udhayakumar
ShareChat
click to see wallet page
@471336976
471336976
udhayakumar
@471336976
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - இருப்பது போதும் என்றமனம் ன்னொன்றை தேடாது` ருந்தாலும் தேடுகின்ற மனம் றுதி வரைவாழாது  கொடுத்தது போதும் என்றமனம் குறை சொல்லி வாழாது  கொடுத்தாலும் போதாது என்றமனம் நிறை சொல்லி பேசாது ೭ಹul இருப்பது போதும் என்றமனம் ன்னொன்றை தேடாது` ருந்தாலும் தேடுகின்ற மனம் றுதி வரைவாழாது  கொடுத்தது போதும் என்றமனம் குறை சொல்லி வாழாது  கொடுத்தாலும் போதாது என்றமனம் நிறை சொல்லி பேசாது ೭ಹul - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - ஆடி பாடியே அலைந்தாலும் அடங்கி விழுந்திடுவர் ஓர் நாளில் . தேடித்தேடியேசேர்த்தாலும் தெருவில் புதைந்திடுவர் ஓர் நாளில் புகழ்ந்தாலும் கூடியே கூடி நீவாடி வீழ்ந்த பின் வரமாட்டார் ஒரு நாளில் . உன்னை சூடியே சூடி மாலைகளால் அலங்கரித்தாலும் கடைசியில் நீவாழ்வது கல்லறையில் மட்டுமே. உதய் ஆடி பாடியே அலைந்தாலும் அடங்கி விழுந்திடுவர் ஓர் நாளில் . தேடித்தேடியேசேர்த்தாலும் தெருவில் புதைந்திடுவர் ஓர் நாளில் புகழ்ந்தாலும் கூடியே கூடி நீவாடி வீழ்ந்த பின் வரமாட்டார் ஒரு நாளில் . உன்னை சூடியே சூடி மாலைகளால் அலங்கரித்தாலும் கடைசியில் நீவாழ்வது கல்லறையில் மட்டுமே. உதய் - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - அன்பே அழகின் கண்ணாடி அதை அறிந்தவர் அழகாய் தெரிவர் பலரின் முன்னாடி . பண்பே படைப்பின் விண்கலம் அதை பகுத்தறிந்து பார்த்து நடந்திட்டால்  நீயே பொற்களம் . வம்பே வந்தாலும் அதை வலுவிழக்க செய்பவனே அறிவின் ஆஸ்தான குரு ஆவான் . உதய் அன்பே அழகின் கண்ணாடி அதை அறிந்தவர் அழகாய் தெரிவர் பலரின் முன்னாடி . பண்பே படைப்பின் விண்கலம் அதை பகுத்தறிந்து பார்த்து நடந்திட்டால்  நீயே பொற்களம் . வம்பே வந்தாலும் அதை வலுவிழக்க செய்பவனே அறிவின் ஆஸ்தான குரு ஆவான் . உதய் - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - வாழ்வியல் சொந்தம் நூறு அதை வகுத்தவர் நம்மில் UIU? சூழ்நிலை சொந்தம் நூறு அதில் சுகம்தரும் நட்பே நம்மில் சொந்தம் பாரு . ஏழ்நிலை ஆயினும் வாழ்நிலை அறிந்து மயஸதசநேத நட்பு சொந்தம் 9_ ஆவான் .. உதய் வாழ்வியல் சொந்தம் நூறு அதை வகுத்தவர் நம்மில் UIU? சூழ்நிலை சொந்தம் நூறு அதில் சுகம்தரும் நட்பே நம்மில் சொந்தம் பாரு . ஏழ்நிலை ஆயினும் வாழ்நிலை அறிந்து மயஸதசநேத நட்பு சொந்தம் 9_ ஆவான் .. உதய் - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - உண்மை என்றும் தோற்றதில்லை உதவியவர் கரங்கள் என்றும் தாழ்ந்ததில்லை. நன்மை ஒன்றே செய்தவனுக்கு நரகம் கூட சொர்க்கம் ஆகும். நமக்குள் பிரிவினை வந்துவிட்டால் நல்லதுகூட நலிந்து போகும் பிரிவினை என்றும் நன்மை தறா பிறர் மனம் அறிந்து உண்மை செய்தலே உயர்வினும் உயர்வுஃ. உதய் உண்மை என்றும் தோற்றதில்லை உதவியவர் கரங்கள் என்றும் தாழ்ந்ததில்லை. நன்மை ஒன்றே செய்தவனுக்கு நரகம் கூட சொர்க்கம் ஆகும். நமக்குள் பிரிவினை வந்துவிட்டால் நல்லதுகூட நலிந்து போகும் பிரிவினை என்றும் நன்மை தறா பிறர் மனம் அறிந்து உண்மை செய்தலே உயர்வினும் உயர்வுஃ. உதய் - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - நட்பெனஇருந்து நயவஞ்சகத்தால் வீழ்த்துபவனை ஒரு போதும் நம்பாதே.. தப்பெனதெரிந்து தட்டிக்கேட்பவனை தயங்காமல் ஏற்றுக்கொள் எப்பொழுதும் உன்னிடத்தில் ஏளனமாய் நிற்பவனே உண்மையில் நண்பன் ஆவான் உதய் நட்பெனஇருந்து நயவஞ்சகத்தால் வீழ்த்துபவனை ஒரு போதும் நம்பாதே.. தப்பெனதெரிந்து தட்டிக்கேட்பவனை தயங்காமல் ஏற்றுக்கொள் எப்பொழுதும் உன்னிடத்தில் ஏளனமாய் நிற்பவனே உண்மையில் நண்பன் ஆவான் உதய் - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - விலங்கிட்டு கொண்டு விடியல் இல்லை என்பதா மனம் விட்டு செல்ல மகிழ்வில்லை என்பதா சிறை பட்டுக்கொண்டு இறகில்லை என்பதா கறை பட்டு கொண் கண்ணீரை வெல்வதா நிறைபட்ட எதுவும் நிச்சயம் தோற்றதில்லை நிஜம் தொட்டஎதுவும் முடிவினில் வீழ்ந்ததில்லை.. உதய் விலங்கிட்டு கொண்டு விடியல் இல்லை என்பதா மனம் விட்டு செல்ல மகிழ்வில்லை என்பதா சிறை பட்டுக்கொண்டு இறகில்லை என்பதா கறை பட்டு கொண் கண்ணீரை வெல்வதா நிறைபட்ட எதுவும் நிச்சயம் தோற்றதில்லை நிஜம் தொட்டஎதுவும் முடிவினில் வீழ்ந்ததில்லை.. உதய் - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - பறந்துதிரிந்த நாட்களிலே பயணத்திற்குதூரமில்லை நம் சிறந்து விளங்கும் பொழுதினிலே மனதிற்கு பாரமில்லை நம் திறந்த வெளி போல் மனதும் சிறந்துவிளங்க இறந்து போன நிகழ்வை புதைத்துவைக்காதே மனதில் மகிழ்வே மாற்றத்தின் ஏணிப்படி மனமே மனமே நீசெல் அதன்படி  లరu பறந்துதிரிந்த நாட்களிலே பயணத்திற்குதூரமில்லை நம் சிறந்து விளங்கும் பொழுதினிலே மனதிற்கு பாரமில்லை நம் திறந்த வெளி போல் மனதும் சிறந்துவிளங்க இறந்து போன நிகழ்வை புதைத்துவைக்காதே மனதில் மகிழ்வே மாற்றத்தின் ஏணிப்படி மனமே மனமே நீசெல் அதன்படி  లరu - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - தீயவை எல்லாம் ஒழியட்டும் மனம் தீங்கின்றி நன்மை நடக்கட்டும் மானிடப் பதராய் இருந்தது போதும் மகத்துவ சுடராய் ஒளிர்ந்திடு நாளும் பூரணநிலவாய் முழுமை Guml தினம் புன்னகையை மட்டும் வாழ்வில் எடு உதய் தீயவை எல்லாம் ஒழியட்டும் மனம் தீங்கின்றி நன்மை நடக்கட்டும் மானிடப் பதராய் இருந்தது போதும் மகத்துவ சுடராய் ஒளிர்ந்திடு நாளும் பூரணநிலவாய் முழுமை Guml தினம் புன்னகையை மட்டும் வாழ்வில் எடு உதய் - ShareChat
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - மாலை சூடிய மலரே மன்றம் தேடு மையலில் விழுந்த நிலவே மஞ்சம் தேடு சூழலில் அலையாய் மனமே கரையை தேடு சுகம்தரும் தென்றல் காற்றே ஸ்வரமாய் தேடு யுகம் யுகம் ஆனாலும் அகம் நிறைய நீயடா ஜகம் அழிந்து போனாலும் உன்னில் நான்நிஜம் என்பது மட்டும் உண்மையடா . உதய் மாலை சூடிய மலரே மன்றம் தேடு மையலில் விழுந்த நிலவே மஞ்சம் தேடு சூழலில் அலையாய் மனமே கரையை தேடு சுகம்தரும் தென்றல் காற்றே ஸ்வரமாய் தேடு யுகம் யுகம் ஆனாலும் அகம் நிறைய நீயடா ஜகம் அழிந்து போனாலும் உன்னில் நான்நிஜம் என்பது மட்டும் உண்மையடா . உதய் - ShareChat