Satham Hussain
ShareChat
click to see wallet page
@463965260
463965260
Satham Hussain
@463965260
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🙏ஆன்மீகம் #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🕋ஜும்மா முபாரக்🤲
🙏ஆன்மீகம் - அல்லாஹ் சுபுஹானஹுத ஆலா ுவனே புகழ் அனைத்திற்கும் சொந்தக்காரன் கண்மணி நபிமார்களைதவிர அதனால் உலகில் சோதனை என்ற மனித படைப்பில் 1% அல்லாஹ்வை புகழும் தூய மனித படைப்பு அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டே மரணிப்பார்கள் எதிரியாக மனித 99% அல்லாஹ்வை வெறுக்கும் தீய படைப்பு தீமையிலேயே மரணிப்பாரகள் தீயோர்களின் உடலை மண்தின்னும் என்று அறிந்தும் தீயோர்கள் நல்லோர்களின் உடலை தின்பதை போல் வெறியோடு கொலை செய்வார்கள் முந்தைய காலங்களில் அழிந்ததீய மனிதர்களே சான்று Quran 1:2, 6:1,18:1, 34:1, 35:1, (2:212-214) அல்லாஹ் சுபுஹானஹுத ஆலா ுவனே புகழ் அனைத்திற்கும் சொந்தக்காரன் கண்மணி நபிமார்களைதவிர அதனால் உலகில் சோதனை என்ற மனித படைப்பில் 1% அல்லாஹ்வை புகழும் தூய மனித படைப்பு அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டே மரணிப்பார்கள் எதிரியாக மனித 99% அல்லாஹ்வை வெறுக்கும் தீய படைப்பு தீமையிலேயே மரணிப்பாரகள் தீயோர்களின் உடலை மண்தின்னும் என்று அறிந்தும் தீயோர்கள் நல்லோர்களின் உடலை தின்பதை போல் வெறியோடு கொலை செய்வார்கள் முந்தைய காலங்களில் அழிந்ததீய மனிதர்களே சான்று Quran 1:2, 6:1,18:1, 34:1, 35:1, (2:212-214) - ShareChat
#குர்ஆன் #🤲துஆக்கள்🕋 #islam #quran #al quran
குர்ஆன் - அல்லாஹ் சுபுஹானஹுத ஆலா ுவனே புகழ் அனைத்திற்கும் சொந்தக்காரன் கண்மணி நபிமார்களைதவிர அதனால் உலகில் சோதனை என்ற மனித படைப்பில் 1% அல்லாஹ்வை புகழும் தூய மனித படைப்பு அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டே மரணிப்பார்கள் எதிரியாக மனித 99% அல்லாஹ்வை வெறுக்கும் தீய படைப்பு தீமையிலேயே மரணிப்பாரகள் தீயோர்களின் உடலை மண்தின்னும் என்று அறிந்தும் தீயோர்கள் நல்லோர்களின் உடலை தின்பதை போல் வெறியோடு கொலை செய்வார்கள் முந்தைய காலங்களில் அழிந்ததீய மனிதர்களே சான்று Quran 1:2, 6:1,18:1, 34:1, 35:1, (2:212-214) அல்லாஹ் சுபுஹானஹுத ஆலா ுவனே புகழ் அனைத்திற்கும் சொந்தக்காரன் கண்மணி நபிமார்களைதவிர அதனால் உலகில் சோதனை என்ற மனித படைப்பில் 1% அல்லாஹ்வை புகழும் தூய மனித படைப்பு அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டே மரணிப்பார்கள் எதிரியாக மனித 99% அல்லாஹ்வை வெறுக்கும் தீய படைப்பு தீமையிலேயே மரணிப்பாரகள் தீயோர்களின் உடலை மண்தின்னும் என்று அறிந்தும் தீயோர்கள் நல்லோர்களின் உடலை தின்பதை போல் வெறியோடு கொலை செய்வார்கள் முந்தைய காலங்களில் அழிந்ததீய மனிதர்களே சான்று Quran 1:2, 6:1,18:1, 34:1, 35:1, (2:212-214) - ShareChat
#quran #al quran #islam #🤲துஆக்கள்🕋 #குர்ஆன்
quran - கண்மணி நூர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயிலாக அவர்களின் குடும்பத்தார் கண்மணி அஹ்லுல் பைத்தினர்களை கொண்டு அல்லாஹ் சுபுஹானஹுத ஆலா இந்தஉலகை நாம் பிறந்ததில் இருந்து மரணிக்கும் வரை நமக்கு சொர்கமாகவே அமைத்துள்ளான் யாருக்கு மத்தியில் நமக்கு எதிராக தீமை செய்யும் குடும்பத்தார் சமூகத்தர்களுக்கு மத்தியில் Quran (29:64), 31:15, 64:14-15, 9:24/41:34, 41:46, 4:135 கண்மணி நூர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயிலாக அவர்களின் குடும்பத்தார் கண்மணி அஹ்லுல் பைத்தினர்களை கொண்டு அல்லாஹ் சுபுஹானஹுத ஆலா இந்தஉலகை நாம் பிறந்ததில் இருந்து மரணிக்கும் வரை நமக்கு சொர்கமாகவே அமைத்துள்ளான் யாருக்கு மத்தியில் நமக்கு எதிராக தீமை செய்யும் குடும்பத்தார் சமூகத்தர்களுக்கு மத்தியில் Quran (29:64), 31:15, 64:14-15, 9:24/41:34, 41:46, 4:135 - ShareChat
#📗குர்ஆன் பொன்மொழிகள் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🕋ஜும்மா முபாரக்🤲 #🕋யா அல்லாஹ் #🙏ஆன்மீகம்
📗குர்ஆன் பொன்மொழிகள் - கண்மணி நூர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயிலாக அவர்களின் குடும்பத்தார் கண்மணி அஹ்லுல் பைத்தினர்களை கொண்டு அல்லாஹ் சுபுஹானஹுத ஆலா இந்தஉலகை நாம் பிறந்ததில் இருந்து மரணிக்கும் வரை நமக்கு சொர்கமாகவே அமைத்துள்ளான் யாருக்கு மத்தியில் நமக்கு எதிராக தீமை செய்யும் குடும்பத்தார் சமூகத்தர்களுக்கு மத்தியில் Quran (29:64), 31:15, 64:14-15, 9:24/41:34, 41:46, 4:135 கண்மணி நூர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயிலாக அவர்களின் குடும்பத்தார் கண்மணி அஹ்லுல் பைத்தினர்களை கொண்டு அல்லாஹ் சுபுஹானஹுத ஆலா இந்தஉலகை நாம் பிறந்ததில் இருந்து மரணிக்கும் வரை நமக்கு சொர்கமாகவே அமைத்துள்ளான் யாருக்கு மத்தியில் நமக்கு எதிராக தீமை செய்யும் குடும்பத்தார் சமூகத்தர்களுக்கு மத்தியில் Quran (29:64), 31:15, 64:14-15, 9:24/41:34, 41:46, 4:135 - ShareChat
#🕋யா அல்லாஹ் #🕋ஜும்மா முபாரக்🤲 #குர்ஆன் #🤲துஆக்கள்🕋 #islam
🕋யா அல்லாஹ் - அல்லாஹ் சுபுஹானஹுத ஆலாஹுவை சிந்தித்து புகழ்வதற்காகவே நாம் நமக்கு சிந்தனையை சீராக நிலையாக அருளினான் அதற்கே இன்னும் நம்மால் அல்லாஹ்க்கு எப்படி நன்றி செலுத்துவது என்று சிந்தனைக்கு நம் எட்டவில்லை அதற்கு இடையே கண்மணி அஹ்லுல் பைத்தினர்களின் வாயிலாக. யிரிலும் மேலான கண் நமது உ மணி நூர் முஹம்மது ரஸூலுல்லாஹி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இணைபிரியாத கருணை அன்பு அல்லாஹ் முஹம்மது என்ற சேர்ந்த புகழாக நம் புகழ் நிலை பெற்றது Quran 14:34, (21:107, 33:33, 68:4) அல்லாஹ் சுபுஹானஹுத ஆலாஹுவை சிந்தித்து புகழ்வதற்காகவே நாம் நமக்கு சிந்தனையை சீராக நிலையாக அருளினான் அதற்கே இன்னும் நம்மால் அல்லாஹ்க்கு எப்படி நன்றி செலுத்துவது என்று சிந்தனைக்கு நம் எட்டவில்லை அதற்கு இடையே கண்மணி அஹ்லுல் பைத்தினர்களின் வாயிலாக. யிரிலும் மேலான கண் நமது உ மணி நூர் முஹம்மது ரஸூலுல்லாஹி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இணைபிரியாத கருணை அன்பு அல்லாஹ் முஹம்மது என்ற சேர்ந்த புகழாக நம் புகழ் நிலை பெற்றது Quran 14:34, (21:107, 33:33, 68:4) - ShareChat
#🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #📗குர்ஆன் பொன்மொழிகள் #al quran #quran #🙏ஆன்மீகம்
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - அல்லாஹ் சுபுஹானஹுத ஆலாஹுவை சிந்தித்து புகழ்வதற்காகவே நாம் நமக்கு சிந்தனையை சீராக நிலையாக அருளினான் அதற்கே இன்னும் நம்மால் அல்லாஹ்க்கு எப்படி நன்றி செலுத்துவது என்று சிந்தனைக்கு நம் எட்டவில்லை அதற்கு இடையே கண்மணி அஹ்லுல் பைத்தினர்களின் வாயிலாக. யிரிலும் மேலான கண் நமது உ மணி நூர் முஹம்மது ரஸூலுல்லாஹி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இணைபிரியாத கருணை அன்பு அல்லாஹ் முஹம்மது என்ற சேர்ந்த புகழாக நம் புகழ் நிலை பெற்றது Quran 14:34, (21:107, 33:33, 68:4) அல்லாஹ் சுபுஹானஹுத ஆலாஹுவை சிந்தித்து புகழ்வதற்காகவே நாம் நமக்கு சிந்தனையை சீராக நிலையாக அருளினான் அதற்கே இன்னும் நம்மால் அல்லாஹ்க்கு எப்படி நன்றி செலுத்துவது என்று சிந்தனைக்கு நம் எட்டவில்லை அதற்கு இடையே கண்மணி அஹ்லுல் பைத்தினர்களின் வாயிலாக. யிரிலும் மேலான கண் நமது உ மணி நூர் முஹம்மது ரஸூலுல்லாஹி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இணைபிரியாத கருணை அன்பு அல்லாஹ் முஹம்மது என்ற சேர்ந்த புகழாக நம் புகழ் நிலை பெற்றது Quran 14:34, (21:107, 33:33, 68:4) - ShareChat
அறியாமை என்ற உலகில். குறிப்பாக மக்கா மதினாவில் ஒழுக்கமற்ற செயல்களான கற்பழிப்பு, பெண் சிசு கொலை, விபச்சாரம் இருள் நிறைந்த மேகம் சூழ்ந்திருந்தது. * தீமை முழுவதும் சூழ்ந்திருந்த முந்திய சமூகத்தில். கண்மணி முந்திய 124,000 நபிமார்களும் அவர்களின் குடும்பத்தார்களும் இடையில் இஸ்லாம் அன்பால் சூழ்ந்திருந்தது. அல்லாஹ்வை மாத்திரமே வணங்கி வாழ்ந்து கொண்டிருந்த. கண்மணி அப்துல்லா ரலியல்லாஹு த ஆலா அன்ஹு அவர்களுக்கும், கண்மணி தாயார் ஆமினா ரலியல்லாஹு த ஆலா அன்ஹா அவர்களுக்கும். குழந்தையாக நமது உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ரஸூலே கரீம் நூர் முஹம்மது முஸ்தபா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள், பிறந்த உடனையே. *** அல்லாஹ் இஸ்லாத்தை மக்கா, மதினா முழுவதும் விரிவு படுத்திவிட்டான். அல்லாஹ் தூய்மையை கொண்டு தீமையை மெல்ல மெல்ல துடைத்தெறிந்தான். அல்லாஹ்காக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு காயங்களும், இழப்புகளும் அதிகம். * குழந்தை பருவத்தில் தாயின் பால் குடியை மறந்த மனிதனை போல் அல்ல. * நமது உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ரஸூலே கரீம் நூர் முஹம்மது முஸ்தபா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அன்று கண்ணுற்றும், இன்று காணுறாமலும் நேசித்தவர்கள் நேசிக்கிறவர்கள். அல்லாஹ்வை உலகில் வாழும் போதும் மரணத்தருவாயில் காணாமலேயே நேசிக்கிறார்கள். அல்லாஹ்வை வணங்க முஃமின்களின் உடலுக்கு உலகில் தடை ஏற்பட்டாலும். அல்லாஹ்வை வணங்க முஃமின்களின் உள்ளத்தில் யாராலும் தடை ஏற்படுத்த முடியாது. இஸ்லாம் கடினமான சூழலில் தான் தூய்மையாக வண்ண வண்ணமாக மலர்ந்து நறுமணத்தோடு விரிவடைந்து கொண்டே செல்லும். மனிதன் சதை பிண்ட உடலோடு சேர்ந்து இலக்க கூடியவன். அல்லாஹ் ஒருவனே தூய்மையில் நிலையானவன். *** 9:32 یُرِیْدُوْنَ اَنْ یُّطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَیَاْبَی اللّٰهُ اِلَّاۤ اَنْ یُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟ தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். 61:8 یُرِیْدُوْنَ لِیُطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ ؕ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟ அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். 110:1 اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُ ۟ۙ அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், 110:2 وَرَاَیْتَ النَّاسَ یَدْخُلُوْنَ فِیْ دِیْنِ اللّٰهِ اَفْوَاجًا ۟ۙ மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், 110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا ۟۠ உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். 48:1 اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِیْنًا ۟ۙ (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் 48:2 لِّیَغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَمَا تَاَخَّرَ وَیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَیَهْدِیَكَ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ۙ உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும். 8:10 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی وَلِتَطْمَىِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ ۚ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠ உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 40:51 اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیَوْمَ یَقُوْمُ الْاَشْهَادُ ۟ۙ நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம். *الله حبيب نور محمد ﷺ* *குத்றத்,* *நூரானியத்,* *நுபுவ்வத்,* *விலாயத்,* *ஸலவாத்,* *ஸல்ல(அ)ல்லாஹு அலா முஹம்மது ஸல்ல(அ)ல்லாஹு அலைஹி வ ஸல்லம்.* 🖌 சதாம் ஹுசைன். #quran #al quran #islam #🤲துஆக்கள்🕋 #குர்ஆன்
அறியாமை என்ற உலகில். குறிப்பாக மக்கா மதினாவில் ஒழுக்கமற்ற செயல்களான கற்பழிப்பு, பெண் சிசு கொலை, விபச்சாரம் இருள் நிறைந்த மேகம் சூழ்ந்திருந்தது. * தீமை முழுவதும் சூழ்ந்திருந்த முந்திய சமூகத்தில். கண்மணி முந்திய 124,000 நபிமார்களும் அவர்களின் குடும்பத்தார்களும் இடையில் இஸ்லாம் அன்பால் சூழ்ந்திருந்தது. அல்லாஹ்வை மாத்திரமே வணங்கி வாழ்ந்து கொண்டிருந்த. கண்மணி அப்துல்லா ரலியல்லாஹு த ஆலா அன்ஹு அவர்களுக்கும், கண்மணி தாயார் ஆமினா ரலியல்லாஹு த ஆலா அன்ஹா அவர்களுக்கும். குழந்தையாக நமது உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ரஸூலே கரீம் நூர் முஹம்மது முஸ்தபா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள், பிறந்த உடனையே. *** அல்லாஹ் இஸ்லாத்தை மக்கா, மதினா முழுவதும் விரிவு படுத்திவிட்டான். அல்லாஹ் தூய்மையை கொண்டு தீமையை மெல்ல மெல்ல துடைத்தெறிந்தான். அல்லாஹ்காக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு காயங்களும், இழப்புகளும் அதிகம். * குழந்தை பருவத்தில் தாயின் பால் குடியை மறந்த மனிதனை போல் அல்ல. * நமது உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ரஸூலே கரீம் நூர் முஹம்மது முஸ்தபா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அன்று கண்ணுற்றும், இன்று காணுறாமலும் நேசித்தவர்கள் நேசிக்கிறவர்கள். அல்லாஹ்வை உலகில் வாழும் போதும் மரணத்தருவாயில் காணாமலேயே நேசிக்கிறார்கள். அல்லாஹ்வை வணங்க முஃமின்களின் உடலுக்கு உலகில் தடை ஏற்பட்டாலும். அல்லாஹ்வை வணங்க முஃமின்களின் உள்ளத்தில் யாராலும் தடை ஏற்படுத்த முடியாது. இஸ்லாம் கடினமான சூழலில் தான் தூய்மையாக வண்ண வண்ணமாக மலர்ந்து நறுமணத்தோடு விரிவடைந்து கொண்டே செல்லும். மனிதன் சதை பிண்ட உடலோடு சேர்ந்து இலக்க கூடியவன். அல்லாஹ் ஒருவனே தூய்மையில் நிலையானவன். *** 9:32 یُرِیْدُوْنَ اَنْ یُّطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَیَاْبَی اللّٰهُ اِلَّاۤ اَنْ یُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟ தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். 61:8 یُرِیْدُوْنَ لِیُطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ ؕ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟ அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். 110:1 اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُ ۟ۙ அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், 110:2 وَرَاَیْتَ النَّاسَ یَدْخُلُوْنَ فِیْ دِیْنِ اللّٰهِ اَفْوَاجًا ۟ۙ மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், 110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا ۟۠ உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். 48:1 اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِیْنًا ۟ۙ (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் 48:2 لِّیَغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَمَا تَاَخَّرَ وَیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَیَهْدِیَكَ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ۙ உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும். 8:10 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی وَلِتَطْمَىِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ ۚ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠ உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 40:51 اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیَوْمَ یَقُوْمُ الْاَشْهَادُ ۟ۙ நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம். *الله حبيب نور محمد ﷺ* *குத்றத்,* *நூரானியத்,* *நுபுவ்வத்,* *விலாயத்,* *ஸலவாத்,* *ஸல்ல(அ)ல்லாஹு அலா முஹம்மது ஸல்ல(அ)ல்லாஹு அலைஹி வ ஸல்லம்.* 🖌 சதாம் ஹுசைன். #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🕋ஜும்மா முபாரக்🤲 #🕋யா அல்லாஹ் #🙏ஆன்மீகம்
அல்லாஹ் சுபுஹானஹு த ஆலா படைத்த மனித படைப்பில். இரு சமூகத்தார்கள் மாத்திரமே உலகில் வாழ்கிறார்கள். 1). நீதத்தின் நன்மையால் சொர்கத்திற்காக மனிதர்களை கொலை செய்வதில் இருந்து கருணையால் பாதுகாத்து தூய்மையாக மனிதர்களோடு சேர்ந்தும், தனியாகவும் மரணிப்பது. 2) அநீதி தீமையால் நரகத்திற்காக மனிதர்களை இரக்கமின்றி கொலை செய்து பாதுகாப்பை தவறவிட்டு அசிங்கத்தோடு சேர்ந்தும், தனியாகவும் மரணிப்பது. *** கண்மணி அஹ்லுல் பைத்தினர்களின் வாயிலாக. நமது உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ரஸூலே கரீம் நூர் முஹம்மது முஸ்தபா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை. கண்மணி 124,000 நபிமார்களை. பின்பற்றி தூய்மையில் மரணிப்பவர்கள். அல்லாஹ்வின் கருணை மன்னிப்போடு சொர்க்கத்தில் நிலையாக வாழ்வார்கள். * கண்மணி நபிமார்களை புறக்கணித்து. பின்பற்றாமல் அசிங்கத்தில் மரணிப்பவர்கள். அல்லாஹ்வின் கருணை மன்னிப்பு பெறமுடியாமல் நரகத்தில் இப்லீஷோடு சேர்ந்து நிலையாக வாழ்வார்கள். *** அல்லாஹ்வின் கடுமையான அழைப்பான. பூகம்பம், சூறைக்காற்று, வெள்ளநீர், போர் ஒரு சமூகத்தார்களை சூழ்ந்துவிட்டால். நன்மை செய்தவரை தீமையில் மூழ்கடிக்க யாராலும் முடியாமல் தூய்மையில் ஷஹீத் எனும் உயர்ந்த அந்தஸ்தில் மரணிப்பார்கள். தீமை செய்தவரை நன்மை பக்கம் அழைக்க முடியாமல் அசிங்கத்தில் அசிங்கப்பட்டு மரணிப்பார்கள். *** 4:59 یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاُولِی الْاَمْرِ مِنْكُمْ ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِیْ شَیْءٍ فَرُدُّوْهُ اِلَی اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ ذٰلِكَ خَیْرٌ وَّاَحْسَنُ تَاْوِیْلًا ۟۠ நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். 4:69 وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓىِٕكَ مَعَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ وَالصِّدِّیْقِیْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِیْنَ ۚ وَحَسُنَ اُولٰٓىِٕكَ رَفِیْقًا ۟ؕ யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 4:80 مَنْ یُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ۚ وَمَنْ تَوَلّٰی فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ۟ؕ எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. 4:115 وَمَنْ یُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُ الْهُدٰی وَیَتَّبِعْ غَیْرَ سَبِیْلِ الْمُؤْمِنِیْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰی وَنُصْلِهٖ جَهَنَّمَ ؕ وَسَآءَتْ مَصِیْرًا ۟۠ எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். 72:23 اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖ ؕ وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۟ؕ “அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்” என (நபியே!) நீர் கூறும். 39:71 وَسِیْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ زُمَرًا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَتْلُوْنَ عَلَیْكُمْ اٰیٰتِ رَبِّكُمْ وَیُنْذِرُوْنَكُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ؕ قَالُوْا بَلٰی وَلٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَی الْكٰفِرِیْنَ ۟ (அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) “ஆம் (வந்தார்கள்)” என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது. *الله حبيب نور محمد ﷺ* *குத்றத்,* *நூரானியத்,* *நுபுவ்வத்,* *விலாயத்,* *ஸலவாத்,* *ஸல்ல(அ)ல்லாஹு அலா முஹம்மது ஸல்ல(அ)ல்லாஹு அலைஹி வ ஸல்லம்.* 🖌 சதாம் ஹுசைன். #🕋யா அல்லாஹ் #🕋ஜும்மா முபாரக்🤲 #குர்ஆன் #🤲துஆக்கள்🕋 #islam
அல்லாஹ் சுபுஹானஹு த ஆலா படைத்த மனித படைப்பில். இரு சமூகத்தார்கள் மாத்திரமே உலகில் வாழ்கிறார்கள். 1). நீதத்தின் நன்மையால் சொர்கத்திற்காக மனிதர்களை கொலை செய்வதில் இருந்து கருணையால் பாதுகாத்து தூய்மையாக மனிதர்களோடு சேர்ந்தும், தனியாகவும் மரணிப்பது. 2) அநீதி தீமையால் நரகத்திற்காக மனிதர்களை இரக்கமின்றி கொலை செய்து பாதுகாப்பை தவறவிட்டு அசிங்கத்தோடு சேர்ந்தும், தனியாகவும் மரணிப்பது. *** கண்மணி அஹ்லுல் பைத்தினர்களின் வாயிலாக. நமது உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ரஸூலே கரீம் நூர் முஹம்மது முஸ்தபா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை. கண்மணி 124,000 நபிமார்களை. பின்பற்றி தூய்மையில் மரணிப்பவர்கள். அல்லாஹ்வின் கருணை மன்னிப்போடு சொர்க்கத்தில் நிலையாக வாழ்வார்கள். * கண்மணி நபிமார்களை புறக்கணித்து. பின்பற்றாமல் அசிங்கத்தில் மரணிப்பவர்கள். அல்லாஹ்வின் கருணை மன்னிப்பு பெறமுடியாமல் நரகத்தில் இப்லீஷோடு சேர்ந்து நிலையாக வாழ்வார்கள். *** அல்லாஹ்வின் கடுமையான அழைப்பான. பூகம்பம், சூறைக்காற்று, வெள்ளநீர், போர் ஒரு சமூகத்தார்களை சூழ்ந்துவிட்டால். நன்மை செய்தவரை தீமையில் மூழ்கடிக்க யாராலும் முடியாமல் தூய்மையில் ஷஹீத் எனும் உயர்ந்த அந்தஸ்தில் மரணிப்பார்கள். தீமை செய்தவரை நன்மை பக்கம் அழைக்க முடியாமல் அசிங்கத்தில் அசிங்கப்பட்டு மரணிப்பார்கள். *** 4:59 یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاُولِی الْاَمْرِ مِنْكُمْ ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِیْ شَیْءٍ فَرُدُّوْهُ اِلَی اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ ذٰلِكَ خَیْرٌ وَّاَحْسَنُ تَاْوِیْلًا ۟۠ நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். 4:69 وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓىِٕكَ مَعَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ وَالصِّدِّیْقِیْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِیْنَ ۚ وَحَسُنَ اُولٰٓىِٕكَ رَفِیْقًا ۟ؕ யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 4:80 مَنْ یُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ۚ وَمَنْ تَوَلّٰی فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ۟ؕ எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. 4:115 وَمَنْ یُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُ الْهُدٰی وَیَتَّبِعْ غَیْرَ سَبِیْلِ الْمُؤْمِنِیْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰی وَنُصْلِهٖ جَهَنَّمَ ؕ وَسَآءَتْ مَصِیْرًا ۟۠ எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். 72:23 اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖ ؕ وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۟ؕ “அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்” என (நபியே!) நீர் கூறும். 39:71 وَسِیْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ زُمَرًا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَتْلُوْنَ عَلَیْكُمْ اٰیٰتِ رَبِّكُمْ وَیُنْذِرُوْنَكُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ؕ قَالُوْا بَلٰی وَلٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَی الْكٰفِرِیْنَ ۟ (அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) “ஆம் (வந்தார்கள்)” என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது. *الله حبيب نور محمد ﷺ* *குத்றத்,* *நூரானியத்,* *நுபுவ்வத்,* *விலாயத்,* *ஸலவாத்,* *ஸல்ல(அ)ல்லாஹு அலா முஹம்மது ஸல்ல(அ)ல்லாஹு அலைஹி வ ஸல்லம்.* 🖌 சதாம் ஹுசைன். #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #📗குர்ஆன் பொன்மொழிகள் #al quran #quran #🙏ஆன்மீகம்