மானிட வாழ்வு சிக்கலும் சிரமமும் கண்ணீரும் மிகுந்தது அதில் சோதனையினை தாண்டி ஒரு மனிதன் தன் நிலையில் வாழவேண்டும் என வாழ்ந்தும் காட்டினான். அப்படி சோகமும் பரிதாபமும் கண்ணீரும் நிறைந்த வாழ்வு அவனுடையது, ஆயினும் ஒரு நொடியிலும் அவன் தன்நிலை தவறவில்லை. மானிடன் எப்படி கர்மமே சுதர்மமாக கொண்டு வாழவேண்டும் என வாழ்ந்த தத்துவம் அவனுடையது. சகோதர்களுடன் தாய்களுடனும் தந்தையின் ஒப்பற்ற பாசத்தில் வளர்ந்தவன் அவன், அந்த வில்லை கூட சீதைக்காக அவன் உடைக்கவில்லை, விஸ்வாமித்திரர் சொன்னார் உடைத்தான் சீதைக்கு மாலையிடுவதை தசரதனே முடிவு செய்வார் என ஒதுங்கி நின்றார் ராமன். பெரும் அழகியும் அரசியுமான சீதையினை அடையும் பந்தயத்தில் வென்றபின்பும் தந்தையின் அனுமதிக்காக காத்திருந்தார். தந்தை செய்தி அனுப்பி அனுமதித்த பின்பே அந்த சீதையினை தன் ஒரே மனைவியாய் ஏற்றும் கொண்டார். மறுநாள் பட்டாபிஷேகம் எனும் நிலையில் அவன் அரசு மறுக்கபட்டபொழுது, அவர் கானகம் செல்லவேண்டும் என தசரதன் சொன்னபொழுது "யாருக்கு என் அரசை கொடுக்கின்றேன்? என் தம்பிக்குத்தானே" என பெருமையாக சொல்லி கானகம் புகுந்த அவரை அயோத்தி வணங்கி நின்றது. ஸ்ரீராமன் சென்ற இடமெல்லாம் தர்மங்கள் அரங்கேறின, அரக்கர் கூட்டமும் ஆணவமும் ஒழிந்தது, தர்மத்தை அவர் அப்படி காத்தார் பெண்கள் மேல் அவனுக்கு தனி இரக்கம் இருந்தது, சூர்ப்பநகையின் காதலை அவன் மறுத்து அவளுக்கு போதனையே செய்தார், இது முறையன்று என் இயல்புமன்று என எவ்வளவோ போதித்தார் (ஆனால் சீதை இருக்கும்வரை தன் காதலை ராமன் ஏற்கபோவதில்லை என அவளை கொல்ல முயன்ற சூர்ப்பநகையினை லக்குவனே மூக்கறுத்து விரட்டினார்) தாடகையினை கொல்லுமுன் கூட விஸ்வாமித்திரரிடம் ஒரு பெண்ணை கொல்வது தர்மமாகாது என வேண்டுகின்றார் , "மானிட குலத்துக்கு எதிரான , தர்மத்துக்கு எதிரான அக்கிரமிகளில் ஆண்பெண் பேதமில்லை" என அவர் குரு விளக்கிய பின்பே அவன் அவளை வதைக்கின்றார் ஸ்ரீராமர்.. கல்லான அகலிகை ராமனால் உயிர்பெற்றாள் அப்பொழுதும் ஏற்க மறுத்தான் அவள் முனி கணவன் "கொளதமர் முக்காலமும் உணர்ந்த உனக்கே எது பொய்கோழி என தெரியவில்லையே, அவளுக்கு எப்படி வந்தவன் முனிவன் என தெரியும்?" என அவன் சொன்னபொழுது மன்னிப்பு கேட்டு அகலிகையினை ஏற்றார் முனிவர். #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
🙏கிருஷ்ணா - ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் - ShareChat
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம செவ்வாய்க்க்கிழமை 31/3/26 பங்குனி-17 சதுர்த்தசி பூரம் [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பங்குனி உற்சவங்கள் உறையூர் சேர்த்தி 29/3/26 காஞ்சி வரதர் உடையார்பாளையம் 19/3/26 காஞ்சி வரதர் பல்லவ உற்சவம் 6/4/26-12/4/26 திருவள்ளூர் பல்லவ உற்சவம் 8/4/26-12/4/26 திருநாகை தெப்பம் 8/4/26-11/4/26 திருஇந்தளூர் தெப்பம் 12/4/26- மதுரை கூடலழகர் வசந்த உற்சவம் 24/4/26-28/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம. : ஸ்ரீ வைத்ய வீரராக வர் விசுவாச பங்கு னி உற்சவம் விவரம்🙏🙏🙏 : 1) பங்கு னி மாதபிறப்பு 15/03/2026 பஞ்ச பர்வம் புறப்பாடு காலை திருமஞ்சனம் மாலை மாடவீதீ புறப்பாடு🙏 : 2) 20/03/2026 வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார்🙏 : 3) பங்குனி அமாவாசை பஞ்ச பர்வம் வழக்கபடி திரு மஞ்சனம் புறப்பாடு🙏 : 4 ) யுகாதி தெலுங்கு வருடபிறப்பு விசேட பெரிய வீதி புறப்பாடு🙏 : 5) இரண்டு ஏகாதசி கள் வழக்கபடி🙏 : 6) பிரதி வெள்ளி ஸ்ரீ தாயார் ஊஞ்சல் உற்ச்சவம்🙏 [ : 7) பங்கு னி புனர்பூசம் முதல் 3 நாட்கள்தவன உற் தவன உற்சவம் மாலை ஸ்ரீ பெருமாள் தாயார் உள் புறப்பாடு உற்சவம் மாலை 6 30 லிருந்து 8மணிவரை🙏 : 8) பங்கு னி மகம் பூரம் இரண்டு நாட்கள் ஸ்ரீ தாயார் மட்டுமே உற்சவம் மாலை 6 30 லிருந்து 7 30 வரை உள் புறப்பாடு திரு மஞ்சனம்🙏 9) பங்கு னி உத்தர உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தாயார் இரட்டை புறப்பாடு இரவு முழுவதும் ஸ்ரீ பெருமாள் தாயார் இரவு சேர்த்து உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தாயாருடன் மறுநாள் மாலை 4 30 மணி வரை சேர்த்தி உற்சவம் பி ன் னர் பங்கு னி அஸ்த்தம் நட்சத்திரம் கந்த பொடி வசந்த உற்சவம் மாலை 6 30 லிருந்து 7 30 வரை அதன் பின்னர் ஸ்ரீ தாயாரும் ஸ்ரீ பெருமாளும் அவரவர் சன்னதி அடை வார்கள் இரவ 8 மணி சமயம் ஸ்ரீ தாயாருக்கு ஏகாந்த திரு மஞ்சனம் தாயார் சன்னதி உள்ளேயும் ஸ்ரீ பெருமாள் லோகாந்த திரு மஞ்சனம் ஸ்ரீ ரங்க மண்டபத்தில் நடை பெரும்🙏🙏 : 10) மறுநாள் பங்கு னி சித்திரை நட்சத்திரம் ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியார் களுடனும் ஸ்ரீ சக்ரத்தாழ்வருடனும் புட்லூ ர் புறப்பாடு விடியல் காலை 5 மணிக்கு க்கு புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு கண்டருளி பல்லக்கில் புறப்பட்டு காலை 9 மணிக்கு புல்லூர் மண்டபம் இறங்கி சேவார்த்தி தரிசனம் பின்னர் பகல் 12 மணிக்கு மேல் திரு மஞ்சனம் கண்டருளி சேவார்த்தி தரிசனம் முடிந்தது ம் சுமார் மாலை 5 மணிக்கு மேல் திரு பாபாவை சாற்றுமறை தீர்த்தம் கோஷ்டி யாகி சுமார் இரவு 9 மணிக்கு மேல் விசேட திரு வாபரணங்களுடன் மண்டபத்தலிருந்து விசேட வாத்யங்கள் முழங்க விசேட வாண வேடிக்கை யுடன் திரு ஊரல் உற்சவம் நடைபெறும் பின்னர் சுமார் ஒரு மணிக்கு ஊர் புறப்பாடு ஆகி நள்ளிரவு 3 மணிக்கு மேல் திரு வள்ளூர் சன்னதி அடைவார்🙏🙏🙏🙏🙏🛕🛕🛕 ) பங்குனி கேட்டை முதல் பங்கு னி திரு வோணம் வரை 5நாட்களும் பல்லவ உற்சவம் மதியம் 2.30 முதல் மாலை 6 30 மணி வரை நடை பெரும் பின்னர் சுமார் 5 30 மணிக்கு மேல் ஸ்ரீ செல் வரும் உள் புறப்பாடு க்கு பின் ஸ்ரீ பெருமாள் மாடவீதீ 5 நாங்களும் நடைபெறும் ( 5 நாட்கள் கண்ணாடி யறையில் மதியம் 2மணி முதல் 5 மணி வரை புராணம் வாசித்த பின்னர் ஏழு திரைகள் நீக்கி செல்வர் சேஷ சீனத்தில் சேவை ஸ்ரீ பெருமாள் வித விதமாக திரு முடிகள்திருவாபரணங்களுடனும் சேவை புறப்பாடு கண்டருள்வார் விசேட உற்சவம் இத்துடன் பங்கு னி மாத உற்சவம் பூர்த்தி அடுத்து சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு உற்சவம் அடுத்து காண்போம்🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்🙏🛕👍😀💟🙏🙏🙏 : அடியேன் பாகவத பாததூளி இராம முரளிதரர இராமானுஜ தாசன் திரு எவ்வுளூர்🙏🙏🙏🙏🙏🙏 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - & 3 ఓం నమో వేంకటశాయ & 3 ఓం నమో వేంకటశాయ - ShareChat
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவரமுநயே நம ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 விஷ்வாவசு ஸம்வத்ஸரzம் (विश्वावसु षसंवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 31/3/26 பங்குனி-17 சதுர்தசி 🪷ஸ்ரீ ரங்கநாதர் 🌿🌾🍃☘🌿🌾🍃🌿🌾 பல்லவ உத்ஸவம்-4 🛕திருத்தேர் பூரம்-🌺🦜ஸ்ரீ ஆண்டாள் செவ்வாய்க்கிழமை 💐💐💐💐💐💐💐💐💐💐 காலை 6:00: விஸ்வரூபம் 6:15 - 7-45 திருவாராதனம் காலசந்தி 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐 மதியம் 3:00 🌿🌾🌷🌿🍃🌷🌾🌿 பல்லவ உத்ஸவம்-4 🪷ஸ்ரீ மந்நாதன் (ஸ்ரீரங்கநாதர்) 🪷ஆஸ்தானம் 📜புராண படனம் 🪷🌿ப்ருந்தாரண்யக்ஷேத்ர மஹிமை 🌺ஸ்தல புராணம் மாலை 5:00 🪷ஸ்ரீ ரங்கநாதர் 🛕சிறிய திருத்தேர் பெரியமாடவீதிபுறப்பாடு 6:30 🌺🦜ஸ்ரீ ஆண்டாள் 🌸திருநக்ஷத்ரகோஷ்டி @🌺🦜ஸ்ரீ ஆண்டாள் ஸந்நிதி 🌸நாச்சியார்திருமொழி (முன்னடி/பின்னடி) 9:00 திருநடைக்காப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 Yadugiri Sreeram: இன்று பூரம் ஸ்ரீ யதுகிரி நாச்சியார் (ஆடி) ஸ்ரீ ஆண்டாள் (ஆடி) ஸ்ரீ கந்தாடை தோழப்பர் (ஆடி) மாத திருநக்ஷத்ரம்.. 🙏🙏🙏🙏 ஸ்ரீ மதே ராமானுஜாய நமக பங்குனி பிரமோற்சவங்கள் திருக்காவலம்பாடி 15/3/26-24/3/26 திருப்பூளியங்குடி 12/3/26-22/3/26 பெருங்குளம் திருவக்கா காஞ்சி 12/3/2621/3/26 மன்னார்குடி 8/3/26-25/3/26 குடந்தை ராஜகோபால சுவாமி நெய் தின்னதாரா 16/3/26-25/3/26 களக்காடுவரதர் 25/3/26-3/4/26 துளசி தோடா பெங்களூர் 16/3/26-25/3/26 ராமகிரி கல்யாண வேங்கட பெருமாள் 24/2/26-2/4/26 பத்ராச்சலம் திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி 24/3/26-3/4/26 மதுரை சோழவந்தான் ஜனக பெருமாள் 19/326+28/3/26 மேல்கோட்டை 25/3/26-3/4/26 திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் 26/3/26-1/4/26 வில்லூர்ர் மதுரை ராஜகோபாலசாமி 16/3/26-25/3/26 எதிகிரி கொட்டா 20/3/26-29/3/26 மந்தவெளி பிரசன்ன வெங்கடேச பெருமாள் 12/4/26-21/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் திருநின்றவூர் திருவண் புருஷோத்தமன் உப்பிலியப்பன் திருவெள்ளரை 4/4/26-13/4/26 தென்திருப்பேரை 1/4/26-11/4/266 திருக்குறுங்குடி 2/4/26-12/4/26 திருச்செங்கனூர் 3/4*26-12/4/26 மயிலை ஆதிகேச பெருமாள் சிந்தாரிப்பேட்டை ஆதிகேச பெருமாள் அயனாவரம் கருமாணிக்க பெருமாள் அப்பன் கோயில் ரெட்டை திருப்பதி 4/4/26-13/4/26 செங்கல்பட்டு பி வி களத்தூர் 4'4/26-12/4/26 கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் 4/4/26-13/4/26@ மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி-15 ஆயில்யம் சேர்த்தி வருகிற மார்ச் -29 ததியாயாதனை நடைபெற உள்ளதால் பாகவத கோஷ்டியும் மற்றும் அனைத்து பக்த கோடிகளும் எழுந்தருளூமாறு பிராத்திக்கிறோம் - மகிழ்மாறன் பொன்னடி குழாம் 7695998995 மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் கேசவராளானுதாசன் -7695998995 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி சக்ரவர்த்தி ராமானுஜதாசன் +918056054526, மோகனரங்கராமானுஜதாசன் +919840822461 -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - கோவிந்த ராமானுஜதாசன் +917401499217, கண்ணதாசன் ராமானுஜ தாசன் +919791731347 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் தெய்வநாயக ராமானுஜ தாசன் -+919941199741, கண்ணன் ராமானுஜ தாசன் +919003272161 தை-திருவள்ளூர் ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம் குலசேகர ராமானுஜ தாசன் -+919789888756 பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 பாண்டியன் ராமாநுஜ தாசர் ராஜமன்னார்குடி ததியாராதனை குலசேகர ஆழ்வார் ராமாநுஜ கூடம் தெற்குவீதி ராஜமன்னார்குடி 3 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த்ஔ #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
🙏கிருஷ்ணா - L ரங்கநாதர் பல்லவ உற்சவ4ம் சிறிய நாள் தேரில் HpuILnG 120 |೦] ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீயதுகிரி நாச்சியார் 0 600 501 1 திருவாத்ம் 615 715 0/ பராசரம் மியம் 300 மவட பூங்கராசர் சிருச்ச 001 011 I]ంITTIITIIID:TTITIIITTITITIII  500 7 II5 FIITT"ர பாபரி பபாடுு பூரம்  ஆள்டாள் திருநட்சர்திரப்  6.30 .0 71 ஸ்ரீ யதுகிரி நாச்சியார் ஆடி -55100 000 _ட   ஸர ஆண்பாள் Oடி ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ஸர கந்தாடைத் தோழப்பர் Oடி L ரங்கநாதர் பல்லவ உற்சவ4ம் சிறிய நாள் தேரில் HpuILnG 120 |೦] ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீயதுகிரி நாச்சியார் 0 600 501 1 திருவாத்ம் 615 715 0/ பராசரம் மியம் 300 மவட பூங்கராசர் சிருச்ச 001 011 I]ంITTIITIIID:TTITIIITTITITIII  500 7 II5 FIITT"ர பாபரி பபாடுு பூரம்  ஆள்டாள் திருநட்சர்திரப்  6.30 .0 71 ஸ்ரீ யதுகிரி நாச்சியார் ஆடி -55100 000 _ட   ஸர ஆண்பாள் Oடி ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ஸர கந்தாடைத் தோழப்பர் Oடி - ShareChat
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் *2ம் திருநாள்* மாலை அலங்காரத்தில் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார். *ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் திருவடிகளே சரணம்* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/CJFyBP2hebXJ24qxmk34bQ?mode=gi_t #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா *ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ———————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் *ஒன்றாம் திருநாள்* இரவு சேர்த்தியில் வெள்ளி *இரட்டைத்தோளுக்கினியானில் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார்* புறப்பாடு. *ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் திருவடிகளே சரணம்* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/CJFyBP2hebXJ24qxmk34bQ?mode=gi_t ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம வெள்ளிக்கிழமை 27/3/26 பங்குனி-13 புனர்பூசம் நவமி ஸ்ரீ மதே ராமானுஜாய நம பங்குனி ஆழ்வார் ஆச்சரிய உற்சவங்கள் நஞ்சியர் (கூரத்தாழ்வார் சன்னதி ) ஸ்ரீ ரங்கம் 31/3'26 திருவரங்கதமுதனார் ஸ்ரீ ரங்கம் 2/4/26 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத்.
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - லலிபுத்  ಒrrri ' நீவிர ஆண்ட To7 ' லலிபுத்  ಒrrri ' நீவிர ஆண்ட To7 ' - ShareChat
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம வெள்ளிக்கிழமை 27/3/26 பங்குனி-13 புனர்பூசம் நவமி [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பங்குனி உற்சவங்கள் உறையூர் சேர்த்தி 29/3/26 காஞ்சி வரதர் உடையார்பாளையம் 19/3/26 காஞ்சி வரதர் பல்லவ உற்சவம் 6/4/26-12/4/26 திருவள்ளூர் பல்லவ உற்சவம் 8/4/26-12/4/26 திருநாகை தெப்பம் 8/4/26-11/4/26 திருஇந்தளூர் தெப்பம் 12/4/26- மதுரை கூடலழகர் வசந்த உற்சவம் 24/4/26-28/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம. : ஸ்ரீ வைத்ய வீரராக வர் விசுவாச பங்கு னி உற்சவம் விவரம்🙏🙏🙏 : 1) பங்கு னி மாதபிறப்பு 15/03/2026 பஞ்ச பர்வம் புறப்பாடு காலை திருமஞ்சனம் மாலை மாடவீதீ புறப்பாடு🙏 : 2) 20/03/2026 வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார்🙏 : 3) பங்குனி அமாவாசை பஞ்ச பர்வம் வழக்கபடி திரு மஞ்சனம் புறப்பாடு🙏 : 4 ) யுகாதி தெலுங்கு வருடபிறப்பு விசேட பெரிய வீதி புறப்பாடு🙏 : 5) இரண்டு ஏகாதசி கள் வழக்கபடி🙏 : 6) பிரதி வெள்ளி ஸ்ரீ தாயார் ஊஞ்சல் உற்ச்சவம்🙏 [ : 7) பங்கு னி புனர்பூசம் முதல் 3 நாட்கள்தவன உற் தவன உற்சவம் மாலை ஸ்ரீ பெருமாள் தாயார் உள் புறப்பாடு உற்சவம் மாலை 6 30 லிருந்து 8மணிவரை🙏 : 8) பங்கு னி மகம் பூரம் இரண்டு நாட்கள் ஸ்ரீ தாயார் மட்டுமே உற்சவம் மாலை 6 30 லிருந்து 7 30 வரை உள் புறப்பாடு திரு மஞ்சனம்🙏 9) பங்கு னி உத்தர உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தாயார் இரட்டை புறப்பாடு இரவு முழுவதும் ஸ்ரீ பெருமாள் தாயார் இரவு சேர்த்து உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தாயாருடன் மறுநாள் மாலை 4 30 மணி வரை சேர்த்தி உற்சவம் பி ன் னர் பங்கு னி அஸ்த்தம் நட்சத்திரம் கந்த பொடி வசந்த உற்சவம் மாலை 6 30 லிருந்து 7 30 வரை அதன் பின்னர் ஸ்ரீ தாயாரும் ஸ்ரீ பெருமாளும் அவரவர் சன்னதி அடை வார்கள் இரவ 8 மணி சமயம் ஸ்ரீ தாயாருக்கு ஏகாந்த திரு மஞ்சனம் தாயார் சன்னதி உள்ளேயும் ஸ்ரீ பெருமாள் லோகாந்த திரு மஞ்சனம் ஸ்ரீ ரங்க மண்டபத்தில் நடை பெரும்🙏🙏 : 10) மறுநாள் பங்கு னி சித்திரை நட்சத்திரம் ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியார் களுடனும் ஸ்ரீ சக்ரத்தாழ்வருடனும் புட்லூ ர் புறப்பாடு விடியல் காலை 5 மணிக்கு க்கு புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு கண்டருளி பல்லக்கில் புறப்பட்டு காலை 9 மணிக்கு புல்லூர் மண்டபம் இறங்கி சேவார்த்தி தரிசனம் பின்னர் பகல் 12 மணிக்கு மேல் திரு மஞ்சனம் கண்டருளி சேவார்த்தி தரிசனம் முடிந்தது ம் சுமார் மாலை 5 மணிக்கு மேல் திரு பாபாவை சாற்றுமறை தீர்த்தம் கோஷ்டி யாகி சுமார் இரவு 9 மணிக்கு மேல் விசேட திரு வாபரணங்களுடன் மண்டபத்தலிருந்து விசேட வாத்யங்கள் முழங்க விசேட வாண வேடிக்கை யுடன் திரு ஊரல் உற்சவம் நடைபெறும் பின்னர் சுமார் ஒரு மணிக்கு ஊர் புறப்பாடு ஆகி நள்ளிரவு 3 மணிக்கு மேல் திரு வள்ளூர் சன்னதி அடைவார்🙏🙏🙏🙏🙏🛕🛕🛕 ) பங்குனி கேட்டை முதல் பங்கு னி திரு வோணம் வரை 5நாட்களும் பல்லவ உற்சவம் மதியம் 2.30 முதல் மாலை 6 30 மணி வரை நடை பெரும் பின்னர் சுமார் 5 30 மணிக்கு மேல் ஸ்ரீ செல் வரும் உள் புறப்பாடு க்கு பின் ஸ்ரீ பெருமாள் மாடவீதீ 5 நாங்களும் நடைபெறும் ( 5 நாட்கள் கண்ணாடி யறையில் மதியம் 2மணி முதல் 5 மணி வரை புராணம் வாசித்த பின்னர் ஏழு திரைகள் நீக்கி செல்வர் சேஷ சீனத்தில் சேவை ஸ்ரீ பெருமாள் வித விதமாக திரு முடிகள்திருவாபரணங்களுடனும் சேவை புறப்பாடு கண்டருள்வார் விசேட உற்சவம் இத்துடன் பங்கு னி மாத உற்சவம் பூர்த்தி அடுத்து சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு உற்சவம் அடுத்து காண்போம்🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்🙏🛕👍😀💟🙏🙏🙏 : அடியேன் பாகவத பாததூளி இராம முரளிதரர இராமானுஜ தாசன் திரு எவ்வுளூர்🙏🙏🙏🙏🙏🙏 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத் #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
🙏கிருஷ்ணா - ShareChat
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவரமுநயே நம Aravinda Krishna Singer Music Teacher: Sri Parthasarathy Perumaal Temple Schedule All have a great day with Rukmini Piratti sametha Sri Parthasarathy Perumal Kataaksham 💐💐💐💐💐💐💐💐💐💐 Vishwavasu Samvathsaram (विश्वावसु षसंवत्सर:) Sarve Janaa: Sukhino Bhavanthu सर्वे जना: सुखिनो भवन्तु। 27/3/26 Panguni-13 🏹 SriRamaNavami Utsavam Day-9 🏹SriramaNavami Dhasami 🏹Sri ChakravarthiThirumagan 🐒HanumanthaVahanam Friday Punarvasu- 🏹Sri Perumal (Sri Ramar) 🌸Sri KulasekharaPerumal (Sri Kulasekharazhwar) 🌺Sri Dhasarathi (Sri Mudhaliyandan) 🌸Sri GovindhaPerumal (Sri Embaar) 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 Morning 6:00 Viswaroopam 6:15 - 7:45 Thiruvatadhanam Kaalasandhi 9:00 🏹 Sri ChakravarthiThirumagan (🏹Sri Ramar) 🌿💧Mandapa Thirumanjanam 💐💐💐💐💐💐💐💐💐 Evening 6:00 🏹 Sri ChakravarthiThirumagan (🏹Sri Ramar) 🐒Hanumantha Vahanam PeriyaMadaVeedhi Purappaadu 8:30 🏹 Sri Perumal (🏹Sri Ramar) 🌸Sri KulasekharaPerumal 🌺Sri Dhaasarathi (Sri Mudhaliyandan) 🌺Sri GovindhaPerumal (Thiruvadhirai) 🪷Asthanam 🪷Perumal Thirumozhi 9:00 Thirunadaikkaappu 💐💐💐💐💐💐💐💐💐 ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 விஷ்வாவசு ஸம்வத்ஸரzம் (विश्वावसु षसंवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 27/3/26 பங்குனி-13 🏹ஸ்ரீராமநவமி 🏹ஸ்ரீராமநவமி உத்ஸவம் நாள்-9 🏹ஸ்ரீ சக்ரவர்த்தித் திருமகன் 🐒ஹநுமந்த வாஹனம் புனர்வசு- 🏹ஸ்ரீ பெருமாள் (ஸ்ரீ ராமர்) 🌸ஸ்ரீ குலசேகரப்பெருமாள் 🌺ஸ்ரீ தாசரதி (ஸ்ரீ முதலியாண்டான்) 🌷ஸ்ரீ கோவிந்தப்பெருமாள் (ஸ்ரீ எம்பார்) தசமி வெள்ளிக்கிழமை 💐💐💐💐💐💐💐💐💐💐 காலை 6:00: விஸ்வரூபம் 6:15 - 7-45 திருவாராதனம் காலசந்தி 9:00 🏹ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் (ஸ்ரீ ராமர்) 🌿💧மண்டப திருமஞ்ஜனம் 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐 மாலை 6:00 🏹ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் (ஸ்ரீ ராமர்) 🐒ஹநுமந்த வாஹனம் பெரியமாடவீதிபுறப்பாடு 8:30 🪷🏹ஸ்ரீ சக்ரவர்த்தித்திருமகன் (ஸ்ரீ பெருமாள்) 🌷ஸ்ரீ குலசேகரப்பெருமாள் 🌺ஸ்ரீ தாசரதி (ஸ்ரீ முதலியாண்டான்) 🌸ஸ்ரீ கோவிந்தப்பெருமாள் (ஸ்ரீ எம்பார்) 🪷ஆஸ்தானம் 🌺பெருமாள் திருமொழி 9:00 திருநடைக்காப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 Yadugiri Sreeram: இன்று புனர்பூசம் ஸ்ரீராமநவமி ஸ்ரீ சக்ரவர்த்தித் திருமகன் (சித்திரை) ஸ்ரீ ஒன்றான ராமானுஜம் பிள்ளை (ஆத்தான் ஸ்வாமி திருத்தகப்பனார்) (பங்குனி) ஸ்ரீ அத்தங்கி குமார தாதாச்சாரியார் ஸ்வாமி (பங்குனி) திருவவதார திருநக்ஷத்ரம் 🙏🙏🙏🙏 ஸ்ரீ குலசேகர ஆழ்வார். (மாசி) ஸ்ரீ முதலியாண்டான் (சித்திரை) ஸ்ரீ எம்பார் (தை) ஸ்ரீ கந்தாடையாண்டான் (மாசி) ஸ்ரீ பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (கார்த்திகை) ஸ்ரீ ஒன்றான வானமாமலை ராமானுஜ ஜீயர் (புரட்டாசி) மாத திருநக்ஷத்ரம் 🙏🙏🙏🙏 ஸ்ரீ மதே ராமானுஜாய நமக பங்குனி பிரமோற்சவங்கள் திருக்காவலம்பாடி 15/3/26-24/3/26 திருப்பூளியங்குடி 12/3/26-22/3/26 பெருங்குளம் திருவக்கா காஞ்சி 12/3/2621/3/26 மன்னார்குடி 8/3/26-25/3/26 குடந்தை ராஜகோபால சுவாமி நெய் தின்னதாரா 16/3/26-25/3/26 களக்காடுவரதர் 25/3/26-3/4/26 துளசி தோடா பெங்களூர் 16/3/26-25/3/26 ராமகிரி கல்யாண வேங்கட பெருமாள் 24/2/26-2/4/26 பத்ராச்சலம் திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி 24/3/26-3/4/26 மதுரை சோழவந்தான் ஜனக பெருமாள் 19/326+28/3/26 மேல்கோட்டை 25/3/26-3/4/26 திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் 26/3/26-1/4/26 வில்லூர்ர் மதுரை ராஜகோபாலசாமி 16/3/26-25/3/26 எதிகிரி கொட்டா 20/3/26-29/3/26 மந்தவெளி பிரசன்ன வெங்கடேச பெருமாள் 12/4/26-21/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் திருநின்றவூர் திருவண் புருஷோத்தமன் உப்பிலியப்பன் திருவெள்ளரை 4/4/26-13/4/26 தென்திருப்பேரை 1/4/26-11/4/266 திருக்குறுங்குடி 2/4/26-12/4/26 திருச்செங்கனூர் 3/4*26-12/4/26 மயிலை ஆதிகேச பெருமாள் சிந்தாரிப்பேட்டை ஆதிகேச பெருமாள் அயனாவரம் கருமாணிக்க பெருமாள் அப்பன் கோயில் ரெட்டை திருப்பதி 4/4/26-13/4/26 செங்கல்பட்டு பி வி களத்தூர் 4'4/26-12/4/26 கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் 4/4/26-13/4/26@ மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி-15 ஆயில்யம் சேர்த்தி வருகிற மார்ச் -29 ததியாயாதனை நடைபெற உள்ளதால் பாகவத கோஷ்டியும் மற்றும் அனைத்து பக்த கோடிகளும் எழுந்தருளூமாறு பிராத்திக்கிறோம் - மகிழ்மாறன் பொன்னடி குழாம் 7695998995 மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் கேசவராளானுதாசன் -7695998995 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி சக்ரவர்த்தி ராமானுஜதாசன் +918056054526, மோகனரங்கராமானுஜதாசன் +919840822461 -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - கோவிந்த ராமானுஜதாசன் +917401499217, கண்ணதாசன் ராமானுஜ தாசன் +919791731347 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் தெய்வநாயக ராமானுஜ தாசன் -+919941199741, கண்ணன் ராமானுஜ தாசன் +919003272161 தை-திருவள்ளூர் ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம் குலசேகர ராமானுஜ தாசன் -+919789888756 பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 பாண்டியன் ராமாநுஜ தாசர் ராஜமன்னார்குடி ததியாராதனை குலசேகர ஆழ்வார் ராமாநுஜ கூடம் தெற்குவீதி ராஜமன்னார்குடி 3 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - ஸ்ரீராம ஜய ராம ஜயஜய ராம ஸ்ரீ குலசேகராழ்வார் ஸ்ரீராமநவமி பனா்பூசம்    நரபர பன்டபரோபத்சம் ` 000 அபபட பசப் 000 0 பயrப ப்ரப - Uசுபொ்டான்` 0 फewee   a முதலியாண்ப 3 41 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரண ஸ்ரீராம ஜய ராம ஜயஜய ராம ஸ்ரீ குலசேகராழ்வார் ஸ்ரீராமநவமி பனா்பூசம்    நரபர பன்டபரோபத்சம் ` 000 அபபட பசப் 000 0 பயrப ப்ரப - Uசுபொ்டான்` 0 फewee   a முதலியாண்ப 3 41 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரண - ShareChat