Thangamani
ShareChat
click to see wallet page
@449220596
449220596
Thangamani
@449220596
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
Shared from Tamil Bible 8.6 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - ஏ505 நான் என்பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என்ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன், அவர்களுடைய சர்வாங்கதகனங்களும் அவர்களுடைய பலிகளும் என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும் என்னுடையவீடு சகலஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் சபழ் பப்பிட ஏ505 நான் என்பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என்ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன், அவர்களுடைய சர்வாங்கதகனங்களும் அவர்களுடைய பலிகளும் என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும் என்னுடையவீடு சகலஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் சபழ் பப்பிட - ShareChat
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. சங்கீதம் 103:1 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. சங்கீதம் 103:2 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, சங்கீதம் 103:3 உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, சங்கீதம் 103:4 நன்மையினால் உன் வாயைத்திருப்தியாக்குகிறார், கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது. சங்கீதம் 103:5 ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். சங்கீதம் 103:6 அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார். சங்கீதம் 103:7 கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். சங்கீதம் 103:8 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார், என்றைக்கும் கோபங்கொண்டிரார். சங்கீதம் 103:9 அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். சங்கீதம் 103:10 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. சங்கீதம் 103:11 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். சங்கீதம் 103:12 தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். சங்கீதம் 103:13 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார், நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். சங்கீதம் 103:14 மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். சங்கீதம் 103:15 காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று, அது இருந்த இடமும் இனி அதை அறியாது. சங்கீதம் 103:16 கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. சங்கீதம் 103:17 அவருடைய உடன்படிக்கையைக்கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது. சங்கீதம் 103:18 கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார், அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது. சங்கீதம் 103:19 கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள். சங்கீதம் 103:20 கர்த்தருக்குப் பிரியமானதைச்செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள். சங்கீதம் 103:21 கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள், என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி. சங்கீதம் 103:22 Shared from Tamil Bible 8.6 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Shared from Tamil Bible 8.6 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - 6443 தாகமுள்ளவன்மேல் தண்ணீ்பம வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும ஊற்றுவேன் சந்ததி ன்மேலிஎன் ஆவியையும் உன் உன் சந்தானத்தின்மேல் என்ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் 5ம m 6443 தாகமுள்ளவன்மேல் தண்ணீ்பம வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும ஊற்றுவேன் சந்ததி ன்மேலிஎன் ஆவியையும் உன் உன் சந்தானத்தின்மேல் என்ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் 5ம m - ShareChat
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். சங்கீதம் 23:1 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். சங்கீதம் 23:2 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். சங்கீதம் 23:3 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். சங்கீதம் 23:4 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. சங்கீதம் 23:5 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். சங்கீதம் 23:6 Shared from Tamil Bible 8.6 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Shared from Tamil Bible 8.6 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - யோவான் 6:63 ஆவியேஉயிர்ப்பிக்கிறது மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது உங்களுக்குச் சொல்லுகிற நான் வசனங்கள் ஆவியாயும்ஜீவனாயும் இருக்கிறது. சயழ் tuIIT யோவான் 6:63 ஆவியேஉயிர்ப்பிக்கிறது மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது உங்களுக்குச் சொல்லுகிற நான் வசனங்கள் ஆவியாயும்ஜீவனாயும் இருக்கிறது. சயழ் tuIIT - ShareChat
உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன், தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். சங்கீதம் 138:1 உமது பரிசுத்த ஆலுயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன், உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர். சங்கீதம் 138:2 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர், என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர், சங்கீதம் 138:3 கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள். சங்கீதம் 138:4 கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள். சங்கீதம் 138:5 கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். சங்கீதம் 138:6 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர், என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர், உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். சங்கீதம் 138:7 கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார், கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது, உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக. சங்கீதம் 138:8 Shared from Tamil Bible 8.6 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை www.bible2all.com
Shared from Tamil Bible 8.6 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை
✝️இயேசு - பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களைஸ்தோத்திரத்தோடே ஜபத்தினலும் வேண்டுதலினாலும் Bolly தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் கனிழ் பப்பிட பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களைஸ்தோத்திரத்தோடே ஜபத்தினலும் வேண்டுதலினாலும் Bolly தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் கனிழ் பப்பிட - ShareChat
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். சங்கீதம் 121:1 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். சங்கீதம் 121:2 உன் காலைத் தள்ளாடவொட்டார், உன்னைக் காக்கிறவர் உறங்கார். சங்கீதம் 121:3 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. சங்கீதம் 121:4 கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். சங்கீதம் 121:5 பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. சங்கீதம் 121:6 கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். சங்கீதம் 121:7 கர்த்தர் உன் போக்கையும் உன்வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார் சங்கீதம் 121:8 Shared from Tamil Bible 8.6 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Shared from Tamil Bible 8.6 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - ரோமர் 16:20 சமாதானத்தின்தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானைஉங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடையகிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென் சனழ் சப ரோமர் 16:20 சமாதானத்தின்தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானைஉங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடையகிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென் சனழ் சப - ShareChat
மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால், சங்கீதம் 124:1 கர்த்தர் தாமே நமக்கு பக்கத்திலிராவிட்டால், சங்கீதம் 124:2 அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள். சங்கீதம் 124:3 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, சங்கீதம் 124:4 கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. சங்கீதம் 124:5 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சங்கீதம் 124:6 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். சங்கீதம் 124:7 நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. சங்கீதம் 124:8 Shared from Tamil Bible 8.6 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com