இந்துவா மாறலாம்... ஆனா 'சாதி' மாறக்கூடாதாம்! இது என்ன புது உருட்டு தாத்தா? 🧐
சங்பரிவார் தலைவர் மோகன் பகவத் ஐயாவின் லேட்டஸ்ட் தத்துவத்தை பார்த்தீங்களா? "யார் வேணும்னாலும் இந்துவா மாறலாம், ஆனா யாரும் சாதி மாற முடியாது" - அப்படின்னா என்ன அர்த்தம்?
SC - SC-ஆகவே இருக்கணும்.
BC - BC-ஆகவே இருக்கணும்.
ஆனா நீங்க மட்டும் பிராமணரா இருந்துட்டு கலெக்டர், இன்ஜினியர், டாக்டர், பேங்க் மேனேஜர்னு எல்லா வேலைக்கும் போவீங்க? உங்க தர்மப்படி மந்திரம் ஓதுறது, யாகம் பண்றதுதானே உங்க வேலை? அதை விட்டுட்டு எதுக்குய்யா காலேஜ் பக்கம் வந்தீங்க? நீங்க எல்லா தொழிலையும் செய்யலாம், ஆனா மத்தவன் மட்டும் அவன் பரம்பரை தொழிலையே செஞ்சுட்டு இருக்கணுமா? இதுக்கு பேருதான் 'சமத்துவம்' இல்லாத சனாதனம்ங்கிறதா? 🤡
இந்தி 'இம்சை' மற்றும் இரட்டை வேடம்! 🐍
"நாங்க இங்கிலீஷ் எதிரி இல்லை, ஆனா மத்தவங்க இந்தி படிக்கணும்" - இது என்னடா அதிகாரம்?
உங்க வீட்டு பிள்ளைங்க மட்டும் ஆங்கிலம் படிச்சு வெளிநாட்டுல செட்டில் ஆவாங்க.
ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வீட்டு பிள்ளைங்க மட்டும் பணக்கார முஸ்லிம்களை கல்யாணம் பண்ணுவாங்க (இது உலகறிந்த உண்மை!).
ஆனா, பாவம் நம்ம ஊரு பசங்க மட்டும் சாதி வெறியில அடிச்சுக்கிட்டு சாகணுமா?
உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா தாத்தா? 🍅
இந்துக்களே உஷார்! 📢
இந்துவா இருக்கறதுனால நமக்கு வரி குறையப்போகுதா? இல்ல தனி சட்டம் தான் இருக்கா? அப்புறம் எதுக்கு இந்த பிரித்தாளும் சூழ்ச்சி?
நிஜம்: அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் - இது எதுவுமே இந்திலயோ சமஸ்கிருதத்துலயோ இல்லை. உருப்படியா வரணும்னா ஆங்கிலம் படிங்க!
எச்சரிக்கை: மதம் மாறினால் எச்சரிக்கை விடுற இவங்க, சாதியை ஒழிக்க விடமாட்டாங்க. ஏன்னா அந்த 'கோடு' தான் அவங்க கோட்டை! 🏰
சோசலிசத்தை அழிச்சுட்டு, சனாதனத்தை உள்ள விடுற கூட்டத்தை அடையாளம் காணுங்க.
காதல் பொதுவானது, மனிதநேயம் தான் முக்கியம். இந்த "ஒரே நாடு, ஒரே சாதி (பிராமண சாதி)" கனவு காணுறவங்களுக்கு இளைஞர்கள் சீக்கிரம் முடிவு கட்டுவாங்க! 🤜💥
உழைப்பவன் ஒரு சாதி... ஒட்டுண்ணி ஒரு சாதி! #SanatanaDharma #SocialJustice #AntiHindiImposition #Equality #RSSRealityCheck
நவீன நாடோடி #👨மோடி அரசாங்கம்
அட நாயே ,
பிராமணன் காலில்
விழுந்து வணங்குவது தான் மற்ற ஜாதி காரர்களுக்கு மரியாதையோ.. ?
பிராமணன் காலில் மற்றவர்கள் விழுந்து வணங்குவது இந்துமதத்தில் எந்த ஆவணத்தில் உள்ளதடா லூசுப்பயலே...?
மனிதன் காலில் இன்னொரு மனிதன் விழுந்து வணங்குவது அடிமைகள் கலாச்சாரம் என்பது உன் சாணி மூளைக்கு
தெரியாதாடா நாயே.
உனக்குத் தான் திராவிட ஆட்சிக்கு வந்த பிறகு மரியாதை கிடைக்கவில்லை என்று தெரிந்த பிறகும் என்ன மசிருக்கு தமிழ்நாட்டில் ஒட்டிக்கொண்டிருக்கிறாய்..?
நீ வந்த ஹைபர் போலன் கணவாய் வழியாக
நீ பொறப்பட்டு வந்த நாட்டுக்கே போய்த் தொலைய வேண்டியது தானே கள்ளக்கணக்கா..! #👨மோடி அரசாங்கம்
அமெரிக்கா வரியை குறைத்து விட்டது ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் உறுதியாகிவிட்டது...
பிறகு என்ன பிரச்சனை???
தமிழர்களை வஞ்சிப்பதாக நினைத்து கொண்டு பல மில்லியன் ஜவுளி
ஏற்றுமதியை சிதைத்து விட்டது
பாஜக அரசும் மாமியும்
திருப்பூர் காரணி: திருப்பூரின் மொத்த ஜவுளி ஏற்றுமதி, சுமார் 44,500 கோடி ரூபாயாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு 20.78% முதல் 22.58% வரையிலான பங்களிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
நல்லா கவனியுங்கள்
2024-25 நிதியாண்டில், தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, முந்தைய ஆண்டின்
பில்லியன் டாலரிலிருந்து,
பில்லியன் டாலராக உயர்ந்து, குஜராத்தை முந்தியுள்ளது
இப்போதும் தமிழ்நாடு தான் முதல் இடம்
அதுதான் அவர்களை உறுத்துகிறது
நாட்டின் வளர்ச்சி எல்லாம் முக்கியம் அல்ல என்று நினைக்கிறேன்
கவிகே மு.ரா.அலி #கலைஞர் #படைப்பாளி_கலைஞரின்_பங்கீடு #👨மோடி அரசாங்கம்
தேசிய வாதம் பேசும் RSS இதற்கு என்ன பதில் சொல்லும்...🤷♂️🤷♂️
பருத்தி நூல் ஜவுளி உற்பத்திப் பொருட்களான பின்னலாடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளித் தொழிலில நமக்கு போட்டியே வங்கதேசம் தான்!
வங்கதேசம் தனக்குத் தேவையான பருத்தி மற்றும் பருத்தி நூலிழையை இந்தியாவில் இருந்து வாங்கி அதை ஆயத்த ஆடைகளாக, வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களாக 19% வரியுடன் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வந்தது!
இந்தியாவுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கு இணையாக தற்போது வங்கதேசத்துடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதில் டிரம்ப் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துள்ளார்!
1) வங்கதேசம் இனி 0% வரியில் பருத்தியையும், செயற்கை நூலிழையையும் அமெரிக்காவிடமிருந்து பெற்று, அதை ஆடைகளாக மாற்றி, மீண்டும் 0% வரியோடு அதே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யலாம்!
2) இனி வங்கதேசம் நம்மிடம் பருத்தி நூலிழை வாங்காது!
3) நம் பின்னலாடைகளுக்கு அமெரிக்க 18% வரி விதிக்கும், ஆனால் வங்கதேசத்திற்கு 0%!
4)மற்றொரு புறம் அமெரிக்கா வின் வேளாண்மை துறை பொருட்களை நாம் 0% சதவீத வரியில் இறக்கு மதி செய்ய உள்ளோம்..
5)இது உள்நாட்டு உற்பத்தியை முழுவதும் பாதிக்கும்...
இந்த ஆளோட எதே ஓரு விஷயம் மாட்டிகிட்டு இருக்கு மொத்தமா அமெரிக்கா கிட்ட இந்தியாவை வைச்சுட்டாரு..!!
இதுக்காக நம்ம ஆளுங்க கொடுக்கிற விலை ரொம்ப அதிகம்.. #👨மோடி அரசாங்கம்
#பகவத் #பதில் #சொல்வரா...
#*#ஆர்.#எஸ்.#எஸ் #தலைவராக #இருப்பதற்கு #'இந்து' #மட்டுமே; #தகுதி #ஜாதி #தடையல்ல!
- மோகன்.பகவத்
ஆனால் இந்துவாக இருப்பதற்கு ஜாதி மட்டுமே தகுதி; இதை எதிர்க்க மாட்டீர்களா?
*#பாரம்பரியமாக #ஜாதிக்கும் #தொழிலுக்கும் #இருந்த #தொடர்பு #தற்போது #மறைந்து #விட்டது. -மோகன் பகவத்
மறைந்துவிடக் கூடாது என்பதால் தான் மோடிஜி விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார். அர்ச்சகர் தொழிலை ஜாதியிலிருந்து பிரித்து விடக்கூடாது என்பதால் தான் நீங்கள் கட்டிய ராமர் கோயிலில் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்கின்றார்கள்.அந்த பாராம்பரிய தொழிலை உருவாக்கியதே, நீங்கள் பேசும் 'இந்து' மதம் தானே!
*#ஜாதிப் #பாகுபாடுகளை #அகற்ற #மக்கள் #மனதிலிருந்து #ஜாதியை #அகற்ற #வேண்டும்
- மோகன் பகவத்
மிக்க நல்லது. அதேபோல் வர்ணாஸ்ரமப்பாகுபாடுகளை வலியுறுத்தும் மனு சாஸ்திரங்களையும், பகவத் கீதையும், வேத உபநிடங்களையும் இந்து மதத்தில் இருந்து அகற்ற தயாரா?
*#சமூக #பாகுபாடுகளை #களைய #வேண்டும் - மோகன் பகவத்
சபாஷ். உங்கள் அமைப்பில் பெண் சமூகம் மீதான பாகுபாடுகளை ஒழித்து அவர்களையும் முதலில் உறுப்பினர் ஆக்குங்கள்.
#எனக்கு #75 #வயதாகிவிட்டது; #பதவி #விலக #தயாராகி #விட்டேன். - மோகன் பகவத்
யாருக்காக கூறுகின்றீர்கள் என்பது புரிகிறது, மோடி இதை எல்லாம் காதில் வாங்க மாட்டார்.
#சாவர்க்கருக்கு #'பாரத #ரத்னா' #பட்டம் #வழங்க #வேண்டும். - மோகன் பகவத்
#சாவர்க்கரின் #தேசபக்தி #என்ன #தெரியுமா?
* லண்டனில் சித்பவன் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தனி அமைப்பை தொடங்கியவர்.
* வெடிகுண்டு தயாரித்த தனது உடன்பிறந்த அண்ணன் பாபா ராவ் என்பவரை கைது செய்வதற்காக பிரிட்டிஷ் அதிகாரி கர்சான் வில்லி கொலையிலும், அவரை காப்பாற்ற ஓடோடி வந்த டாக்டர் கோவாஸ்லால் காகா மீதான கொலையிலும் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டவர்.
மன்னித்து விடுதலை கோரியதோடு பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் என்று மன்னிப்பு கடிதங்களை எழுதி வந்தவர்.
காந்தி அரசு வேலைகளை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்த போது; பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக வேலை புறக்கணிப்பை எதிர்த்தவர்.
விடுதலைக்குப் பிறகு 'மராத்தா' பத்திரிக்கையில் சாவர்க்கர் எழுதிய ஒரு கட்டுரையில் 'சுயராஜ்யம்' என்ற வார்த்தை இடம் பெற்றதற்காக பிரிட்டிஷ் ஆட்சி விளக்கம் கேட்டது. அப்போது ஒரே ஒரு இடத்தில் மட்டும் பயன்படுத்தினேன் அதுவும் 'சுயராஜ்யம் வேண்டுமென்ற நோக்கத்திற்காக அல்ல' மன்னித்து விடுங்கள்' என்று கடிதம் எழுதியவர்.
1947 அரசியல் நிர்ணய சபை தேசிய மூவண்ணக் கொடியை அறிவித்தபோது அதை அடுத்த வாரத்திலேயே இந்துஸ்தானின் தேசியக்கொடியாக மூவர்ணக் கொடியை ஏற்க முடியாது ஒரே தேசியக் கொடி காவிக்கொடி தான் என்று அறிவித்தவர்
(1947-சூலை 29).
இவர் ஆர்.எஸ்.எஸ் பார்வையில் தேசபக்தர் இவருக்குத்தான் பாரத ரத்னா பட்டமா?
#ஒவ்வொருவரும் #மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். மோகன் பகவத்
இது இந்து மதத்திற்கு மட்டும் விடுத்த கோரிக்கை. இந்து மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும். அவர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தாலும் பரவாயில்லை...
ஆனால் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களை மட்டும் சுயம் சேவக்குகளாக அங்கீகரிக்கவே மாட்டார்கள்
காந்தியை கொன்றவர்களின் கபட நாடகங்களை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.
#👨மோடி அரசாங்கம்
"சமூக வலைத்தளங்களில் பொய்ச் செய்தி பரப்பினால் சிறை தண்டனை" - செய்தி
அது சரி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மதங்கள் சமூகத்தில் பொய் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றன
ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்துல தான் ராமர் பிறந்தாரா?
கங்கை நதியும் ஜம்ஜம் நீரூற்றும் புனிதமானதா?
இயேசுவின் வருகை சமீபத்தில் இருக்கிறதா?
கோவில்களின் தல புராணங்கள் எல்லாம் உண்மையானதா?
இது போன்ற பொய்களை சமூகத்தில் பரப்பிக் கொண்டிருக்கும் மதவாதிகளுக்கு தண்டனை கொடுக்க முடியுமா? #👨மோடி அரசாங்கம்
குற்றவழக்குகளை எதிர்கொள்ளும் ஜக்கி எனும் கிரிமினல் நபரிடம் 'மயானம் அமைத்துக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறது' நீதிமன்றம்.
என்ன நடக்கிறது நாட்டில்? நீதிமன்றங்கள் யாருக்காக நடக்கிறது அல்லது நீதிமன்றம் எந்த கும்பலுக்கு சேவை செய்கிறது?
ஆறு மாதங்களுக்கு முன் என் பெரியப்பா இயற்கை எய்திய போது, அவரது சடலத்தை எரியூட்ட கோவையில் உள்ள தகனமேடைக்கு (மின்மயான சுடுகாடு) எடுத்துச் சென்றோம். அங்கே பதிவாளர் என்பவர் ஜக்கி நிறுவனத்தவர் என்பதை அறிந்த போது அதிர்ச்சியாக இருந்தது. பொதுவாக மின் தகனமேடை இடங்களில் தமிழில் இயற்கை எய்துயவருக்கான பாடல் பாடப்படும். சைவ பாடல்கள், தத்துவ பாடல்கள் அல்லது சித்தர் பாடல்கள், சிவவாக்கியர் பாடல்கள் போன்றவை தமிழிலேயே பாடப்படும்.
ஈரோட்டில் ரோட்டரி க்ளப் சேவையாக எடுத்துச் செய்யும் மின்மயானத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் பாடலை எழுதிப்பெற்று அதை பாடலாக இசைத்து பாடப்படுகிறது.
ஆனால், ஈஷா மையமையத்தால் நடத்தப்படும் தகனமேடைக்கு சம்ஸ்கிருத-வைதீக பெயரான 'கயந்த ஸ்தனம்ஸ்' ( Isha’s Kayanta Sthanams) எனும் பெயர்
வைக்கப்பட்டு சம்ஸ்கிருத முறைப்படை நடத்தப்படுகிறது. இதன் அர்த்தம் எவருக்கும் புரியாது.
மேலும், அங்கு ஒலிக்கும் பாடலானது சமஸ்கிருத வேத வழக்கப்படியான பாடலே ஒலிக்கிறது. இதன் அர்த்தமும், தேவையும் எவருக்கும் புரியாது. அரசு நடத்தும் தகனமேடைகளில் எவ்வித கடவுளரும் வைக்கப்படாமல், அனைத்துவகையான தமிழ்ச் சமூக இடுகாட்டு முறையிலே அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஈஷா மையம் இந்த நிலையங்களை பார்ப்பன-சமஸ்கிருத முறையில் மாற்றி அமைத்து தமிழ் இறுதிச்சடங்கு முறையை வெளியேற்றியுள்ளது. இந்த தகனமேடைகளில் வசூலிக்கப்படும் நிதி கணக்குகள் தனியார் நிதியாக செல்கின்றன. சைக்கிள்-இருசக்கர ஸ்டாண்ட் கான்ட்ராக்ட் போல, சுடுகாட்டையும் ஒப்பந்தத்திற்கு கொடுத்துவிட்டிருக்கிறார்கள். இது கடந்த திமுக ஆட்சிக்காலத்திலேயே நடந்த தனியார்மயம்.
ஈஷா அறக்கட்டளை தற்போது தமிழக அரசுடன் இணைந்து 17 எரிவாயு தகன மயானங்களை பராமரித்து இயக்கி வருகிறது. சென்னை, வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி மற்றும் கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், வீரகேரளம், துடியலூர், போத்தனூர், வெள்ளலூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், காரமடை, கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மயானங்களை பராமரித்து வருகிறது.
ஈஷா கும்பல் இந்திய அளவில் 3000 தகனமேடைகளை நிர்வகிக்கும் தொழிலை தனது இலக்காக வைத்துள்ளது. இந்த தகனமேடையை முறைப்படுத்தி, எரிமேடையை உருவாக்குவதற்கான நிதியை தனியார் நிறுவனங்களிடமிருந்து CSR Funds - corporate social responsibility வழியாக தொண்டு நிறுவனம் எனும் வகையில் பெற்றுக்கொண்டு, இந்திய மோடி அரசு உருவாக்கிய விதிகளில் ஒன்றான, பாரம்பரிய முறைகளை பாதுகாத்தல் எனும் விதியினை மேற்கோள்காட்டி நன்கொடை பெற்றுக்கொண்டு இயங்குகிறது. இதை வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்பந்ததாரராக தன்னை இணைத்துக்கொண்டு
இயங்குகிறது. ஆனால் அனைத்து சடலப்பணிகளுக்கும் கட்டணத்தை பெற்றுக்கொள்கிறது. இறுதிச்சடங்குகளுக்கு அதிகப்படியாக ரூ 30,000.00 வரை ஈஷா வசூலிக்கிறது. நேரடியாக சொர்க்கத்திற்கு அனுப்பும் மந்திரத்தை சொல்லி வாங்கிவிடுவார்கள்.
மின்மயானங்களின் வழியே இப்படியான சம்பாத்தியம் சாத்தியப்படுத்தியுள்ளது ஈஷா கும்பல். இவையனைத்தையும் வணிகமாகவும், அதேநேரம் சமஸ்கிருத ஆரிய மயமாகவும் மாற்றுவதை செய்கிறார்கள். மிக முக்கியமாக அரசு மயானங்களில் கிடைக்கும் பணியை அரசுப்பணியாக இல்லாமல் ஒப்பந்த கூலிகளாக மாற்றி வைக்க இந்த முறை பயன்படுகிறது.
சென்னையின் பெசண்ட் நகர் மின்மயானம் ஈஷா மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் யாராக இருந்தாலும் காலபைரவர், அல்லது லிங்க பைரவி என வைதீக கடவுளின் முன்னிலையிலேயே இறுதிச்சடங்கு செய்யப்படும். அரசு மின் மயானத்தில் இதுபோன்ற சமஸ்கிருத சடங்குகள் அற்ற, சித்தர், அய்யனார், சைவ அல்லது தமிழ் வகைப்பட்ட சடங்குகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதை ஈஷா அழித்து வருகிறது. கட்டணமும் உயர்வான கட்டணத்தை கொடுத்து, இறப்பையும் தனியாரிடம் ஒப்படைத்துள்ள அவல நிலையுள்ளது.
மின் தகனமேடையை கூட தனியாருக்கு தாரைவார்க்கும் நிலை மிகமோசமானது. திமுக அரசின் தனியார்-ஒப்பந்த ஊழியர் கொள்கை என்பது பாசிசத்திற்கு தீனிபோடக்கூடியதாகவே அமைகிறது. தன்னலமற்று பணி செய்யும் பல தொண்டு நிறுவனங்களை நிராகரித்து ஈஷா மையத்திற்கு இவற்றை தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன எனும் கேள்வியை நீதிமன்றம் முதல் திமுக அரசு வரையில் நாம் எழுப்ப வேண்டி வவருகிறது.
நீதிமன்ற நிலைப்பாட்டின் அவலம் குறித்து சி.பி.எம் கட்சியின் தமிழ்மாநில தலைவர் தோழர் சண்முகம் அவர்கள் எழுப்பியுள்ள கேள்வி கவனத்திற்குரியது. அனைவரும் கேள்வி எழுப்புவோம். #👨மோடி அரசாங்கம்
அமெரிக்கா,, இந்திய விவசாயிகள் பற்றிய அறிவிப்புக்கு...
***
அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டால், பியூக்ஷ்கோயலிடம் கேளுங்கள் என்கிறார்....
***
ப்யூக்ஷ்கோயலிடம் கேட்டால் ஜெய்சங்கரிடம் கேளுங்கள் என்கிறார்...
***
அமைச்சர் நிர்மலா ,ப்யூக்ஷ்கோயல் பேட்டியில் பச்சையாக பொய்களை அள்ளி வீசுகிறார்கள்...
*
இந்திய விவசாய அமைச்சர் இல்லாமல்....
இந்திய விவசாயத்தை நாசமாக்கும்....
அமெரிக்க ஒப்பந்தம் சிறந்தது என்று பொய்களை அள்ளி வீசுகிறார்கள்..
***
இந்திய சந்தைகள் அமெரிக்காவிற்கு திறந்து விடப்பட்டுள்ளது என்றும்,,
வருடம் 45 லட்சம் கோடிக்கு அமெரிக்க விவசாயிகள் விற்பனை இந்தியாவில் நடத்தலாம் என்ற அமெரிக்க ட்விட்டுக்கு யாரும் பதில் சொல்லவில்லை...
***
ரக்ஷியாவில் பெட்ரோல் கச்சா எண்ணெய் வாங்க கூடாதென்று சொல்வதை... இந்தியா ஏற்றுக் கொள்கிறது.
*
அமெரிக்கா சொல்லும் நாடுகளில் பெட்ரோல் வாங்க ஒப்பந்தம் போடுகிறது....
*
ஆக இந்திய இறையான்மை அமெரிக்காவிடம் பிஜேபி மோடி அரசால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளது....
***
தமிழ்நாட்டு விவசாயிகள் மட்டும் அல்ல,,, மொத்த இந்தியாவும் அடிமைப்படுத்தப்பட்டு... 45% உள்ள விவசாயச் சந்தை நாசமாகக்ப்படுகிறது...
*
அமைதியாக நயினார்நாகேந்திரன் தமிழிசை வானதி எட்ப்பாடி பழனிச்சாமி, நடிகர் விஜய், அன்புமணி, வாசன் எல்லோரும் துரோகத்திற்கு துணையாக... #👨மோடி அரசாங்கம்
2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு கூகுள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பிராமணர்கள் மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது.
இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
பிராமணர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாக செயலாற்றுவார்கள்*
(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பிராமணர்கள்
(3) ஹரியானா : 14 லட்சம் பிராமணர்கள்
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பிராமண..
(5) குஜராத் : 60 லட்சம் பிராமண…
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம்.
(7) கோவா : 5 லட்சம்.
(8) கர்நாடகா : 45 லட்சம்.
(9) கேரளா : 12 லட்சம்.
(10) தமிழ் நாடு : 36 லட்சம்.
(11) ஆந்திரா : 24 லட்சம்.
(12) சத்தீஷ்கர் : 24 லட்சம்.
(13) ஒரிசா : 37 லட்சம்.
(14) ஜார்கன்ட் : 12 லட்சம்.
(15) பீஹார் : 90 லட்சம்.
(16) மேற்கு வங்கம் : 18 லட்சம்.
(17) மத்திய பிரதேசம் : 42 லட்சம்.
(18) உத்திரபிரதேசம் : 2 கோடி பிராமணர்கள்
(19) உத்தராகன்ட் : 20 லட்சம்.
(20) இமாச்சல் : 45 லட்சம்.
(21) சிக்கிம் : 1 லட்சம்.
(22) அஸ்ஸாம் : 10 லட்சம்.
(23) மிசோரம் : 1.5 லட்சம்.
(24) அருணாச்சல் : 1 லட்சம்.
(25) நாகாலந்து : 2 லட்சம்.
(26) மணிப்பூர் : 7 லட்சம்.
(27) மேகாலயா : 9 லட்சம்.
(28) திரிபுரா : 2 லட்சம்.
மொத்தத்தில்= 850 லட்சம்.
*இந்திய மக்கள் தொகையில் 5%*....
பிராமணர்கள் அதிகம் உள்ள மாநிலம் := உத்திரபிரதேசம்.
பிராமணர்கள் குறைவாக வாழும் மாநிலம் := சிக்கிம்.
பிராமண… ஆதிக்கம் அரசியலில் அதிகமுள்ள மாநிலம் := மேற்கு வங்கம்.
பிராமண…. அதிகமுள்ள மாநிலம் : ஜார்கண்ட் மாநில மக்கள் தொகையில் 20% பிராமண….
பொருளாதாரத்தில் பிராமண…. பின்தங்கிய மாநிலம் := கேரளா மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள மாநிலம் := அஸ்ஸாம்.
பிராமண….அதிகமாக முதலமைச்சர்களான மாநிலம் := ராஜஸ்தான்.
பிராமண ….MP க்களை அதிகம் கொண்ட மாநிலம் := உத்திரபிரதேசம்
லோக்சபாவில் பிராமண := 48%
ராஜ்யசபாவில் பிராமணர்கள்:= 36%
பிராமண கவர்னர்கள் := 50%
பிராமண கேபினெட் செயலர்கள் := 33%
மந்திரிகளின் செயலர்களில் பிராமண….54%
இந்திய தலைமைச் செயலர்களில் பார்ப்பன....62%
பர்சனல் செகரட்டரிகளில் பிராமண… 70%
*அரசியலில் = 58.7 %*
பல்கலைக்கழகங்களில் பிராமண வாய்ஷ் சான்ஷ்லர்கள் := 51%
சுப்ரீம் கோர்ட்டில் பிராமண நீதிபதிகள் := 56%
ஐகோர்ட்டில் பிராமண நீதிபதிகள் := 40%
வெளிநாட்டு தூதர்களில் பிராமணர்கள் := 41%
பப்ளிக் அன்டர்டேகிங் துறைகளில் பிராமண… மத்திய அரசில் := 57%, மாநில அரசுகளில் := 82%
வங்கிகளில் பிராமணர்கள்… := 57%
ஏர்லைன்ஷ் சில் பிராமணர்கள்… := 61%
IAS ல் பிராமணர்கள் := 72%
IPS ல் பிராமணர்கள் := 61%
தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் பாலிவுட்டில் := 83%
CBI மற்றும் Custom சில் பிராமணர்கள் := 72%
*அரசின் முக்கிய துறையில் பிராமணர்கள் வேலை செய்வது = 61.8%*
*இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் முழு இடங்களையும் திருட்டு தனமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்*
இது எப்படி *சாத்தியம்* என யோசித்தால் புரியும் பிராமணர்கள் *சூழ்ச்சி*
இச்செய்தியை ஒவ்வொரு குடிமக்களிடமும் சுனாமியைப் போல பரப்புங்கள். இதையறிந்த பிறகாவது உண்மையுணர்ந்து ஒற்றுமை உண்டாகட்டும்!!
நன்றி: கூகுள்
#👨மோடி அரசாங்கம்
எவ்வளவு வெளிப்படையான ஊழல் இது ..🤦♂️🤦♂️
இந்த நேரத்தில் கூட இந்தியன் ரயில்வே PM CARE
க்கு 100 கோடிகள் இலவசமாக கொடுத்தது ஆனால் அதே ரயில்வே எளிய மக்களை இலவசமாக அழைத்து செல்ல முடியாது இன்றார்கள்...
இதுபோல பல அரசு துறைகள் பணம் கொடுத்தது
இன்று இதன் கணக்குகளை மறைக்கிறார்கள் ..😡 #👨மோடி அரசாங்கம்













