விட்டுக் கொடுத்தேன் புரியவில்லை... விலகி நின்றேன் நீ தேட வில்லை! நான் உன்னை பிரிந்து சென்றாலும் இனி நீ வருத்தப்பட போவதில்லை என்று தெரிந்து ஒதுங்கி விட்டேன்... #💞Feel My Love💖
நான் நானாக இருக்க வேண்டும்... அதற்கு அனுமதிக்கும் ஒரு உறவு வேண்டும்... அவ்வளவுதான் நான் ஆசைப்பட்டது...
அதையும் கூட பேராசையில் சேர்த்துவிட்டான் போல கடவுள்...!
இன்றுவரை கிடைக்கவே இல்லை...! #💞Feel My Love💖