ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஸ்ரீமதே லோக குரவே நம
ஸ்ரீ மத் வரவர முநயே நம
மகிழ்மாறன் பொன்னடி குழாம் கமலவல்லி நாச்சியார் சமேத பெரிய பெருமாள் பெரிய பெருமாள் சேர்த்தி பங்குனி முதலாம் ஆண்டு கைங்கர்யம்
சுவாமி : அழகிய மணவாளர்.
தாயார் : கமலவல்லி.நாச்சியார்
தீர்த்தம் : கமல புஷ்கரணி.
தலச்சிறப்பு : பொதுவாக பெருமாள் ஸ்தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர். ஆனால், இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர். நாச்சியாருக்கு படைக்கப்படும் நைவேத்தியத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி நாச்சியாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். ரங்கநாதரே நாச்சியாரை மணந்து கொண்டதால் இங்கு சுவாமி, நாச்சியார் இருவரும் அவரை பார்த்தபடி வடக்கு திசை நோக்கி இருக்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் நாச்சியாரின் பிறந்த தலம் என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் நாச்சியார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை.
தல வரலாறு : திருமாலின் பக்தரான நங்க சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. திருமாலிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி திருமால் அனுப்பினார். ஒரு சமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்ற போது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, "கமலவல்லி” என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, திருமால் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக் கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண்டாள். அவரையே திருமணம் செய்ய வேண்டும் என நினைத்தாள். இதை புரிந்துகொண்ட திருமால், நந்தசோழனின் கனவில் தோன்றி, தான் கமலவல்லியை மணக்க விரும்புவதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.
நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் காலை 8.00 மணி வரை, காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்
அடியேன் சீனிவாச தாசன் ஐப்பசி திருவோண நன்னாளில் அவதரித்த ஸ்ரீ லோகாச்சாரியார் திருவடி பலத்தாலும் ராமானுஜனின் கிருபையாலும் எமது ஆச்சாரியனின் திருவடி பலத்தாலும் கூடி இருந்த பாகவத கோஷ்டியாலும் அடியோங்கள் பெரிய பெருமாளாம் நம்பெமாளின் கைங்கரித்தை தலை மேல் ஏற்றுள்ளோம் இக்கைங்கர்யம் இடைவிடாது நடக்கும்படி பாகவத கோஷ்டிகளையும் ஆச்சாரிய பெருமக்களையும் எம்பெருமான் தாயாரின் கிருபை கொண்டு வணங்குகின்றோம்
உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி-15 ஆயில்யம் சேர்த்தி வருகிற மார்ச் -29 ததியாயாதனை நடைபெற உள்ளதால் பாகவத கோஷ்டியும் மற்றும் அனைத்து பக்த கோடிகளும் எழுந்தருளூமாறு பிராத்திக்கிறோம்
- மகிழ்மாறன் பொன்னடி குழாம்
7695998995
நிர்வாகிகள்
கோவிந்த ராமானுஜ தாசன் ஆரம்பாக்கம் -+918919873843
தெய்வநாயகம் ராமானுஜ தாசன் கூடுவாஞ்சேரி -+919941199741
ஸ்வாமி அனந்தபத்மநாபன்<+919840275791>
கண்ணன் ராமானுஜதாசன் ஆவடி -+919003272161
ஸ்வாமி ராஜாராம்- திருவல்லிக்கேணி +919444143231
கண்ணதாசன் ராமானுஜதாசன்- திருவல்லிக்கேணி +919791731347
மோகன ரங்க ராமானுஜ தாசன்+919840822461- கொருக்குபேட்டை
கேசவ ராமானுஜதாசன் பல்லாவரம்-9884670032
ஸ்வாமி புருஷோத்தமன்- 9940885535
ராமானுஜர் ராமானுஜ தாசன் ஆவடி, - 8939575028
திருமால் ராமானுஜ தாசர் தண்டையார்பேட்டை,-+919884117542
குலசேகர ராமானுஜ தாசன் திருநின்றவூர்-
+919789888756
கண்ணன் ராமானுஜ தாசன் வேளச்சேரி 9941799534
சக்ரவர்த்தி ராமானுஜ தாசன்-+918056054526
தேவராஜ ராமானுஜ தாசன் முகப்பேர் 9042604831-
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை, காஞ்சிபுரம்-+918122105889
பானு ராமானுஜதாஸ்யை உளுந்தூர்பேட்டை
+918012345691
திருப்பாணாழ்வார் பிரசாத கூடம்
அழகிய மணவாளன் உறையூர் +919790077019
அழகிய மணவாளன் திருநாங்கூர்-+916382937429
திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீரங்கம்
ததியாராதனை நடக்குமிடம்
இராமர் மடாலயம்
உறையூர் நாச்சியார் கோயில் பஸ் ஸ்டாண்ட் அருகில்
தொண்டர் தொண்டோன் அடியேன் கேசவ ராமானுஜ தாசன் திருவல்லிக்கேணி #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ப்ரபாவ வருடம் 2026 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 9ஆம் தேதி ஏப்ரல் 22 தொடங்கி சித்திரை மாதம் 17 ஆம் தேதி ஏப்ரல் 30 முடிய ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வீரராகவர் சாமி திருவள்ளூர் கோயிலில் பாகவதாள் ஆச்சாரியன் தாயார் பெருமாள் திருவடி பலத்தால் 4 --ஆம் ஆண்டு ததியாராதனை ஏற்பாடாகி உள்ளது பாகவதாள் அனைவரும் பொன்னடி சாத்தவும்
- மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி- 7695998995 #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா
ஶ்ரீரெங்கமன்னாருடன் ஶ்ரீஆண்டாள் நாச்சியார்.
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
செவ்வாய்க்கிழமை
10/3/26
மாசி-27
அனுஷம்
சப்தமி
ஆழ்வார் ஆச்சாரியார் உற்சவம் மாசி
குலசேகர ஆழ்வார் திருவஞ்சிக்கலம்
2026/2/26 2026/2/27
திருக்கச்சி நம்பிகள் பூந்தமல்லி 2026/2/17 2026/2/27
thadiaradhanai
திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீபெரும்புதூர் 2026/2/17 2026/2/26
திருக்கச்சி நம்பிகள் காஞ்சி வரதர் 2026/2/17 2026/2/26
திருக்கச்சி நம்பிகள் சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவ பெருமாள்
2026/2/17 2026/2/26
திருக்கச்சி நம்பிகள் சோளிங்கர் 2026/3/5 2026/3/14
மணக்கால் நம்பி மணக்கால் லால்குடி அருகில் 2026/3/3
அண்ணாவில் அப்பன் சிங்கப்பெருமாள் கோயில் 2026/3/2 2026/3/11
நம்மாழ்வார் மாசி விசாக உற்சவம் ஆழ்வார் திருநகரி
2026/2/26 2026/3/10
thadiaradhanai
குலசேகர ஆழ்வார் மன்னார்கோயில் அம்பாசமுத்திரம் அருகில்
2026/2/27
ஸ்ரீ மதே ராமானுஜாய நமக
மாசி மாத உற்சவங்கள்
சிங்கப்பெருமாள் கோவில் தெப்பம்
from 2.3.26 to 6.2.26
மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் தெப்பம்
: 2.3.26 to 4.3.26
மதுராந்தகம் கோவில் தெப்பம்
2.3.26:
குடந்தை சாரங்கபாணி கோயில் தெப்பம்
28.2.26 to 2.3.26
திருக்கண்ணபுரம் தெப்பம்
8.3.26
மதுரை கள்ளழகர் தெப்பம 3.3.26
மதுரை கூடலழகர் குப்பம்
2.3.26
திருக்கோஷ்டியூர் தெப்பம் 3.3.26
ஆழ்வார் திருநகரி தெப்பம்
7.3.26 & 8.3.26
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத். #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏பெருமாள் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் லோக குரவே நம
ஸ்ரீ மத் வரவர முநயே நம
ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம
செவ்வாய்க்கிழமை
10/3/26
மாசி-26
அனுஷம்
சப்தமி
[: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்.
திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி
சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏
திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬
6:00மணி- விஸ்வரூபம்
6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம்
7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை
9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை
4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம்
:6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை
8::30-8:45மணி- திரு வாராதனம்
9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏
-மகிழ்மாறன் பொன்னடி குழாம்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
ஸ்ரீ வீராகவர் மாசி மாதம் உற்வங்கள்
: உற்சவம் விவரம🙏
1) மாசி மாதம் பிறப்பு சி்ன்ன மாடவீதீ புறப்பாடு திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு புறப்பாடு மாலை 5 15 மணிக்கு🙏🙏
[
: 2) இரண்டு ஏகாதசி களில் திரு ம்சனம புறப்பாடு பஞ்ச பர்வ புறப்பாடு வழக்கம் போல🙏🙏
[
: 3) மாசிபவுர்ணமி காலை திரு மஞ்சனம் மாலை 5.30 பவுரணமி விசேட திரு வாபரணஙகளுடன பெரிய மாடவீதீ புறப்பாடு விசேடம்🙏🙏
: 4) மாசி அமாவாசை யிலிருந்து மாலை 5 30 மணி முதல் இரவு 7 30 மணி வரை விசேடமாக தெப்பம் மூன்று நாட்கள் நடைபெறும்
ரு்🙏🙏
5) திரு க்கச்சி நம்பிகள் சாற்றுமறை உற்ச்சவம் மாலையில் 5.30 மணி முதல் இரவு 8மணிவரை சாற்றுமறை உற்ச்சவம் தீர்த்தம் விசேட புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு🙏🙏
6) மாசி சித்திரை நட்சத்திரம் மதியம் இரண்டு மணிக்கு மேல் 3.30மணி வரை விசேட திரு மஞ்சனம் மற்றும் இர7 மணிக்கு ப
பெரிய வீதி புறப்பாடு🙏
: 7) மாசி திரு வோணபுறப்பாடு அதேவழக்கபடி ப்ச பரவ உற்சவம் உண்டு🙏🙏
: 8) பிரதி வெள்ளி க்கிழமை களில் ஸ்ரீ தாயார் காலை திரு மஞ்சனம் மற்றும் மாலை 5 30 க்கு ஊஞ்சல் சேவை உள் புறப்பாடு உண்டு🙏🙏
: 9) மாசி புனர்பூசம் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் சாற்றுமறை உற்ச்சவம் திரு மஞ்சனம் காலை புறப்பாடு மாலை🙏🙏
: தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏
: தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
:
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
இதர பெருமாள் கோவில் உற்சவம்
:
திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
: அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻
விசேட உற்சவம்😀😃😄
: மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆
குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻
வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு.
ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻
[ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻
[
; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது
பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பவித்திரவுற்சவங்கள1
குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம்
மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄
அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏
திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏
: வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏
சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏
கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏
: குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏
குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏
குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏
மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍
கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை
1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது
2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில்
3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின்
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது
அதுவும் முடியா விடில்
5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில்
6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
கைங்கர்யம்
பாகவதாள் லஷ்மிநாத் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏பெருமாள் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் லோக குரவே நம
ஸ்ரீ மத் வரவர முநயே நம
ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம
செவ்வாய்க்கிழமை
10/3/26
மாசி-26
அனுஷம்
சப்தமி
[: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்.
திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி
சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏
திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬
6:00மணி- விஸ்வரூபம்
6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம்
7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை
9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை
4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம்
:6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை
8::30-8:45மணி- திரு வாராதனம்
9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏
-மகிழ்மாறன் பொன்னடி குழாம்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
ஸ்ரீ வீராகவர் மாசி மாதம் உற்வங்கள்
: உற்சவம் விவரம🙏
1) மாசி மாதம் பிறப்பு சி்ன்ன மாடவீதீ புறப்பாடு திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு புறப்பாடு மாலை 5 15 மணிக்கு🙏🙏
[
: 2) இரண்டு ஏகாதசி களில் திரு ம்சனம புறப்பாடு பஞ்ச பர்வ புறப்பாடு வழக்கம் போல🙏🙏
[
: 3) மாசிபவுர்ணமி காலை திரு மஞ்சனம் மாலை 5.30 பவுரணமி விசேட திரு வாபரணஙகளுடன பெரிய மாடவீதீ புறப்பாடு விசேடம்🙏🙏
: 4) மாசி அமாவாசை யிலிருந்து மாலை 5 30 மணி முதல் இரவு 7 30 மணி வரை விசேடமாக தெப்பம் மூன்று நாட்கள் நடைபெறும்
ரு்🙏🙏
5) திரு க்கச்சி நம்பிகள் சாற்றுமறை உற்ச்சவம் மாலையில் 5.30 மணி முதல் இரவு 8மணிவரை சாற்றுமறை உற்ச்சவம் தீர்த்தம் விசேட புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு🙏🙏
6) மாசி சித்திரை நட்சத்திரம் மதியம் இரண்டு மணிக்கு மேல் 3.30மணி வரை விசேட திரு மஞ்சனம் மற்றும் இர7 மணிக்கு ப
பெரிய வீதி புறப்பாடு🙏
: 7) மாசி திரு வோணபுறப்பாடு அதேவழக்கபடி ப்ச பரவ உற்சவம் உண்டு🙏🙏
: 8) பிரதி வெள்ளி க்கிழமை களில் ஸ்ரீ தாயார் காலை திரு மஞ்சனம் மற்றும் மாலை 5 30 க்கு ஊஞ்சல் சேவை உள் புறப்பாடு உண்டு🙏🙏
: 9) மாசி புனர்பூசம் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் சாற்றுமறை உற்ச்சவம் திரு மஞ்சனம் காலை புறப்பாடு மாலை🙏🙏
: தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏
: தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
:
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
இதர பெருமாள் கோவில் உற்சவம்
:
திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
: அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻
விசேட உற்சவம்😀😃😄
: மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆
குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻
வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு.
ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻
[ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻
[
; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது
பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பவித்திரவுற்சவங்கள1
குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம்
மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄
அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏
திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏
: வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏
சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏
கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏
: குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏
குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏
குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏
மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍
கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை
1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது
2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில்
3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின்
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது
அதுவும் முடியா விடில்
5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில்
6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
கைங்கர்யம்
பாகவதாள் லஷ்மிநாத் #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏பெருமாள் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் லோக குரவே நம
ஸ்ரீ மத் வரவரமுநயே நம
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை
அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள்
💐💐💐💐💐💐💐💐💐
விஷ்வாவசு ஸம்வத்ஸரzம்
(विश्वावसु षसंवत्सर:)
ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து!
सर्वे जना: सुखिनो भवन्तु।
10/3/26
மாசி-26
அநுஷம்-ஸ்ரீமந்நாதமுனிகள்
🌺🦁ஸ்ரீ அழகியசிங்கர்
(ஸ்ரீ நரசிம்மர்)
🌿🍃🌿🍃🌿🍃🌿
தவனோத்ஸவம்-3
செவ்வாய்க்கிழமை
ஸப்தமி
💐💐💐💐💐💐💐💐💐💐
காலை
6:00: விஸ்வரூபம்
6:15 - 7:45
திருவாராதனம்
காலசந்தி
தொடர்ந்து
8.30
🌺🦁ஸ்ரீ அழகியசிங்கர்
🌿🍃🌿🍃🌿🍃🌿
தவன பங்களா புறப்பாடு
9:30
🌺🦁ஸ்ரீ அழகியசிங்கர்
🌿💧தவன உத்ஸவ மண்டபதிருமஞ்ஜனம்
💐💐💐💐💐💐💐💐💐
💐💐💐💐💐💐💐💐💐
மாலை
5:30
🌺🦁ஸ்ரீ அழகியசிங்கர்
(ஸ்ரீ நரசிம்மர்)
🌿🍃🌿🍃🌿🍃🌿
தவன பங்களா
உள்புறப்பாடு
🌿🌺திருவாராதனம்
தொடர்ந்து
பெரியமாடவீதிபுறப்பாடு
7:15
🌺ஸ்ரீமந்ராதமுனிகள்
🌸திருநக்ஷத்ரகோஷ்டி
🪷இராமானுசநூற்றந்தாதி
(முன்னடி/பின்னடி)
9:00 திருநடைக்காப்பு
💐💐💐💐💐💐💐💐💐💐
💐💐💐💐💐💐💐💐💐💐🪔
மாசி பிரமோற்சவங்கள்
திருக்கண்ணபுரம்
2026/2/23 -2026/3/8
ஸ்ரீரங்கம்
2026/2/19- 2026/2/27
திருபுட்குழி
2026/2/13- 2026/2/22
திரு வரகுண மங்கை
2026/2/13- 2026/2/22
திருவல்லா
2026/2/20- 2026/3/1
திருவன்மண்டூர்
2026/2/11- 2026/2/20
உலகளந்த பெருமாள் காஞ்சிபுரம்
23/1/26-1/2/26
குடந்தை ஆதி வாராக
22-2-26 to 3-3-26
குடந்தை ராஜகோபால சுவாமி 22-2-26 to 3-3-26
குடவாசல் செங்காளி புரம் ரங்க நாதர் 22-2-26 to 3-3-26
மதனப்பள்ளி தறி கொண்ட நரசிம்மர் 22-2-26 to 3-3-26
திருப்பதி சீனிவாச மங்கpuram 8-2-26 to 16-2-26
மங்களகிரி நரசிம்மர் 22-2-26 to 3-3-26
மேலக்கோட்டை நாகமங்கலம் 22-2-26 to 7-3-26
ஸ்ரீமுஷ்ணம் 22-2-26 to 7-3-26
காரமடை
23-2- 2026 to 4-3-2026
கரூர் தான்தோன்றி மலை
21-2-2026 to 13-2-2026
திருச்சி கொடியாலம்
1-3-2026 to 10-3-2026
கதிரி நரசிம்மர் கோயில்
2026 2026/3/8
நரசிம்மர் தர்மபுரி ஆந்திர பிரதேஷ் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
27-2-2026 to 8-3-2026
தொண்டமான் புரம் வெங்கடேஸ்வர சுவாமி காளாஸ்தி அருகில்
16-2-2026 to 24-2-2026
மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள்
உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி-15 ஆயில்யம் சேர்த்தி வருகிற மார்ச் -29 ததியாயாதனை நடைபெற உள்ளதால் பாகவத கோஷ்டியும் மற்றும் அனைத்து பக்த கோடிகளும் எழுந்தருளூமாறு பிராத்திக்கிறோம்
- மகிழ்மாறன் பொன்னடி குழாம்
7695998995
மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள்
1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி
2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல்
• முமூஷிப்படி
3,சுயஅபிமானம் அறவே கூடாது
-முமூஷிப்படி
4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம்
5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர்
6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர்
7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்),
திதி தர்பணாதிகள்
அகங்கார, மமகாரம்
தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல்.
-முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்)
8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி
9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர்
10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை
11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள்
இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது
ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள்.
ஸ்ரீ ரங்கம்
ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர்
ஸ்ரீ பொய்கையாழ்வார்
ஐப்பசி திருவோணம்
-7695998995
திருவல்லிக்கேணி
ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை)
மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி
+918056054526,+919840822461
-சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307
தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - +917401499217,+919791731347
திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் -+919941199741,7695998995
தை-
ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம்
குலசேகர ராமானுஜ தாசன்
-+919789888756
பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன்
-9789832341
திருஇந்தளூர்
திருநீர்மலை(சித்திரை)
திருநின்றவூர் (பங்குனி)
திருவிடந்தை (சித்திரை)
திருகடல்மல்லை
சோளிசிம்மபுரம்(சித்திரை)
திருகண்ணபுரம்
திருகண்ணமங்கை
திருச்சேறை
நாச்சியார் கோயில்
குடந்தை சாரங்கபாணி
திருவெள்ளறை
கூடவழகர்
ஸ்ரீ வைகுண்டம்
வானமாமலை
ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன்
ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை)
ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி)
திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை)
கோவிந்தராமாநுஜதாசன்
9840701743
9841855810
எம்பார் -மதுரமங்கலம்
-9444726959*
கண்ணன் ராமாநஜதாசன்
திருச்சேறை சாரநாத பெருமாள்
9994703968
ஆராவமுதன் ராமாநுஜதாசன்
திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290*
சம்பத்குமார்
கூரம்-கூரத்தாழ்வான்-
9025989182
ராமமூர்த்தி ராமாநுஜதாசன்
-+919791111307
சீனிவாச ராமாநுஜ தாசன்
ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம்
9095540609
கிருஷ்ணன் ராமாநுஜதாசன்
திறுக்குறுங்குடி,(வைகாசி)
கைசிக ஏகாதசி (கார்த்திகை)
திருக்கோளூர்(சித்திரை)
ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869
ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி)
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் .
மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி)
சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410
உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில்
ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம்
அழகிய மணவாளன்.
+919790077019
(திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்)
கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏பெருமாள் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா
#🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏பெருமாள் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
வைணவ விசேஷ படிநிலை!
ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள்😇😇
உறையூர் நாச்சியார் கோயில் ஓவியம் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏பெருமாள் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்*
—————————————————
*ஶ்ரீமத்யை கோதாயை நம:*
*ஶ்ரீமதே ராமானுஜாய நம:*
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீஆண்டாள் திருக்கோயிலில் இன்று *மாசி மாதம்* நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு *ஊஞ்சல் சேவையில் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார்*.
*ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் திருவடிகளே சரணம்* 🙏
வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://chat.whatsapp.com/CJFyBP2hebXJ24qxmk34bQ?mode=gi_t #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
ஶ்ரீரெங்கமன்னாருடன் ஶ்ரீஆண்டாள் நாச்சியார்.
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
திங்கட்கிழமை
9/3/26
மாசி-26
சஷ்டி
விசாகம்
ஆழ்வார் ஆச்சாரியார் உற்சவம் மாசி
குலசேகர ஆழ்வார் திருவஞ்சிக்கலம்
2026/2/26 2026/2/27
திருக்கச்சி நம்பிகள் பூந்தமல்லி 2026/2/17 2026/2/27
thadiaradhanai
திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீபெரும்புதூர் 2026/2/17 2026/2/26
திருக்கச்சி நம்பிகள் காஞ்சி வரதர் 2026/2/17 2026/2/26
திருக்கச்சி நம்பிகள் சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவ பெருமாள்
2026/2/17 2026/2/26
திருக்கச்சி நம்பிகள் சோளிங்கர் 2026/3/5 2026/3/14
மணக்கால் நம்பி மணக்கால் லால்குடி அருகில் 2026/3/3
அண்ணாவில் அப்பன் சிங்கப்பெருமாள் கோயில் 2026/3/2 2026/3/11
நம்மாழ்வார் மாசி விசாக உற்சவம் ஆழ்வார் திருநகரி
2026/2/26 2026/3/10
thadiaradhanai
குலசேகர ஆழ்வார் மன்னார்கோயில் அம்பாசமுத்திரம் அருகில்
2026/2/27
ஸ்ரீ மதே ராமானுஜாய நமக
மாசி மாத உற்சவங்கள்
சிங்கப்பெருமாள் கோவில் தெப்பம்
from 2.3.26 to 6.2.26
மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் தெப்பம்
: 2.3.26 to 4.3.26
மதுராந்தகம் கோவில் தெப்பம்
2.3.26:
குடந்தை சாரங்கபாணி கோயில் தெப்பம்
28.2.26 to 2.3.26
திருக்கண்ணபுரம் தெப்பம்
8.3.26
மதுரை கள்ளழகர் தெப்பம 3.3.26
மதுரை கூடலழகர் குப்பம்
2.3.26
திருக்கோஷ்டியூர் தெப்பம் 3.3.26
ஆழ்வார் திருநகரி தெப்பம்
7.3.26 & 8.3.26
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத்.
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் லோக குரவே நம
ஸ்ரீ மத் வரவர முநயே நம
ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம
திங்கட்கிழமை
9/3/26
மாசி-25
சஷ்டி
விசாகம்
[: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்.
திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி
சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏
திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬
6:00மணி- விஸ்வரூபம்
6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம்
7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை
9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை
4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம்
:6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை
8::30-8:45மணி- திரு வாராதனம்
9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏
-மகிழ்மாறன் பொன்னடி குழாம்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
ஸ்ரீ வீராகவர் மாசி மாதம் உற்வங்கள்
: உற்சவம் விவரம🙏
1) மாசி மாதம் பிறப்பு சி்ன்ன மாடவீதீ புறப்பாடு திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு புறப்பாடு மாலை 5 15 மணிக்கு🙏🙏
[
: 2) இரண்டு ஏகாதசி களில் திரு ம்சனம புறப்பாடு பஞ்ச பர்வ புறப்பாடு வழக்கம் போல🙏🙏
[
: 3) மாசிபவுர்ணமி காலை திரு மஞ்சனம் மாலை 5.30 பவுரணமி விசேட திரு வாபரணஙகளுடன பெரிய மாடவீதீ புறப்பாடு விசேடம்🙏🙏
: 4) மாசி அமாவாசை யிலிருந்து மாலை 5 30 மணி முதல் இரவு 7 30 மணி வரை விசேடமாக தெப்பம் மூன்று நாட்கள் நடைபெறும்
ரு்🙏🙏
5) திரு க்கச்சி நம்பிகள் சாற்றுமறை உற்ச்சவம் மாலையில் 5.30 மணி முதல் இரவு 8மணிவரை சாற்றுமறை உற்ச்சவம் தீர்த்தம் விசேட புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு🙏🙏
6) மாசி சித்திரை நட்சத்திரம் மதியம் இரண்டு மணிக்கு மேல் 3.30மணி வரை விசேட திரு மஞ்சனம் மற்றும் இர7 மணிக்கு ப
பெரிய வீதி புறப்பாடு🙏
: 7) மாசி திரு வோணபுறப்பாடு அதேவழக்கபடி ப்ச பரவ உற்சவம் உண்டு🙏🙏
: 8) பிரதி வெள்ளி க்கிழமை களில் ஸ்ரீ தாயார் காலை திரு மஞ்சனம் மற்றும் மாலை 5 30 க்கு ஊஞ்சல் சேவை உள் புறப்பாடு உண்டு🙏🙏
: 9) மாசி புனர்பூசம் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் சாற்றுமறை உற்ச்சவம் திரு மஞ்சனம் காலை புறப்பாடு மாலை🙏🙏
: தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏
: தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
:
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
இதர பெருமாள் கோவில் உற்சவம்
:
திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
: அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻
விசேட உற்சவம்😀😃😄
: மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆
குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻
வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு.
ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻
[ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻
[
; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது
பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பவித்திரவுற்சவங்கள1
குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம்
மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄
அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏
திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏
: வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏
சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏
கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏
: குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏
குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏
குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏
மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍
கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை
1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது
2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில்
3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின்
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது
அதுவும் முடியா விடில்
5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில்
6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
கைங்கர்யம்
பாகவதாள் லஷ்மிநாத் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா













