கலாத்தியர் 3
29: நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.
And if ye be Christ's, then are ye Abraham's seed, and heirs according to the promise. (KJV) #✝பைபிள் வசனங்கள் #🙏பிரார்த்தனை #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்தவம் #✝️இயேசுவே ஜீவன்
ஏசாயா 44
18: அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
They have not known nor understood: for he hath shut their eyes, that they cannot see; and their hearts, that they cannot understand. (KJV) #✝பைபிள் வசனங்கள் #🙏பிரார்த்தனை #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்தவம் #✝️இயேசுவே ஜீவன்
கலாத்தியர் 3:27
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. #✝பைபிள் வசனங்கள் #🙏பிரார்த்தனை #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்தவம் #✝️இயேசுவே ஜீவன்
கலாத்தியர் 3:27
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #🙏பிரார்த்தனை #⛪கிறிஸ்தவம் #✝️இயேசுவே ஜீவன்
ஏசாயா 44
6: நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
Thus saith the LORD the King of Israel, and his redeemer the LORD of hosts; I am the first, and I am the last; and beside me there is no God. (KJV) #✝பைபிள் வசனங்கள் #🙏பிரார்த்தனை #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்தவம் #✝️இயேசுவே ஜீவன்
ஏசாயா 44
6: நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
Thus saith the LORD the King of Israel, and his redeemer the LORD of hosts; I am the first, and I am the last; and beside me there is no God. (KJV) #✝பைபிள் வசனங்கள் #🙏பிரார்த்தனை #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்தவம் #✝️இயேசுவே ஜீவன்
கலாத்தியர் 3
26: நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
For ye are all the children of God by faith in Christ Jesus. (KJV) #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #🙏பிரார்த்தனை #⛪கிறிஸ்தவம் #✝️இயேசுவே ஜீவன்
ஏசாயா 44
3: தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
For I will pour water upon him that is thirsty, and floods upon the dry ground: I will pour my spirit upon thy seed, and my blessing upon thine offspring: (KJV) #✝பைபிள் வசனங்கள் #🙏பிரார்த்தனை #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்தவம் #✝️இயேசுவே ஜீவன்
Watch and be blessed 🙏 #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #🙏பிரார்த்தனை #⛪கிறிஸ்தவம் #✝️இயேசுவே ஜீவன்
Watch and be blessed 🙏 #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #🙏பிரார்த்தனை #⛪கிறிஸ்தவம் #✝️இயேசுவே ஜீவன்











