Thangamani
ShareChat
click to see wallet page
@449220596
449220596
Thangamani
@449220596
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - நீதிமொழிகள் 1022 கர்த்தரின் ஆசீர்வாதமேஐசுவரியத்தைத் 2 தரும்; அதனோடே அவர்வேதனையைக் கூட்டார் சபழ் சபப நீதிமொழிகள் 1022 கர்த்தரின் ஆசீர்வாதமேஐசுவரியத்தைத் 2 தரும்; அதனோடே அவர்வேதனையைக் கூட்டார் சபழ் சபப - ShareChat
மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால், சங்கீதம் 124:1 கர்த்தர் தாமே நமக்கு பக்கத்திலிராவிட்டால், சங்கீதம் 124:2 அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள். சங்கீதம் 124:3 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, சங்கீதம் 124:4 கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. சங்கீதம் 124:5 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சங்கீதம் 124:6 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். சங்கீதம் 124:7 நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. சங்கீதம் 124:8 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
#✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝பிரார்த்தனை - 24/02/2026 TUESDAY ஏக்காலத்திலம் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் ருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடக்கலூமபிருக்கீர^ர் Church Peter  சங்கீதம் 62:8 Capue 24/02/2026 TUESDAY ஏக்காலத்திலம் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் ருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடக்கலூமபிருக்கீர^ர் Church Peter  சங்கீதம் 62:8 Capue - ShareChat
Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
✝பிரார்த்தனை - கொிந்தியர் 12:10 வேறொருவனுக்குஅபகங்களைச் செய்யும் சக்தியும் வேறொருவனுக்குத்தரக்கதரிசனம் உரைத்தலும் வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தயதலும் வேறொருவனுக்குப் பற்பலபாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்கு பாஷைகளை வியர்க்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது  கனழ் சபப கொிந்தியர் 12:10 வேறொருவனுக்குஅபகங்களைச் செய்யும் சக்தியும் வேறொருவனுக்குத்தரக்கதரிசனம் உரைத்தலும் வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தயதலும் வேறொருவனுக்குப் பற்பலபாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்கு பாஷைகளை வியர்க்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது  கனழ் சபப - ShareChat
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள், அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார், அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது. சங்கீதம் 98:1 கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார். சங்கீதம் 98:2 அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார், பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது. சங்கீதம் 98:3 பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள், முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். சங்கீதம் 98:4 சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள். சங்கீதம் 98:5 கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள். சங்கீதம் 98:6 சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக. சங்கீதம் 98:7 கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது. சங்கீதம் 98:8 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். சங்கீதம் 98:9 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible www.bible2all.com #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - எபிரேயர் 4:13 பார்வைக்கு மறைவானசிருஷ்டி அவருடைய ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாகநிர்வாணமம் முாயிருக்கிறது அவருக்கே வௌிய்க கணக்கு ஒப்புலிக்கவேண்டும் நாம் கனழ் பப்பிட் எபிரேயர் 4:13 பார்வைக்கு மறைவானசிருஷ்டி அவருடைய ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாகநிர்வாணமம் முாயிருக்கிறது அவருக்கே வௌிய்க கணக்கு ஒப்புலிக்கவேண்டும் நாம் கனழ் பப்பிட் - ShareChat
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 118:1 அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக. சங்கீதம் 118:2 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. சங்கீதம் 118:3 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. சங்கீதம் 118:4 நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். சங்கீதம் 118:5 கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்? சங்கீதம் 118:6 எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன். சங்கீதம் 118:7 மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். சங்கீதம் 118:8 பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். சங்கீதம் 118:9 எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள், கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். சங்கீதம் 118:10 என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள், கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். சங்கீதம் 118:11 தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள், முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள், கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். சங்கீதம் 118:12 நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய், கர்த்தரோ எனக்கு உதவி செய்தார். சங்கீதம் 118:13 கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர், அவர் எனக்கு இரட்சிப்புமானார். சங்கீதம் 118:14 நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு, கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். சங்கீதம் 118:15 கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது, கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். சங்கீதம் 118:16 நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன். சங்கீதம் 118:17 கர்த்தர் என்னை வெகுவாய்த்தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. சங்கீதம் 118:18 நீதியின் வாசல்களைத் திறவுங்கள், நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன். சங்கீதம் 118:19 கர்த்தரின் வாசல் இதுவே, நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள். சங்கீதம் 118:20 நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன். சங்கீதம் 118:21 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. சங்கீதம் 118:22 அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. சங்கீதம் 118:23 இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். சங்கீதம் 118:24 கர்த்தாவே, இரட்சியும், கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும். சங்கீதம் 118:25 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். சங்கீதம் 118:26 கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார், பண்டிகைப்பலியைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். சங்கீதம் 118:27 நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன், நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். சங்கீதம் 118:28 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 118:29 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝பிரார்த்தனை - சங்கீதம் 91:9 எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமானகர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். சனழ் ಞಫ7 சங்கீதம் 91:9 எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமானகர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். சனழ் ಞಫ7 - ShareChat
என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். சங்கீதம் 28:1 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும். சங்கீதம் 28:2 அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும். சங்கீதம் 28:3 அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும், அவர்கள் கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும். சங்கீதம் 28:4 அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார். சங்கீதம் 28:5 கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். சங்கீதம் 28:6 கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார், என் இருதயம் அவரை நம்பியிருந்தது, நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது, என் பாட்டினால் அவரைத் துதிப்பேன். சங்கீதம் 28:7 கர்த்தர் அவர்களுடைய பெலன், அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர். சங்கீதம் 28:8 தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும், அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும். சங்கீதம் 28:9 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝பிரார்த்தனை - 1 கொரிந்தியர் 2:10 நமக்கோதேவன் அவைகளைத்தமது ஆவியினாலேவெளிப்படுத்தினார் அந்த ஆவியானவர் எல்லாவற்றையும் தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார் கனழ் பப்பிட் 1 கொரிந்தியர் 2:10 நமக்கோதேவன் அவைகளைத்தமது ஆவியினாலேவெளிப்படுத்தினார் அந்த ஆவியானவர் எல்லாவற்றையும் தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார் கனழ் பப்பிட் - ShareChat