Thangamani
ShareChat
click to see wallet page
@449220596
449220596
Thangamani
@449220596
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝பிரார்த்தனை - ஏசாயா 40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் அவர்கள்ஓடினாலும் இளைப்படையார்கள் நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். சனழ் ಞಫ7 ஏசாயா 40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் அவர்கள்ஓடினாலும் இளைப்படையார்கள் நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். சனழ் ಞಫ7 - ShareChat
நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும். சங்கீதம் 109:1 துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது, கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள். சங்கீதம் 109:2 பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள். சங்கீதம் 109:3 என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன். சங்கீதம் 109:4 நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள். சங்கீதம் 109:5 அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக. சங்கீதம் 109:6 அவன் நியாயம் விசாரிக்கப்படும் போது குற்றவாளியாகக்கடவன், அவன் ஜெபம் பாவமாகக்கடவது. சங்கீதம் 109:7 அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது, அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன். சங்கீதம் 109:8 அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள். சங்கீதம் 109:9 அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள். சங்கீதம் 109:10 கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக, அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள். சங்கீதம் 109:11 அவனுக்கு ஒருவரும் இரக்கங்காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக. சங்கீதம் 109:12 அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக. சங்கீதம் 109:13 அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக. சங்கீதம் 109:14 அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது, அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக. சங்கீதம் 109:15 அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே. சங்கீதம் 109:16 சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும், அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம். சங்கீதம் 109:17 சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான், அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். சங்கீதம் 109:18 அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக. சங்கீதம் 109:19 இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும்பலன். சங்கீதம் 109:20 ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும். சங்கீதம் 109:21 நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது. சங்கீதம் 109:22 சாயும் நிழலைப்போல் அகன்று போனேன், வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன். சங்கீதம் 109:23 உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது, என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது. சங்கீதம் 109:24 நான் அவர்களுக்கு நிந்தையானேன், அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள். சங்கீதம் 109:25 என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும், உமது கிருபையின்படி என்னை இரட்சியும். சங்கீதம் 109:26 இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக. சங்கீதம் 109:27 அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும், அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக, உமது அடியேனோ மகிழக்கடவன். சங்கீதம் 109:28 என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக் கொள்ளக்கடவர்கள். சங்கீதம் 109:29 கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன். சங்கீதம் 109:30 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார். சங்கீதம் 109:31 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - எண்ணாகமம் 6:25 கர்த்தர்தம்முடைய முகத்தை னமேல் பிரகிாக்கப்பண்ணி யமேல் வருபையாயிருக்கக்கடவர் சபழ் சபப எண்ணாகமம் 6:25 கர்த்தர்தம்முடைய முகத்தை னமேல் பிரகிாக்கப்பண்ணி யமேல் வருபையாயிருக்கக்கடவர் சபழ் சபப - ShareChat
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. சங்கீதம் 127:1 கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. சங்கீதம் 127:2 நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா, அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார். சங்கீதம் 127:3 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். சங்கீதம் 127:4 வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். சங்கீதம் 127:5 அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான், அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள். சங்கீதம் 127:6 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝பிரார்த்தனை - மல்கியா 42 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன்உதிக்கும் அதின்செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும் நீங்கள்வெளியே புறப்பட்டுப்போய்  வளருவ கொழுத்த்ன்று u சபழ் சபப மல்கியா 42 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன்உதிக்கும் அதின்செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும் நீங்கள்வெளியே புறப்பட்டுப்போய்  வளருவ கொழுத்த்ன்று u சபழ் சபப - ShareChat
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? சங்கீதம் 133:1 அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், சங்கீதம் 133:2 எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது, அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். சங்கீதம் 133:3 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
#✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
✝பிரார்த்தனை - Church  Peter vatha [9/012026MoNDAY நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்குப்படிக்கு ஈ^ள் உங்கஃCe /ுத்ருஃகள நினனைவகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுவிறார் ٥٢ 8 ٥ ٥ ٧ ٢ 2 9 : 11 Church  Peter vatha [9/012026MoNDAY நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்குப்படிக்கு ஈ^ள் உங்கஃCe /ுத்ருஃகள நினனைவகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுவிறார் ٥٢ 8 ٥ ٥ ٧ ٢ 2 9 : 11 - ShareChat
Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
✝பிரார்த்தனை - யோவேல் 2:22 வெளியின்மிருகங்களே, பயப்பபாதேயுங்கள் வனாந்தரத்திலே மேய்ச்சல்கள்உண்டாகும் விருட்சங்கள்காய்களைக்காய்க்கும் அத்திமரமும்திராட்சச்செடியும் பலனைத்தரும் சனழ் சப யோவேல் 2:22 வெளியின்மிருகங்களே, பயப்பபாதேயுங்கள் வனாந்தரத்திலே மேய்ச்சல்கள்உண்டாகும் விருட்சங்கள்காய்களைக்காய்க்கும் அத்திமரமும்திராட்சச்செடியும் பலனைத்தரும் சனழ் சப - ShareChat
ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். சங்கீதம் 49:1 பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். சங்கீதம் 49:2 என் வாய் ஞானத்தைப் பேசும், என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். சங்கீதம் 49:3 என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன். சங்கீதம் 49:4 என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன? சங்கீதம் 49:5 தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, சங்கீதம் 49:6 ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, சங்கீதம் 49:7 எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே. சங்கீதம் 49:8 அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது, அது ஒரு போதும் முடியாது. சங்கீதம் 49:9 ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். சங்கீதம் 49:10 தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள். சங்கீதம் 49:11 ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை. அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். சங்கீதம் 49:12 இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம், ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா.) சங்கீதம் 49:13 ஆட்டுமந்தையைப்போலப் பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள், மரணம் அவர்களை மேய்ந்துபோடும், செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள், அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும். சங்கீதம் 49:14 ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.) சங்கீதம் 49:15 ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. சங்கீதம் 49:16 அவன் மரிக்கும்போது, ஒன்றும் கொண்டுபோவதில்லை, அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. சங்கீதம் 49:17 அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும், சங்கீதம் 49:18 அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான். சங்கீதம் 49:19 கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். சங்கீதம் 49:20 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு www.bible2all.com
Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
✝பிரார்த்தனை - வெளிப்படுத்தினதவிசேஷம் 19:1 இவைகளுக்குப்பின் ு| பரலோகத்தி திரளான ஜனக்கடம்இடுகற ஆரவாரத்தைக்கேடன் அவர்கள் அல்லேலூயா இணியமும் மகிமையும் கனமும் வலலமைய்ு நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கஉரியது | அவருடைய நியாயத்சிர்ப்புகளசத்தியமும் நீதியுமானவைகள்  கனிழ் பப்பிட வெளிப்படுத்தினதவிசேஷம் 19:1 இவைகளுக்குப்பின் ு| பரலோகத்தி திரளான ஜனக்கடம்இடுகற ஆரவாரத்தைக்கேடன் அவர்கள் அல்லேலூயா இணியமும் மகிமையும் கனமும் வலலமைய்ு நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கஉரியது | அவருடைய நியாயத்சிர்ப்புகளசத்தியமும் நீதியுமானவைகள்  கனிழ் பப்பிட - ShareChat