Arunachalam
ShareChat
click to see wallet page
@463115585
463115585
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#EpsteinFiles உலகமே அதிர்ந்து போன ஒரு சம்பவம். ஒரு பெரிய கொடூர கதை.💔 ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பணக்காரன், சிறுமிகளை பா*லியல் துன்புறுத்தலுக்கு டிராஃபிக் பண்ணி வந்த கொடியவன். பிரபலங்கள் பலருக்கு இளம் குழந்தைகளை பா*லியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறான். பிறப்பு*றுப்பு இறுக்கம் அதிகமாக இருக்கும் குழந்தைகள் விலை அதிகம் எனும் அளவிற்கு கொடூரம் நடந்து இருக்கிறது. இவன் கைது செய்யப்பட்டு 2019-ல ஜெயில்ல தற்*கொலை பண்ணிக்கிட்டான் (அல்லது கொ*லை பண்ணப்பட்டானா?னு இன்னும் சந்தேகம் இருக்கு இன்னும். இப்போ 2026 ஜனவரி 30-ந் தேதி அமெரிக்க அரசு 3 மில்லியன் பக்கங்கள் டாகுமெண்ட்ஸ், 1.8 லட்சம் புகைப்படங்கள், 2000+ வீடியோஸ் ரிலீஸ் பண்ணியிருக்கு. இதுல என்ன கொடூரம்னா சிறுமிகள் பலரை எப்ஸ்டீன் அச்சுறுத்தி தனியார் தீவுல பிரைவேட் ஜெட்-ல, மேன்ஷன்ல வைச்சு பா*லியல் துன்புறுத்தல் பண்ணியிருக்கான். அவன் தனியார் ஐலண்டுக்கு சிறுமிகளை ஹெலிகாப்டர்ல கொண்டு போயிருக்கான்... இவனுக்கு உதவியா ஒரு பெண் Ghislaine Maxwell (அவன் பார்ட்னர்) சிறுமிகளை "ரிக்ரூட்" பண்ணி கொடுத்திருக்கா.. இப்போ அவ 20 வருஷம் ஜெயில் தண்டனை. பல புகைப்படங்கள்... நிர்*வாண படங்கள்... சிறுமிகளோட முகம் தெரியுற மாதிரி... அமெரிக்க அரசு ரிலீஸ் பண்ணி பிறகு சிலத ரிமூவ் பண்ணியிருக்கு. நிறைய பிரபலங்கள் பெயர்கள் வந்திருக்கு ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட.. (டிரம்ப், க்ளின்டன், எலான் மஸ்க், மைக்கல் ஜாக்சன், பிரின்ஸ் ஆண்ட்ரூ, நரேந்திர மோடி...இன்னும் நிறைய பேர் இருக்காங்க. நீங்க ரோல் மாடல் என்று நினைச்ச அத்தனை பேரும் அயோக்கியர்கள். அதும் சிறுமியை வன்பு*ணர்வு செய்த பா*லியல் குற்றவாளிகள். இவுங்க எல்லாம் அந்த தீவுக்கு பயணம் செய்தவர்கள் என்று ஆதாரங்கள வெளியே வந்து இருக்கு. ஆனா கொடூரம் என்னவென்றால்... இவ்வளவு பெரிய அளவுல சிறுமிகள் துன்புறுத்தப்பட்டது... பல குழந்தைகள் இன்னும் அதில் இருந்து வெளியே வரமுடியாமல் டிராமாவுல இருக்காங்க. ~இது ஒரு பெரிய பா*லியல் டிராஃபிக்கிங் நெட்வொர்க்... பணம், அதிகாரம், பிரபலம் எல்லாம் சேர்ந்து சிறுமிகளோட வாழ்க்கையை வேட்டையாடியிருக்கு.😡 (முக்கிய குறிப்பு: இந்திய பிரதமர் மோடி பெயரும் அதில் இருக்கிறது. அங்கு அவர் குத்தாட்டம் ஆடியதும், சிறுமிகள் பற்றி ஆர்வமாக பேசியதுமாக ஒரு தகவல் வந்து இருக்கிறது) #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
#EpsteinFiles உலகமே அதிர்ந்து போன ஒரு சம்பவம். ஒரு பெரிய கொடூர கதை.💔 ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பணக்காரன், சிறுமிகளை பா*லியல் துன்புறுத்தலுக்கு டிராஃபிக் பண்ணி வந்த கொடியவன். பிரபலங்கள் பலருக்கு இளம் குழந்தைகளை பா*லியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறான். பிறப்பு*றுப்பு இறுக்கம் அதிகமாக இருக்கும் குழந்தைகள் விலை அதிகம் எனும் அளவிற்கு கொடூரம் நடந்து இருக்கிறது. இவன் கைது செய்யப்பட்டு 2019-ல ஜெயில்ல தற்*கொலை பண்ணிக்கிட்டான் (அல்லது கொ*லை பண்ணப்பட்டானா?னு இன்னும் சந்தேகம் இருக்கு இன்னும். இப்போ 2026 ஜனவரி 30-ந் தேதி அமெரிக்க அரசு 3 மில்லியன் பக்கங்கள் டாகுமெண்ட்ஸ், 1.8 லட்சம் புகைப்படங்கள், 2000+ வீடியோஸ் ரிலீஸ் பண்ணியிருக்கு. இதுல என்ன கொடூரம்னா சிறுமிகள் பலரை எப்ஸ்டீன் அச்சுறுத்தி தனியார் தீவுல பிரைவேட் ஜெட்-ல, மேன்ஷன்ல வைச்சு பா*லியல் துன்புறுத்தல் பண்ணியிருக்கான். அவன் தனியார் ஐலண்டுக்கு சிறுமிகளை ஹெலிகாப்டர்ல கொண்டு போயிருக்கான்... இவனுக்கு உதவியா ஒரு பெண் Ghislaine Maxwell (அவன் பார்ட்னர்) சிறுமிகளை "ரிக்ரூட்" பண்ணி கொடுத்திருக்கா.. இப்போ அவ 20 வருஷம் ஜெயில் தண்டனை. பல புகைப்படங்கள்... நிர்*வாண படங்கள்... சிறுமிகளோட முகம் தெரியுற மாதிரி... அமெரிக்க அரசு ரிலீஸ் பண்ணி பிறகு சிலத ரிமூவ் பண்ணியிருக்கு. நிறைய பிரபலங்கள் பெயர்கள் வந்திருக்கு ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட.. (டிரம்ப், க்ளின்டன், எலான் மஸ்க், மைக்கல் ஜாக்சன், பிரின்ஸ் ஆண்ட்ரூ, நரேந்திர மோடி...இன்னும் நிறைய பேர் இருக்காங்க. நீங்க ரோல் மாடல் என்று நினைச்ச அத்தனை பேரும் அயோக்கியர்கள். அதும் சிறுமியை வன்பு*ணர்வு செய்த பா*லியல் குற்றவாளிகள். இவுங்க எல்லாம் அந்த தீவுக்கு பயணம் செய்தவர்கள் என்று ஆதாரங்கள வெளியே வந்து இருக்கு. ஆனா கொடூரம் என்னவென்றால்... இவ்வளவு பெரிய அளவுல சிறுமிகள் துன்புறுத்தப்பட்டது... பல குழந்தைகள் இன்னும் அதில் இருந்து வெளியே வரமுடியாமல் டிராமாவுல இருக்காங்க. ~இது ஒரு பெரிய பா*லியல் டிராஃபிக்கிங் நெட்வொர்க்... பணம், அதிகாரம், பிரபலம் எல்லாம் சேர்ந்து சிறுமிகளோட வாழ்க்கையை வேட்டையாடியிருக்கு.😡 (முக்கிய குறிப்பு: இந்திய பிரதமர் மோடி பெயரும் அதில் இருக்கிறது. அங்கு அவர் குத்தாட்டம் ஆடியதும், சிறுமிகள் பற்றி ஆர்வமாக பேசியதுமாக ஒரு தகவல் வந்து இருக்கிறது) #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
ராகுல் காந்தி எதை வாசிக்க முற்பட்டார்?? 56 இஞ்சர்கள் எதை வாசிக்க விடாமல் கூட்டலிட்டார்கள்.... 31 ஆகஸ்ட் 2020 அன்று இரவு 8.15 மணிக்கு, இந்திய இராணுவத்தின் வடக்கு கமாண்டின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் யோகேஷ் ஜோஷிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவருக்கு கிடைத்த தகவல் அவரை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. காலாட்படை ஆதரவுடன் நான்கு சீன டாங்குகள், கிழக்கு லடாக்கில் உள்ள ரெசின் லா நோக்கி ஒரு செங்குத்தான மலைப்பாதை வழியாக முன்னேறிக் கொண்டிருந்தனர். ஜோஷி உடனடியாக இந்த நிகழ்வு குறித்து இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணேவுக்கு தகவல் அளித்தார். நிலைமையின் தீவிரத்தை நரவணே உடனடியாக புரிந்து கொண்டார். கைலாஷ் மலைத் தொடரில் உள்ள இந்திய நிலைகளிலிருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் அந்த டாங்குகள் இருந்தன. இது மிக முக்கியமான உச்சிப் பகுதி; அதனை இந்திய இராணுவம் சில மணி நேரங்களுக்கு முன்பே கைப்பற்றியிருந்தது. இரு நாடுகளுக்கிடையிலான உண்மையான கட்டுப்பாட்டு கோடு (Line of Actual Control – LAC) பகுதியில், உயரத்தின் ஒவ்வொரு மீட்டரும் முக்கிய ஆதிக்க தளமாக மாறும் வாய்ப்பு கொண்டது. இந்திய வீரர்கள் ஒரு “எச்சரிக்கை குண்டு” (Illuminating Round) சுட்டனர், அது ஒரு எச்சரிக்கையாக அமைந்தது. ஆனால் அதனால் எந்த தாக்கமோ விளைவோ ஏற்படவில்லை, சீன படை தொடர்ந்து முன்னேறியது. இதனைத் தொடர்ந்து நரவணே, இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ தலைமைத்துவத்தில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டார். அவர்களில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தலைமை பாதுகாப்புத் துறைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் வெளிநாட்டுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் அடங்கினர். ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ (FOUR STARS OF DESTINY) என்ற தனது புத்தகத்தில் நரவணே இவ்வாறு எழுதுகிறார்: “எல்லோரிடமும் நான் கேட்ட ஒரே கேள்வி – ‘எனக்கான உத்தரவு என்ன?’ நிலைமை வேகமாக மோசமடைந்து கொண்டிருந்தது; தெளிவான உத்தரவு அவசியமாக இருந்தது.” அப்போது நடைமுறையில் இருந்த விதிமுறைகளின்படி, “மேலிட அனுமதி கிடைக்கும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது” என்ற தெளிவான உத்தரவு நரவணேக்கு இருந்தது. ஆனால் மேலிடத்திலிருந்து எந்தத் தெளிவான உத்தரவுகளும் வரவில்லை. நிமிடங்கள் கடந்தன. இரவு 9.10 மணிக்கு, லெப்டினன்ட் ஜெனரல் ஜோஷி மீண்டும் அழைத்தார். சீன டாங்குகள், அந்த மலைவழித்தடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் வந்துவிட்டிருந்தன. இரவு 9.25 மணிக்கு, நரவணே மீண்டும் ராஜ்நாத் சிங்கிற்கு அழைப்பு விடுத்து “தெளிவான உத்தரவை” கேட்டார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இதே நேரத்தில், PLA கமாண்டர் மேஜர் ஜெனரல் லியு லின் என்பவரிடமிருந்து ஒரு செய்தி வந்தது. அவர் நிலைமையை அமைதிப்படுத்தும் ஒரு யோசனையை வைத்தார்: இரு தரப்பும் முன்னேற்றத்தை நிறுத்த வேண்டும்; மறுநாள் காலை 9.30 மணிக்கு, அந்த மலைச்சாவடியில் இரு தரப்பிலும் இருந்து மூன்று பிரதிநிதிகள் கலந்து கொண்டு உள்ளூர் கமாண்டர்கள் சந்திக்க வேண்டும். இது ஒரு நியாயமான முன்மொழிவாகத் தோன்றியது. ஒரு கணம், ஒரு தீர்வு கிடைக்கும் போல மனதில் பட்டது. இரவு 10 மணிக்கு, இந்தச் செய்தியை தெரிவிக்க நரவணே ராஜ்நாத் சிங் மற்றும் அஜித் தோவலை தொடர்பு கொண்டார். பத்து நிமிடங்களுக்குப் பிறகு, நார்தர்ன் கமாண்டிலிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. சீன டாங்குகள் நிற்கவில்லை. அவை இப்போது உச்சிப் பகுதிக்கு வெறும் 500 மீட்டர் தூரத்திற்கு வந்துவிட்டன, நெருங்கிவிட்டன. லெப்டினன்ட் ஜெனரல் ஜோஷி கூறியதை நரவணே நினைவுகூர்கிறார்: “சீன படையைத் தடுக்க ஒரே வழி, தயாராக இருந்த எங்களுடைய துப்பாக்கி படையினரை சுடு அனுமதிப்பது தான்; அதற்கான உத்தரவுக்காகவே அவர்கள் இரவெல்லாம் காத்திருந்தனர்.” பாகிஸ்தானுடன் உள்ள கட்டுப்பாட்டு கோட்டில் (LoC), துப்பாக்கிச் சூடு சாதாரணமான விஷயமாக இருந்தது. அங்கு டிவிஷன் மற்றும் core கமாண்டர்கள், மேலிட அனுமதி இல்லாமலேயே தினமும் நூற்றுக்கணக்கான குண்டுகளைச் சுடும் அதிகாரம் பெற்றிருந்தனர். ஆனால் இங்கு எதிரணி சீனா. இது வேறு நிலைமை. PLA-வுடன் துப்பாக்கிச் சண்டை வேறு ஆனால் சீனா என்றவுடன் ஒரு தயக்கம், இது ஆபத்தான சூழ்நிலையாக மாறக்கூடும் என்கிற பதட்டம். “என் நிலைமை மிகவும் நாசுக்கானதாக இருந்தது,” என்று நரவணே எழுதுகிறார். “ஒருபுறம் – எந்த வழியிலும் சுடத் தயாராக இருந்த களக் கமாண்டர்கள்; மறுபுறம் – இன்னும் தெளிவான உத்தரவை வழங்காத ஒரு அரசுக் குழு. இந்த இரண்டுக்கிடையில் நான் சிக்கிக் கொண்டிருந்தேன்.” இராணுவத் தலைமையகத்தின் ஆபரேஷன் ரூமில், பல்வேறு விருப்பங்கள் விவாதிக்கப்பட்டு, பின்னர் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. முழு நார்தர்ன் கட்டுப்பாட்டு மையமும் High Alertல் இருந்தது. மோதல் ஏற்படக்கூடிய அனைத்து இடங்களும் கண்காணிக்கப்பட்டன. நரவணே பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார்; அவர் மீண்டும் திரும்ப அழைப்பதாக வாக்குறுதி அளித்தார். நேரம் சென்றுகொண்டே இருந்தது. ஒவ்வொரு நிமிடமும், சீன டாங்குகள் உச்சியை அடைவதற்கு அருகில் வந்துகொண்டிருந்தன, நேரம் கைநழுவிப் போயிக்கொண்டிருந்தது. இரவு 10.30 மணிக்கு ராஜ்நாத் சிங் மீண்டும் அழைத்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிவிட்டிருந்தார். மோடியின் உத்தரவு ஒரே வாக்கியமாக இருந்தது: “உங்களுக்கு சரியாகத் தோன்றுவதைச் செய்யுங்கள்.” இது “முழுக்க முழுக்க ஒரு இராணுவத் தீர்மானமாக” இருக்கப்போகிறதென்று அர்த்தம். மோடியிடம் ஆலோசனை கேட்கப்பட்டது; அவருக்கு நிலைமை விளக்கப்பட்டது. ஆனால் அவர் முடிவெடுக்க மறுத்தார். நரவணே அதனை இவ்வாறு தெளிவாக நினைவுகூர்கிறார் “என் கையில் ஒரு ‘சூடான உருளைக்கிழங்கை’ கொடுத்துவிட்டார்கள்; இப்போது முழுப் பொறுப்பும் என்னிடமே இருந்தது.” இந்திய நாடு சீனாவால் ஆக்கிரமிக்கப்படும் ஒரு முக்கிய புள்ளியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தருணத்தில் இந்திய பிரதமர் எப்படி முடிவெடுக்க முடியாமல், ஒரு பாதுகாப்பு துறை அமைச்சர் தொடங்கி 56 இஞ்சு மார்ப்புக்கு சொந்தக்காரர்கள் அனைவருமே எப்ப்படி காற்று இல்லா பலூனாக வாய்மூடி நின்றார்கள் என்கிற இந்தக் கோழைத்தனத்தை மறைப்பதற்காகத்தான், கூச்சலிட்டு நாடாளுமன்றத்தைத் தடை செய்தார்கள்; இறுதியில் அவையை ஒத்திவைத்தார்கள். 56 இஞ்சர்கள் எப்படி தொடை நடுங்கியாக இருக்கிறார்கள், சீனா என்கிற வார்த்தையை கூட உச்சரிக்க பயப்படுகிற இவர்கள் எப்படி சீன ரானுவத்திற்கு எதிராக நடவடிக்கை என்று வரும் போது நம்முடைய படை வீரர்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள். வழிகாட்ட வேண்டிய அதிகார பொறுப்பில் இருப்பவர்கள் ROAD SHOW வில் கூச்சல் போட்டு விட்டு முடிவு எடுக்க வேண்டிய தருணங்களில் மெளனிகளாக மாறிவிடுகிறார்கள். Somasundaram #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - TODAYS PARLIAMENT DEBATE பாராளுமன்றத்தல் 90குல் காந்தி எதை வாசீக்க முற்பட்டார்?? 56 இஞ்சர்கஸ் எதை வாசிக்க விடாமல் கூபடலிப்டார்கள்ண TODAYS PARLIAMENT DEBATE பாராளுமன்றத்தல் 90குல் காந்தி எதை வாசீக்க முற்பட்டார்?? 56 இஞ்சர்கஸ் எதை வாசிக்க விடாமல் கூபடலிப்டார்கள்ண - ShareChat
வள்ளூவர் இன்றிருந்தால் ஏதோ குறள் சொல்லியிருப்பாராம்... தற்குறி விஜய்யே, கரூர் சம்பவத்திற்குப் பிறகு, திருச்சி விமான நிலையத்தில் திரும்பி பார்க்காமல் ஓடிவிட்டு, இன்று வரை கரூர் செல்லாத உன்னை பற்றி திருவள்ளுவர் அன்றே எத்தனை குறள் எழுதியிருக்கிறார் தெரியுமா? ஒரு தலைவன் இக்கட்டான சூழலில் எப்படி இருக்கக் கூடாது என்பதை பற்றி வள்ளுவர் நிறையவே சொல்லியிருக்கிறார்... "அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமராகிக் தங்கி விடல்." ​ போர்க்களத்தின் நடுவே தன்மேல் அமர்ந்து வருபவரைத் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும் பயந்த குதிரையைப் போன்றவர்கள் பக்கத்தில் இருப்பதை விட, அவர்கள் விலகி இருப்பதே மேலானது. உன்னை நம்பி உயிரைவிட்ட அந்த 41 அப்பாவிகளின் குடும்பங்களுடன் நிற்காமல் அவர்களை விட்டு விட்டு ஓடி வந்த நீ தான் அந்த குதிரை. ​"ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்." தலைமைப் பண்பு இல்லாதவர்கள் சத்தத்தைக் கேட்டாலே அஞ்சுவார்களாம், பாஜக என்று சொன்னால் நீ அஞ்சுவதை போல். "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்." வீரம் இல்லாத ஒருவன் கையில் வாள் இருந்தாலும், அவனால் எதையும் சாதிக்க முடியாது. நீ கவுன்சிலர் ஆகவே தகுதியில்லாத ஒரு நடிகன். நீ முதல்வராக ஆசைப்படலாமா? ​"அன்பறிவு தேற்றம் விழைவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே பணி." அன்பும் அறிவும் தெளிவும் இருந்தாலும், மன உறுதி இல்லாதவன் தலைவனாக இருக்க முடியாதாம். கட்டின மனைவி, பெற்ற மகன் மீதே உனக்கு அன்பு இல்லை. மேலும் அறிவும் இல்லாத, தெளிவும் இல்லாத ஒரு கோழை. ​"இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்." ​துன்பம் வரும்போது அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அதைச் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். அதைவிட அந்தத் துன்பத்தை வெல்லும் வேறு மருந்து இல்லை. நீ 40 நாள் கதவை பூட்டிக்கொண்டு பனையூரில் படுத்து கிடந்தாயே அதை தான் சொல்லுகிறார். ​"கணையினால் எய்தவர் கையில் வாள் ஏந்தி துணையிலார் அஞ்சும் தகையது." போர்க்களத்தில் உன்னை போல் பயந்து ஓடுபவனைப் பற்றி 'படைச்செருக்கு' அதிகாரத்தில் இந்த குறள். "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்" மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்பவனே இறைவனாக மதிக்கப்படுவான். அன்று விபத்து நடந்த நேரத்தில் மக்களோடு இருந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியது முதல்வர். ஆனால், நீ சம்பவம் செய்துவிட்டு அந்த இடத்திலிருந்து திரும்பி பார்க்காமல் ஓடிவிட்டாய். "எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்" வரும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து காக்கும் அறிவுடைய தலைவனுக்கு நடுக்கம் தரும் துன்பம் ஒரு போதும் வராது. கரூர் கூட்டத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியது, மற்றும் அளவுக்கு அதிகமான கூட்டத்தைக் கூட்ட அனுமதித்தது உன் தலைமையின் திட்டமிடல் தோல்வி என்பதை இன்றுவரை நீ ஒப்புக்கொள்ளவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது... #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 427 NE 427 NE - ShareChat
• தமிழ் வாக்காளர்கள் 1,14,00,000 பெயரை சந்தேகத்தின் பெயரில் நீக்கி இருந்தது தேர்தல் ஆணையம். • சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் நோட்டீஸ் போனது இது பற்றி கட்சிகளுக்கு தெரியாது. இதற்கு எதிராக திமுக வழக்கு போட்டது.. திமுக வாதம் • வாக்காளர்கள் பெயரை நீக்கியது குறித்து நிஜமாகவே நீங்கள் கடிதம் எழுதினீர்களா? அது அவர்களிடம் சென்றடைந்ததா? சிலர் வேலை விஷயமாக வேறு ஊர்களுக்கு சென்று இருக்கலாம். நீங்கள் பொதுவெளியில் வலைத்தளம் மூலம் நீக்கியவர்கள் பெயரை சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர்களாகவே முன்வந்து தேவையானவற்றை செய்து கொள்ள முடியும். உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பித்த ஆணை • 1,14,00,000 பெயர்களையும் பொதுவெளியில் சொல்ல வேண்டும். • இதை கட்சிகள் சார்ந்த பூத் ஏஜென்ட்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். • பூத் லெவல் ஏஜென்ட்களுக்கு நீக்கப்பட்டவர்கள் தகவலை பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். • பெயர் நீக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்த கட்சி பூத் ஏஜென்ட்களை அழைத்து வரும்போது பூத் ஏஜெண்டுகளுக்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். • பெயர்கள் சேர்ப்பதற்கும் நீக்கிய பெயர்களை சேர்ப்பதற்கும் பெயர்களை நீக்குவதற்கும் நீங்கள் ஏற்கனவே போட்ட முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். • ஜனவரி 30 வாக்காளர் படிவம் பூர்த்தி செய்யும் பணி முடிவடையும் என்று கூறியுள்ளீர்கள். இப்பொழுது நீக்கப்பட்டவர்களை சேர்க்கும் பணிக்கும். அவர்கள் ஆதாரம் சமர்ப்பிப்பதற்கும் கூடுதல் அவகாசமாக 10 நாட்கள் கொடுக்க வேண்டும். • ஆதாரங்கள் இல்லாமல் இருப்பவர்கள் தங்களிடம் இருக்கும் பத்தாம் வகுப்பு சான்றிதழ் தேர்ச்சி பெற்றதோ அல்லது தோல்வியுற்றதோ இருந்தால். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பெங்கால் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள ஆணையாகும். நீதிபதிகள் கடைசி வரியில் மேல்கண்ட ஆணைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று கூறி இருப்பதால்.‌ பத்தாம் வகுப்பு சான்றிதழ் ஏற்றுக்கொள்வது தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கும் கட்டாயமாகிறது. உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு பரிந்துரை. • SIRல் பெயர்கள் நீக்கப்பட்டதை திரும்பி சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் நாட்களும் கூடுதல் முகாம்களும் வைக்க ஆணையிடப்பட்டுள்ளது என்பதால் தேர்தல் ஆணையத்திற்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசு தற்காலிக வேலை மாற்றம் செய்து ஆட்களை நியமிக்க வேண்டும். • அதேபோல் தேர்தல் ஆணையத்திற்கு உதவ வரும் மாநில ஊழியர்களுக்கு தேவையான சம்பள உயர்வு வசதிகள் செய்து தர வேண்டும். • பெயர் சேர்க்கும் பணிகளில் எந்த அசம்பாவிதங்களும் நடக்காதவாறு காவல்துறை தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும்... (காரணம் மேற்கு வங்கத்தில் சில வன்முறைகள் நிகழ்ந்தது அதுபோல வேறு எங்கும் நிகழக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட ஆணை இது) #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - விவகாரத்தில் SIR திமுகவுக்கு வெற்றி. தேர்தல் ஆணையத்தின் தலையில் இடியை இறக்கியது உச்ச நீதிமன்றம் விவகாரத்தில் SIR திமுகவுக்கு வெற்றி. தேர்தல் ஆணையத்தின் தலையில் இடியை இறக்கியது உச்ச நீதிமன்றம் - ShareChat
கண்ணை உறுத்திட்டே இருக்கு. தமிழ்நாட்டை எப்படியாவது சூறையாடி முதலாளி அதானிக்கு கொடுக்க முடிவு பண்ணிட்டாங்க. வுட மாட்டோம். திமுக கூட்ணிக்கு வாக்களித்து தமிழ்நாட்டை கொள்ளைக் கூட்டத்தில் இருந்து காப்பாற்றுவோம். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 5 UNON BUDGET 2026 விகLo Z4 VIIKATANCOM அரிய வகை தாது வழித்தடங்கள்! தாது வளங்கள் நிறைந்த மாநிலங்களான ஒடிசா , கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் சுரங்கம் தோண்டுதல், ஆகிய பதப்படுத்துதல் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் பிரத்யேகமான அரிய வகை தாது வழித்தடங்களை [Rare Earth Corridors] அமைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 01-02-2026 ೧x@oINaanayamvikatan WWWvikatancom 5 UNON BUDGET 2026 விகLo Z4 VIIKATANCOM அரிய வகை தாது வழித்தடங்கள்! தாது வளங்கள் நிறைந்த மாநிலங்களான ஒடிசா , கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் சுரங்கம் தோண்டுதல், ஆகிய பதப்படுத்துதல் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் பிரத்யேகமான அரிய வகை தாது வழித்தடங்களை [Rare Earth Corridors] அமைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 01-02-2026 ೧x@oINaanayamvikatan WWWvikatancom - ShareChat
இந்தியாவின் கடனை அடைத்து சுவீசில் உள்ள கருப்பு பணத்தை எடுத்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 150000 ரூபாவை போடுவோம் என்று சொல்லி பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் கேஸ் விலையை குறைப்பேன் தானே வந்தீங்க இப்ப எதுக்கு கடன் வாங்க போறிங்க யார் கிட்ட வாங்க போறிங்க கொஞ்சம் விவரமா சொல்லுங்க ..? முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் செய்யாததை முன் நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஐய்யா செய்யாததை இல்லை செய்ததை விட நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் காங்கிரஸ் உருவாக்கிய அரசுடமை அணைத்தையும் விற்றதை தவிர எது லாபத்தில் இயங்குது பாஜக ஆர் எஸ்எஸ் சை தவிர சாமியார்களை தவிர யார் நிம்மதியாக வாழ்கின்றார்கள் ஏட்டில் தவிர எம் திருநாட்டில் ..? சமத்துவம் சமூகநிதி பன்முகத்தன்மை இல்லாத வரை எம் தாய்நாடு கொரங்கு கையில் கிடைத்த பூ மாழை தான்.. இங்கே உள்ள சில அரை டவுசர் பேசுகிறது தமிழ்நாடு கடன் வாங்குகிறது என்று நாங்கள் கடன் வாங்கினாளும் 4.5 என்ற வரம்புககுள் தான் இருக்கிறோம் எங்கள் வளர்ச்சியை 11-40 என்று உயர்த்தி உயரத்தில் தான் உள்ளோம் எங்களுக்கு தரவேண்டிய கல்வி நிதியை கூட தரவில்லை கவிகே மு.ரா.அலி #கலைஞர் #படைப்பாளி_கலைஞரின்_பங்கீடு #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - SUN 011[0 2020 8 NILS 2026-27 6 79 வாங்குவது கடன் ஒருசாதனையா ? கடன் வாங்க முடிவு డ్డ 2026-27 நிதியாண்டில் கோடி ரூ.16.7 லட்சம் ஒன்றிய அரசு முடிவு கடன் வாங்க நிதியமைச்சர் நீர்மலா சீதாராமன் SUN 011[0 2020 8 NILS 2026-27 6 79 வாங்குவது கடன் ஒருசாதனையா ? கடன் வாங்க முடிவு డ్డ 2026-27 நிதியாண்டில் கோடி ரூ.16.7 லட்சம் ஒன்றிய அரசு முடிவு கடன் வாங்க நிதியமைச்சர் நீர்மலா சீதாராமன் - ShareChat
Epstein தொடர்பான ஆவணங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் அடிபடுவது பற்றி பெரிதாக அதிர்ச்சி அடைய தேவையில்லை. குறிப்பாக, மோடி மற்றும் "சங்கப்பரிவார" கும்பலுக்கும் இஸ்ரேலிய சியோனிசவாதிகளுக்கும் இடையிலான நீண்டகாலத் தொடர்பு இப்போது உலகரங்கில் ஒரு புதிய கோணத்தில் விவாதிக்கப்படுகிறது. வலதுசாரி அமைப்புகளும் சங்கிகளும் தங்களை எப்போதும் யூத சியோனி சவாதிகளின் (Zionists) ஆன்மீக மற்றும் அரசியல் சகோதரர்களாகவே கருதி வருகின்றனர். இஸ்ரேல் எப்படி பாலஸ்தீனத்தில் ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தின் அடிப்படையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்துகிறதோ, அதையே இந்தியாவிலும் செயல்படுத்த வேண்டும் என்பது இவர்களின் நீண்டகாலக் கனவு. இஸ்ரேல் எப்போது தாக்குதல் நடத்தினாலும், இந்தியாவில் உள்ள வலதுசாரி ஆதரவாளர்கள் உடனே களத்தில் இறங்கி இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதை உலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆழமான சித்தாந்தப் பிணைப்பு இருக்கும்போது, இஸ்ரேலை மையமாகக் கொண்ட எப்ஸ்டீன் போன்றவர்களின் வலைப்பின்னலில் மோடியின் பெயர் இடம்பெற்றிருப்பது "சங்கி" ஆதரவாளர்களைத் தவிர வேறு யாருக்கும் ஆச்சரியத்தை அளிக்கவில்லை. வெளியாகியுள்ள ஆவணங்களின்படி, எப்ஸ்டீன் எழுதிய அல்லது எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்களில் ஒரு அதிர்ச்சிகரமான குறிப்பு உள்ளது. 2017-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைத் தேடிக்கொண்ட மோடி, அங்கு காட்டிய அதீத நெருக்கம் வெறும் தூதரக உறவு மட்டுமல்ல, அது ஒருவரை ஒருவர் திருப்திப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. வெளியாகியுள்ள ஒரு மின்னஞ்சல் குறிப்பில், "இந்தியப் பிரதமர் மோடி, எப்ஸ்டீனின் ஆலோசனையைக் கேட்டு, அமெரிக்க அதிபரை (டிரம்ப்) மகிழ்விப்பதற்காக இஸ்ரேலில் ஆடிப் பாடினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பிரதமர், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தற்கொலை ( கொலை?)செய்துகொண்ட ஒரு கிரிமினல் தரகரின் ஆவணங்களில் "ஆடிப்பாடினார்" என்று குறிப்பிடப்படுவது இந்தியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். சியோனிசவாதிகளுடனான அதீத நெருக்கமும், அவர்களைத் தனது எஜமானர்களாகக் கருதும் போக்கும் இன்று மோடியை ஒரு சர்வதேசப் புரோக்கரின் கோப்புகளில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் மற்றும் அமெரிக்க வலதுசாரி அதிகார மையங்களுடன் தொடர்பில் இருந்த எப்ஸ்டீன், மோடியைப் பற்றி இப்படி ஒரு குறிப்பை எழுதியிருப்பது தற்செயலானது அல்ல. இது சங்கிகளின் "யூதப் பாசம்" எவ்வளவு ஆபத்தானது மக்கள் அறிவார்கள்.. Mukinthan Thurairajasingam Somasundaram #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
வேத காலமும், மாமிச உணவும் வேத காலமும், மாமிச உணவும், மக்களும்! மாட்டு கறியை முதன்முதலில் சாப்பிட்டவர்கள், இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தியவர்கள், பிராமணர்கள் தான்! பிராமணர்கள் என்று இப்போது சொல்லப் படுகின்ற இவர்களின் மூதாதையர்கள், ஆன ஆரியர்களே! இது முக்காலும் நானறிந்த உண்மையாகும்! நான் மட்டும் என்றில்லை, வரலாற்று ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள், இந்துமத ஆசாரியர்கள், வேத விற்பனர்கள் பலரும் அறிந்த உண்மையாகும்! இந்த உண்மையை மறந்து விட்டதும் கூட... மாட்டுக்கறி செய்தியை நக்கீரன் வெளியிடுவதற்கும், அதை தொடர்ந்து நிகழ்ந்த சர்ச்சைகளுக்கும் காரணம் என்பேன்!! பிராமணர்கள் மாட்டு கறியை எப்போது வரை உணவாக சாப்பிட்டார்கள்,? எந்தெந்த பிராணிகளை எந்தெந்த கடவுளின் பெயரை சொல்லி பலியிட்டு உண்டார்கள்? அவர்களது வேத நூல்களில் மாமிச உணவு பற்றி சொல்லாப் பட்டுள்ளவைகள் என்னென்ன? இராமாயணத்தில் பதினான்கு வருடங்கள் காட்டுக்கு சென்ற, ராமனும் லட்சுமணனும் வில் அம்பை வைத்து வேட்டையாடிய மிருகங்கள் என்ன? சாப்பிட்ட மாமிச வகைகள் என்ன? மகாபாரதத்தில் கிருஷ்ணனும், பாண்டவர்கள், கவுரவர்கள் முதலானோர் பசு இறைச்சியை புசித்தும்,ருசித்தும் செய்த வேலைகள் என்ன? வேதங்களில் மாமிசம் பற்றிய மகத்துவத்தை சொல்லுபவை எவை? அர்த்த சாஸ்திரம், மனு தர்மம் ஆகியவைகள் மாட்டு கரியைப் பற்றி சொல்வது என்ன? போன்ற ஏராளமான தகவல்களை இதுபோன்ற சர்சைகள் எதிர் காலத்தில் தொடரக் கூடாது என்பதற்காக தொடர்ந்து இரண்டு,மூன்று பதிவுகளாக எழுத உள்ளேன்! நான் எழுதும் பதிவுகளுக்கு முன்னுரை இது! பசுவைக் கொல்லும் பொது, 'ஹோதா' என்ற புரோகிதன் 'அத்ரிகோ சமீத்வம் ஹுசமீ சமீத்வம்;சமீத்வமத்ரிகா அத்ரிகா உர் இதித்ரிப் ரூயாத்' (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 7 } என்று சொல்லவேண்டும்> அதாவது, நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே என்று கூறியவாறு பசுவைக் கொலை செய்து அடுத்து அதன் சதையை முப்பத்தி ஆறு பங்குகளாக பிரித்து வழங்க வேண்டும் என்றும் இதனை முறைப்படி உணர்ந்தவன் சுவர்க்கத்தை அடைகிறான் என்றும், இந்த யாகம் ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டது என்றும் நம்பியவர்கள் வேதகால ஆரியர்கள்! யாகத்தில் பசு கொள்ளப் பட்ட பின் அதன் சதையை அறுதெடுக்க வேண்டிய முறைப் பற்றி (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 6 }கூறுவதாவது: "மார்பில் இருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுதெடுக்க வேண்டும். பின் கால்களில் இருந்து இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும், முன் கால்களில் இருந்து நம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும்,தோளில் இருந்து ஆமையின் வடிவாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும் . இவ்வாறு அந்த அந்த அவயங்களில் இருந்து இருபத்தி ஆறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்து எடுக்க வேண்டும்! " இப்படி பசுவைக் கொன்று யாகம் நடத்தி, அதனைப் பக்குவமாக சமைத்து ஆரியர்கள் அந்த நாட்களில் உண்டார்கள்! ஆடு,மாடுகளுடன் வந்த ஆரியர்களின் பிரமாதமான,பிடித்த,முக்கிய உணவே மாட்டு கறி உணவுதான்! புத்தரின் கொல்லாமைத் தத்துவத்தை ஜீரணிக்க, புத்த மத வீழ்ச்சிக்கு பிறகு ஆரியர்களான பிராமணர்கள், மாட்டு கறியை சாப்பிடுவதை விட்டு ,பால்,நெய்,வெண்ணை,என பின்னாளில் உருமாறினார்கள்! வேள்விகளில் இன்றும் பலியிடப்படும் உயிர்களில் மாடு முக்கியமானது! மாட்டை எப்படி பலியிட வேண்டும்,எப்படி அறுக்க வேண்டும், எப்படி எதனுடன் சேர்த்துச் சமைகவேண்டும்என்பதை இன்றுள்ள திராவிடர்களுக்கு சொன்னவர்களே ஆரியர்கள்தான்! வேதங்கள் நான்கில் இரண்டாவதாக சொல்லப்படும் யஜுர் வேதம் தத்வமஸி என்னும் தத்துவங்களை அறிந்து கொள்ள உதவுவது என்று வேதாந்திகள் கூறுவர். கிருஷ்ண யஜுர்,சுக்ல யஜுர் என்று இரண்டு யஜுர் வேதங்கள் உள்ளன. இதில் கிருஷ்ண யஜுர் வேதம் ஆறாவது காண்டத்தில் பலிவிசயம்,தட்சணை சோம யாக விளக்கம் ஆகியவைகள் கூறப்பட்டுள்ளது! யஜுர் வேதத்துக்கு முக்கியமாக,ஆதாரமாகவும் திகழ்வது சதபத பிரமாணம். உபநிஷமாக விளங்குவது பிரஹதாரணம் (Brihadaranya Kopanised ) இதனையே பிரம்ம ஞானம்,தத்துவ ஞானம் என்று என்று சங்கரர் கூறுகிறார். உபநிஷங்களுக்கு அந்தரங்கம், ரகசியம்,ஞானம்,பிராத்தனை என்று பலபொருள் உள்ளது! இவைகளின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் உள்ளது .இ. சம்பந்தாசாரியார் 108 என்று ஜே.பி.ரோட்டலர் மேலும் 17 -சேர்த்தும் எ.வேபர் என்கிற சம்ஸ்கிருத அறிஞர் 235 - என்றும்,சுவாமி சின்மயானந்தர் 238 - உபநிஷங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்! இவைகளில் பிரஹதாரண உபநிஷம் சிறந்த பொருள்களை கூறுவதாகவும்,அளவில் பெரியதாகவும் அதனாலேயே "பிரஹதாரன்யகம்" எனபடுகிறது . (வீர ராகவாச்சாரியார்,உபநிஷத்சாரம்,சென்னை,1965 , பக்கம்-131 ) கூறுகிறார்! இந்த உபநிஷத்தில், ஆறாம் அத்தியாயத்தில் (நான்காம் பிராமணம்,பதினெட்டாவது வசனம்) யாக்ஞ்வல்கியாரின் குருவான ஆருணி குறு பிரவாஹன் ஆரோக்கியமான குழந்தையைப் பெறவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று கர்பிணிப் பெண்களுக்கு யோசனை கூறுவதாக வருவதே கீழே தரப்பட்டு உள்ளது ! தன் மகன் புலவனாகவும்,புகழ் பெற்றவனாகவும்,நல்ல பெசாலனகவும்,சபைகளிலே திறமை உள்ளவனாகவும் எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால், தாயானவள்,நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் சேர்ந்த சாதம் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது! He who desires a son reputed,eloquent and speaking words pleasant to hear, to be born to him, to be versed in aal the vedas and to live to a full age of hundred years, should have rice boiled with the meat of a bull able to breed and with his wife should eat the same mixed with ghee. Then they would be able to give birth to a son as desired. ( BRIHADARANYAKOPANISAD, Upanisad series 10, sri Ramakirushna math,mylapore,1945,p. 573.) பசுவை வைத்து(வதைத்து கொல்லும்) யாகத்தின் பெயர்களும் நோக்கங்களும்: கோசவம் - பசுமாடு,காளை மாடுகளை கொல்லும் யாகத்தின் பெயர்! வாயவீயஸ் வேதபசு - வாயு தேவதைக்காக வெள்ளைப் பசுவைக் கொல்வது. காம்யபசு - தனது எண்ணங்களை ஈடேற்றிக் கொள்வதற்கு உரிய பசு யாகம். வத்சொபகரணம்- கன்றுக் குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம். அஷ்டதச பசுவிதானம் - பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம். ஏகாதசீன பசுவிதானம் - பதினோரு பசுக்களைக் கொல்லும் யாகம். கிறாமாரண்யா பசு பிரசம்ஷா - நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுகளைக் கொன்று யாகம் செய்வது! ஆதித்ய வேதாகபசு- சூரிய தேவதைக்கு பசு யாகம். காம்யபசு விதானம்-பசுமாட்டைக் கொன்று நடத்தும் யாகம். ரிஷபாலம்பன விதானம்- எருதைக் கொன்று நடத்தும் யாகத்தின் விதி. இவைகளை அதாவது யாகம் பற்றி எம்.கே.கேலுண்ணி நாயர் என்னும் சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் (கோலோளன்பு அம்சம்,பொன்னானி,மதவிசாரணை, பக்கம்-78 ,79 , 80 )விரிவாக தெரிவித்து உள்ளார்! தெய்வங்களின் பெயரைச் சொல்லியும், பல்வேறு காரியங்களைச் சொல்லியும், பசுகளும் எருதுகளும் தேவைக்கு தகுந்தபடி, பலியிடப் பட்டு, உணவாக உண்ணப்பட்டு வந்தது, இவைகளை மட்டுமே தனியாக சாப்பிட்டால் என்ன " கிக்கு" இருக்கும்? அதனால் " கிக்கு" மற்றும் "கில்மா " வேலைகளுக்கு மதுவும் கட்டாயமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது! ஆணும் பெண்ணும் எல்லோரும் ஒன்று கூடி உண்டும்,கூடியும், ஆடியும்,பாடியும்,சேர்ந்தும் களித்தும், கலந்தும் உறங்கினார்கள்! மது பார்க்கம் என்பது மதுவுடன் கூடிய மாமிச உணவை விருந்தாக உண்பதும் வழங்குவதுமாகும்! அதுகுறித்து அடுத்து பார்ப்போம்! மது பார்க்கம் விருந்து! ஆரியர்கள் வருகையும்,முஸ்லிம்களின் படையெடுப்பும், என்றோ,ஆரியர்கள் நாகரீகம் என்றோ, ஆரியவர்த்தம் குறித்தோ படித்திருப்பீர்கள்! ஆரியர்கள் 'சோம பானம்', 'சுறா பானம்', ஆகியவற்றைப் பருகினார்கள்(?) என்றும் கூடநீங்கள் படித்து இருக்கலாம்! ஆரியர்கள் பருகியதாக கூறப்படும் சோம பானமும் சுராபானமும் தான் இன்றைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மது வகைகளுக்கும், கிராமங்களில் தயாராகும் உள்ளூர் கைத்தொழில் உற்பத்தியான சாராயம் ஆகியவைகளுக்கு எல்லாம் முன்னோடியும் மூத்ததும் ஆகும்! இந்த சோம பானம்,சுராபானம் ஆரியர்களான பிராமணர்கள் ஆண், பெண் பேதமின்றியும், வயது,உறவு வித்தியாசம் இன்றியும் பருகி வந்தார்கள்! ( அது என்ன நம்ம அரசாங்கம் விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுவா? குடித்தார்கள் என்று சொல்ல?) அதுவும் ஆடு, மாடு என்று கண்டதையும் கொன்று... கறியாக்கி,விதவிதமாக சமைத்து அவற்றை சாப்பிட்டும் அதீத, "ஆரிய தயாரிப்பான" சோமபானம்,சுராபானத்தை பருகினார்கள்! மதுபர்க்கம் விருந்தைப் பாப்போம் பதினெட்டு சூத்திரங்களில் ஒன்றான ஆஸ்வலாயண சூத்திரத்தின் பிரிவான கிருஹஜ்ய சூத்திரம் முதல் அத்தியாயம், 24 -வது கண்டிகையில் மது பார்க்கம் கொடுக்கும் முறைகள் சொல்லப்பட்டு இருக்கிறது. " யாகம் செய்வதற்கு ரித்விக் வீட்டிற்கு வந்தால் அவனுக்கு மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! "( 1 - 24 - 1 ) " மணமகன் வீட்டிற்கு வந்தபோதும் மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! " ( மணமகனுக்கு மதுபர்க்கம் கொடுத்தால் பொண்ணு நிலைமை என்னாவது? என்று கேட்க கூடாது) "அரசனுக்கும் மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! "(1 - 3 ) " குரு, பெண்கொடுத்த மாமனார், சிற்றபபன் வீட்டிற்கு வந்த காலத்துக்கும் பத்து பார்க்கம் கொடுக்க வேண்டும்! " சரி உறவு முறையில் உள்ளவர்களுக்கு சாராயம் வாங்கி கொடுப்பதில் என்ன தப்பு ? என்று கேட்கலாம்! தமிழர்களின் நாகரீகம் கலாச்சாரம், உறவைப் பேணுதல், மதிப்பு தருதல் ஆகிய அனைத்துக்கும் எதிரானது, கட்டுப்பாடு அற்ற, காட்டு மிராண்டித்தனம் கோடானது, ஆரியர்களான பிராமணர்களின் வாழ்க்கையும், உறவு முறைகளும் என்பதை குறிப்பிடவே இதனை கூறுகிறேன்! போகட்டும் மதுபர்க்கம் எப்படி கொடுக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம். குரு முதலானவர்கள் முதலில் நீரை கொடுத்து முகம் கழுவ செய்து விட்டு, பிறகு மது பார்க்கம் கொடுக்கப் பட இருக்கும் பசுமாட்டை அவர்களுக்கு நிவேதனமாக( ஒப்புவித்தல்,கொடுத்தல்) பண்ணவேண்டும்! அவர்களுக்கு முன்னால் நிறுத்த வேண்டும் (23 ) பிறகு, "ஹதோம பாப்மா மேஹத" என்ற மந்திரத்தை சொல்லி அந்த பசுவை வீட்டிற்கு உரியவன் கொல்ல வேண்டும்! இப்படி மாமிசமாக்கிய பசுவை கொண்டு, மது பார்க்கம் கொடுக்கப் படுகிறது! காரணம், "மாமிசம் இல்லாமல் மது பார்க்கம் முடியாது" என்று கிருஹஜ்ய சூத்திரம் இருபத்தியாறு சொல்லுகிறது! இப்படி கொல்லப்பட்ட பசுமாடு, அல்லது எருது இவைகளின் இறைச்சியை நெய்யில் வருது, தேன் விட்டு பிசைந்து, உருண்டை செய்து விருந்தினருக்கு படைப்பதே மது பர்க்கமாகும்! மதுபர்க்கம் விருந்தை பற்றி தெரிந்து கொண்ட உங்களுக்கு.... அதன் சுவைஎப்படி இருக்கும்? என்று கற்பனை வருவதும்,சாப்பிடும் ஆசை வருவதும் இயற்கைதான்! ஆனால் அந்த கொடுப்பினை எல்லாம் நமக்கு வாய்க்குமா என்று தெரியவில்லை! ராமனும், லட்சுமணனும் மது பார்க்கம் கொடுத்து இருகிறார்கள்! முனிவர்களைக் கண்டதும் விரைந்து எழுந்து வணங்கி,பாத்யம்,அர்க்கியம் முதலியவைகளால் பூஜித்து, விதிப்படி பசுமாட்டை நிவேதித்து, கொடுத்ததை அத்யாத்ம ராமாயணம்,உத்தர காண்டம் சொல்கிறது! " எந்த பசு கொல்லப் பட்டதோ அதன் இறைச்சியை சமைத்து பிராமணர்களுக்கு படைக்க வேண்டும் "(2 .5 . 2 )என்று "அஷ்டகா விதானம்" சொல்லுகிறது! இந்த அஷ்டகா விதானம் குறித்து, அதாங்க ...பசுவை எப்படி கொல்ல வேண்டும் ?எந்த மந்திரத்தைச் சொல்லி கொள்ளவேண்டும்? என்கிற வழிமுறையை, கிருஹஜ்ய சூத்திரம் இரண்டாவது அத்தியாயம் நான்காவது கண்டிகையில் சொல்லப் பட்டு உள்ளது! மது பார்க்கம் இருக்கட்டும், மற்ற வேதங்கள், அர்த்த சாஸ்திரம், மனுதர்ம நூல்கள் சொல்லவதை அடுத்து பார்க்கலாம்! அர்த்த சாஸ்திரம் குறித்து ஒரு அறிமுகம்! அர்த்த சாஸ்திரத்தை எழுதியவராக சொல்லப்படும் சாணக்கியருக்கு வேறு கௌடில்யர்,விஷ்ணு குப்தர் ஆகிய பெயர்களும் உண்டு! அர்த்த சாஸ்திரம் பதினைந்து பகுதி உடைய உரைநடை நூலாகும்! ஒவ்வொரு சுலோகமும் முப்பத்தி இரண்டு ஆசைகளுடன் ஆறாயிரம் சுலோகங்களைக் கொண்டது! அர்த்தா என்பதற்கு மனிதர்களின் தன்மை? என்று பொருள். சாஸ்திரம் என்பதற்கு ஒழுக்கத்தின் மேல் எல்லைச் சட்டம் என்று பொருள்? மனிதர்கள் வாழும் நிலப் பகுதியை சேர்த்துக் கொள்வதும் அதைக் காப்பதும் என்பவற்றை அருத்தசாஸ்திரம் எனபது குறிக்கும் என்பர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி. இதில் பெண்களைப் பற்றியும் வஞ்சனையான யாகங்களை செய்வது ஏன் அவசியம் என்பது பற்றி பலவித விமர்சனமான தகவல்கள் உள்ளது! மாமிசம் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்: அர்த்த சாஸ்திரம் இரண்டாம் அதிகாரம்,அத்தியாயம் நாற்பத்து ஏழில் மாமிசம் தயாரிப்பது விற்பனை செய்வது குறித்து சட்டமாக குறிப்பிடுவதில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்! மிருகம் பசு இவற்றின் இறைசிகளை கொன்றவுடன் விற்பனை செய்துவிட வேண்டும்! (எலும்பு உடையதாக இருப்பின் அதனுள் கலந்து இருக்கும் எலும்புக்கு தகுந்த படி இறைச்சியை ஈடு கொடுக்க வேண்டும்!) இவற்றுள் கன்று,ஆனேறு,பசு இவைகளைக் கொல்ல தகாதன. ( கொல்ல அனுமதிக் பட்ட பசு இனத்தில், கன்றீனும் பசுவும்,பொலி எருதும் கொல்லக் கூடாது! ( காரணம் விருத்திக்கு பதிப்பு ஏற்படும் என்பதால்) நோயுற்ற விலங்குகள்,தானே இறந்த விலங்குகள், காட்டில் கொன்று உண்டது போக எஞ்சிய இறைச்சியை,தீ நாற்றமுடைய இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது! அப்படி விற்பனை செய்தால் பன்னெண்டு பணம் தண்டமாக தரவேண்டியது இருக்கும்! எனபது போன்ற சட்டங்களும் நடைமுறைகளும் இருந்து உள்ளத்தில் இருந்து யாகத்தில் மட்டுமே பசுகளும், ஏனைய உயிகளும் பலியிட்டு கொள்ளப்படவில்லை, மாமிசம் புசிக்கப் படவில்லை எப்போதும் எல்லா நேரத்திலும் மாமிசம் உணவாக பயன்படுத்த பட்டு வந்தது என்பதும், விற்பனை செய்யப்பட்டு வந்ததும் அறியா முடியும்! ராமனும் லட்சுமணனும் உண்ட மாமிசங்கள்: " ஸ்ரீராமர் சதா வேட்டையாடிக் கொண்டிருப்பார்.பெரும்பாலும் மான் வேட்டை அவருக்கு பிரியமானது! அவரின் ஆயுதம் வில்லும் அம்புமாக இருந்தது!" ( ஆரிய முசாபிர் பக்கம் 116 .) "ராமரும் லட்சுமணரும் பட்சியை அடித்து கொண்டு வந்தார்கள். மாலையில் அதன் இறைச்சியை புசித்து,ஒரு விருஷத்தின் (மரத்தின்)கீழ் தங்கியிருக்க சென்று விட்டார்கள்! " ( அயோத்தியா காண்டம்,சருக்கம் 52 ,சுலோகம் 102 ) " ராமர் லட்சுமனரைப் பார்த்து விரைவாக ஒரு மானை வதைத்துக் கொண்டு வா! ஏனெனில்,சாஸ்திரத்தில் எழுதப் பட்டு இருக்கிறபடி நாம் செய்ய வேண்டும் என்றார்! லட்சுமணர் இவ்வுத்தரவைப் பெற்று மானை வதைத்துக் கொண்டு வந்தார். அதைக் கொண்டு, "ஹோண்" செய்து புசித்தார்கள்!" ( அயோத்தியா காண்டம்,சருக்கம் 56 ,சுலோகம் 24 -26 ) ராமர் பரத்வாஜர் ஆசிரமத்துக்கு சென்றபோது அவருக்கு மது பர்க்கம் வழங்கப் பட்டது! புதிய இறைச்சியையும் காய்ந்த இறைச்சியையும் குகன் பரதனுக்கு வழங்கினான்! " பாம்பைப் பொய்கையில் ரோஹிதம்,சக்ரதுண்டம்,நலமீன்கள் ஆகிய பெரிய முள் உள்ள மீன்கள் நிறையக் கிடைக்கும் அவை நல்ல ருசியானவை, அவைகளை வேகவைத்து சாப்பிடுங்கள்" என்று ராமர்க்கு கபந்தன் சிபாரிசு செய்தார்!! (செளரி,இந்தியாவின்களையும்,கலாச்சாரமும், பக்கம், 105 -107 ) சீதை தனது குடிலுக்கு வந்த ராவணனிடம், "அந்தண சீலரே ! அதற்குள் எனது கணவர் பலன்களையும், கிழங்குகளையும் , இறைச்சியையும் எடுத்துக் கொண்டு இங்கே திரும்பி விடுவார்! தாங்கள் அதுவரை இளைப்பாறுங்கள் " என்று உபசரித்தாள்! (அ.லே. நடராஜன்,வால்மீகி ராமாயணம்,) இப்படி பல நிகழ்சிகள் ராமாயணத்தில் ராமனும் லட்சுமணனும் இதர கதாபாத்திரங்களும் மாட்டு கறியும்,மற்ற இறைச்சியும் உண்டது குறித்து உள்ளான. இன்று ராமர் மட்டு மல்ல, அவரை வழிபடுவதாக கூறும் விஷ்ணு தாசர்கள் பசுதோல் போர்த்திய புலிகளாக மாறி, பசுவேசம் போடுகின்றனர்! அதாவது, சாது வேடம் போடுகின்றனர்! அதுமட்டும் இன்றி, பசுவை கொல்லக் கூடாது, பசுவதை தடை சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஆளுக்கு தகுந்த படியும், இடத்துக்கு தகுந்தபடியும் பேசியும் வருகின்றனர்! இவர்களது உண்மையான நோக்கம், பசுக்கள் மேல் இவர்களுக்கு வந்த பசுபாசமோ, பிரியமோ நிச்சயம் இல்லை என்பதை புரிந்து கொல்ல வேண்டும், தாங்கள் ஆச்சார, பவித்திரமான, ஒழுக்க சீலர்கள், எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற அஷிம்ஷா வாதிகள் என்று இப்போது காட்டிக் கொள்ளவும், இன்று மாமிசம் சாப்பிடும், குறிப்பாக மாட்டுக் கறி சாப்பிடும் ஆதி திராவிட மக்கள் மீதும், இந்து மதத்தை வெறுத்து ஒதுங்கி இஸ்லாம் மார்க்கத்தை புதிதாக ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாமியர், கிருஸ்தவர்கள் மீது கொண்டுள்ள வெறுப்பு உணர்வும் தான் காரணமாகும்! இந்து மதத்தை இந்தியாவின் மதமாகவும், இந்திய நாட்டை இந்துகள் என்று சொல்லும் இவர்களின் தனி உரிமை சொத்தாகவும் எண்ணிக்கொண்டு ஆட்டம் போடும் இந்த ஆரியர்களின் வழித் தோன்றல்களுக்கு தலைவராக இருந்த டாக்டர் மூஞ்சே 1927 ஆண்டு, அம்பாலாவில் நடைபெற்ற இந்து மகாசபையிலும், பம்பாயில் நடைபெற்ற சபைக் கூட்டத்திலும் சொல்லி இருப்பதைப் பாருங்கள்! "தர்ம சாஸ்திரத்தின் மூலமாக புலால் உண்ணல குற்றம் அல்லது அதர்மம் என்று கூற முடியாது! மேலும் மாமிசம் புசித்து வருவதால், அவர்களின் அனேக சமூகக் கஷ்டங்கள் நிவர்தியாகக் கூடியதாக இருக்கிறது!" என்று குறிப்பிட்டு உள்ளார்! இன்று விவேகானந்தரின் பிறந்த தினம். "வீரத் துறவி" என்று அழைக்கப்படும் விவேகானந்தரை இந்துமத சனாதானிகள் எப்படி எல்லாம் துன்புறுத்தி, துரத்தி அடித்தார்கள் எனபது மறைக்கப் பட்டு வருகிறது! இன்று கன்னியாகுமரி விவேகானதா பாறை அவர் தவம் செய்த இடமாக காட்டப் படுகிறது! புரட்சிகரமாக பேசிய வங்காளத்திலே பிறந்த நரேந்திரரை, கடலில் கல்லைக் கட்டி தூக்கிப் போட்டு கொல்லமுயன்ற கொடூரங்கள் மறைக்கப் பட்டுவிட்டது! நமது கவலை அவர் பற்றியது அல்ல..! பசு பாதுகாப்பு சங்கம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு அவரிடம் உதவி கேட்டு வந்தவருக்கு அவர் சொன்ன பதில் குறித்த பகிர்வு இந்த தொடர் பதிவுக்கு தேவையானது! எனவே விவேகானந்தரின், பசுபாதுகாப்பு சங்கப் பிரதிநிதி உடனான புரட்சிகர உரையாடலை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்! njagadeedsan9@gmail.com at 19:43 Share 1 comment: jansi kannan31 December 2018 at 09:34 This comment has been removed by the author. Reply ‹ › Home View web version About Me njagadeedsan9@gmail.com View my complete profile Powered by Blogger. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - IIIIIIl IIIIIIl - ShareChat
நேற்று நடந்த NDTV conclave நிகழ்வில் H.Raja வுக்கு முடியாமல் போனது யாவருக்கும் தெரியும். லோ ஷுகரா அல்லது stroke எதுவுமா என்று அறுதியிட்டு சொல்லமுடியாத சூழல். ராஜாவும் அவரது உதவியாளர்களும் ராஜாவின் சொந்த Carலேயே Apollo சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தபோது அங்கிருந்த திமுகவின் Dr. S A S Hafeezullah அதை கடிந்து கொண்டு, Hotel ல் காரிலேயே அங்கிருந்த அருகாமை மருத்துவமனைக்கு முதலில் சென்று பின்பு அங்கிருந்து ஆம்புலன்ஸில் அபோலோ சென்றால் தான் ட்ராஃபிக் கடந்து நேரத்திற்கும் செல்லமுடியும் என்று அறிவுறுத்தியதாக தகவல். Golden hour ட்ரீட்மெண்ட் என்பது உடலுக்கு ஆபத்து ஏற்பட்ட அந்த முதல் சில மணி நிமிடங்கள் கொடுக்கும் அதிதீவிர சிகிச்சை. அதை ராஜாவுக்கு கிடைக்க வேண்டும் என்று போராடியவ ஹஃபீஸ் ஒரு மருத்துவர். ராஜா காலமெல்லாம் எதிர்க்கும் முஸ்லிம். அவரது நிலைப்பாட்டுக்கு முழுமையான எதிர்நிலைப்பாடு கொண்ட திமுக ஆள். எச்.ராஜா நல்லபடியாக உடல்தேறி வந்தபின் இனியாவது முஸ்லிம்களை கிருஸ்தவர்களை ஏதோ குற்றாவாளிகள் போல் சித்தரித்துப் பேசுவதை நிறுத்தவேண்டும். மேலும் கட்சி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு மாற்றுகட்சிக்காரருக்கும் நேயம்காட்டும் மாண்புகொண்ட மாநிலம் தான் தமிழ்நாடு என்றும் உணரவேண்டும். நன்றி: மேற்படி அழகிய பதிவை எழுதிய சகோ. Uma Pa Se அவர்களுக்கு. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat