udhayakumar
ShareChat
click to see wallet page
@471336976
471336976
udhayakumar
@471336976
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - வாழ்வியல் சொந்தம் நூறு அதை வகுத்தவர் நம்மில் UIU? சூழ்நிலை சொந்தம் நூறு அதில் சுகம்தரும் நட்பே நம்மில் சொந்தம் பாரு . ஏழ்நிலை ஆயினும் வாழ்நிலை அறிந்து மயஸதசநேத நட்பு சொந்தம் 9_ ஆவான் .. உதய் வாழ்வியல் சொந்தம் நூறு அதை வகுத்தவர் நம்மில் UIU? சூழ்நிலை சொந்தம் நூறு அதில் சுகம்தரும் நட்பே நம்மில் சொந்தம் பாரு . ஏழ்நிலை ஆயினும் வாழ்நிலை அறிந்து மயஸதசநேத நட்பு சொந்தம் 9_ ஆவான் .. உதய் - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - உண்மை என்றும் தோற்றதில்லை உதவியவர் கரங்கள் என்றும் தாழ்ந்ததில்லை. நன்மை ஒன்றே செய்தவனுக்கு நரகம் கூட சொர்க்கம் ஆகும். நமக்குள் பிரிவினை வந்துவிட்டால் நல்லதுகூட நலிந்து போகும் பிரிவினை என்றும் நன்மை தறா பிறர் மனம் அறிந்து உண்மை செய்தலே உயர்வினும் உயர்வுஃ. உதய் உண்மை என்றும் தோற்றதில்லை உதவியவர் கரங்கள் என்றும் தாழ்ந்ததில்லை. நன்மை ஒன்றே செய்தவனுக்கு நரகம் கூட சொர்க்கம் ஆகும். நமக்குள் பிரிவினை வந்துவிட்டால் நல்லதுகூட நலிந்து போகும் பிரிவினை என்றும் நன்மை தறா பிறர் மனம் அறிந்து உண்மை செய்தலே உயர்வினும் உயர்வுஃ. உதய் - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - நட்பெனஇருந்து நயவஞ்சகத்தால் வீழ்த்துபவனை ஒரு போதும் நம்பாதே.. தப்பெனதெரிந்து தட்டிக்கேட்பவனை தயங்காமல் ஏற்றுக்கொள் எப்பொழுதும் உன்னிடத்தில் ஏளனமாய் நிற்பவனே உண்மையில் நண்பன் ஆவான் உதய் நட்பெனஇருந்து நயவஞ்சகத்தால் வீழ்த்துபவனை ஒரு போதும் நம்பாதே.. தப்பெனதெரிந்து தட்டிக்கேட்பவனை தயங்காமல் ஏற்றுக்கொள் எப்பொழுதும் உன்னிடத்தில் ஏளனமாய் நிற்பவனே உண்மையில் நண்பன் ஆவான் உதய் - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - விலங்கிட்டு கொண்டு விடியல் இல்லை என்பதா மனம் விட்டு செல்ல மகிழ்வில்லை என்பதா சிறை பட்டுக்கொண்டு இறகில்லை என்பதா கறை பட்டு கொண் கண்ணீரை வெல்வதா நிறைபட்ட எதுவும் நிச்சயம் தோற்றதில்லை நிஜம் தொட்டஎதுவும் முடிவினில் வீழ்ந்ததில்லை.. உதய் விலங்கிட்டு கொண்டு விடியல் இல்லை என்பதா மனம் விட்டு செல்ல மகிழ்வில்லை என்பதா சிறை பட்டுக்கொண்டு இறகில்லை என்பதா கறை பட்டு கொண் கண்ணீரை வெல்வதா நிறைபட்ட எதுவும் நிச்சயம் தோற்றதில்லை நிஜம் தொட்டஎதுவும் முடிவினில் வீழ்ந்ததில்லை.. உதய் - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - பறந்துதிரிந்த நாட்களிலே பயணத்திற்குதூரமில்லை நம் சிறந்து விளங்கும் பொழுதினிலே மனதிற்கு பாரமில்லை நம் திறந்த வெளி போல் மனதும் சிறந்துவிளங்க இறந்து போன நிகழ்வை புதைத்துவைக்காதே மனதில் மகிழ்வே மாற்றத்தின் ஏணிப்படி மனமே மனமே நீசெல் அதன்படி  లరu பறந்துதிரிந்த நாட்களிலே பயணத்திற்குதூரமில்லை நம் சிறந்து விளங்கும் பொழுதினிலே மனதிற்கு பாரமில்லை நம் திறந்த வெளி போல் மனதும் சிறந்துவிளங்க இறந்து போன நிகழ்வை புதைத்துவைக்காதே மனதில் மகிழ்வே மாற்றத்தின் ஏணிப்படி மனமே மனமே நீசெல் அதன்படி  లరu - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - தீயவை எல்லாம் ஒழியட்டும் மனம் தீங்கின்றி நன்மை நடக்கட்டும் மானிடப் பதராய் இருந்தது போதும் மகத்துவ சுடராய் ஒளிர்ந்திடு நாளும் பூரணநிலவாய் முழுமை Guml தினம் புன்னகையை மட்டும் வாழ்வில் எடு உதய் தீயவை எல்லாம் ஒழியட்டும் மனம் தீங்கின்றி நன்மை நடக்கட்டும் மானிடப் பதராய் இருந்தது போதும் மகத்துவ சுடராய் ஒளிர்ந்திடு நாளும் பூரணநிலவாய் முழுமை Guml தினம் புன்னகையை மட்டும் வாழ்வில் எடு உதய் - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - மாலை சூடிய மலரே மன்றம் தேடு மையலில் விழுந்த நிலவே மஞ்சம் தேடு சூழலில் அலையாய் மனமே கரையை தேடு சுகம்தரும் தென்றல் காற்றே ஸ்வரமாய் தேடு யுகம் யுகம் ஆனாலும் அகம் நிறைய நீயடா ஜகம் அழிந்து போனாலும் உன்னில் நான்நிஜம் என்பது மட்டும் உண்மையடா . உதய் மாலை சூடிய மலரே மன்றம் தேடு மையலில் விழுந்த நிலவே மஞ்சம் தேடு சூழலில் அலையாய் மனமே கரையை தேடு சுகம்தரும் தென்றல் காற்றே ஸ்வரமாய் தேடு யுகம் யுகம் ஆனாலும் அகம் நிறைய நீயடா ஜகம் அழிந்து போனாலும் உன்னில் நான்நிஜம் என்பது மட்டும் உண்மையடா . உதய் - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - தேடித்தேடியே அலைந்தாலும் தேடலின் முடிவது தெரிவதில்லை. ழைத்தாலும் ஓடியே ஓடி ల உண்மையில் உனக்கென ஒன்றும் இருப்பதில்லை. ஆடி பாடியே மகிழ்ந்தாலும் அதுவும் நிலையாய் நிற்பதில்லை. எதுவும் நிலை என இல்லாததாலே மனிதன் நிலையில்லாமல் நிற்கின்றான் உதய் # தேடித்தேடியே அலைந்தாலும் தேடலின் முடிவது தெரிவதில்லை. ழைத்தாலும் ஓடியே ஓடி ల உண்மையில் உனக்கென ஒன்றும் இருப்பதில்லை. ஆடி பாடியே மகிழ்ந்தாலும் அதுவும் நிலையாய் நிற்பதில்லை. எதுவும் நிலை என இல்லாததாலே மனிதன் நிலையில்லாமல் நிற்கின்றான் உதய் # - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - குறுகுறு கண்ணழகி குற்றால சிலிர்பழகி துருதுரு பார்வையினால் கிரங்க வைத்த பேரழகி கரு கரு குழல் அழகி கன்னத்தில் குழியழகி நறுமுகை நிறத்தழகி நளினத்தில் இடை அழகி ஒரு முறை பார்த்து விட்டால் உயிர்விடினும் தயங்க மாட்டான். உதய் # குறுகுறு கண்ணழகி குற்றால சிலிர்பழகி துருதுரு பார்வையினால் கிரங்க வைத்த பேரழகி கரு கரு குழல் அழகி கன்னத்தில் குழியழகி நறுமுகை நிறத்தழகி நளினத்தில் இடை அழகி ஒரு முறை பார்த்து விட்டால் உயிர்விடினும் தயங்க மாட்டான். உதய் # - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - உழுவோம் ஏறு கொண்டு எழுவோம் வீறு கொண்டு நீறு கொண்டு நிலத்தை படுத்தி விதைப்போம் செம்மை துளிரும் கதிரை வளர்த்து நெல்மணிகளைக்கொண்டு படைப்போம் நாளும் உழைப்பை நம்பி ஒரு வழிப்பாதை நடப்போம்  பிழைப்பே இல்லை என்றாலும் உழைப்பை என்றும் கைவிடோம் உதய் # உழுவோம் ஏறு கொண்டு எழுவோம் வீறு கொண்டு நீறு கொண்டு நிலத்தை படுத்தி விதைப்போம் செம்மை துளிரும் கதிரை வளர்த்து நெல்மணிகளைக்கொண்டு படைப்போம் நாளும் உழைப்பை நம்பி ஒரு வழிப்பாதை நடப்போம்  பிழைப்பே இல்லை என்றாலும் உழைப்பை என்றும் கைவிடோம் உதய் # - ShareChat