வருண் அவனுக்கும், அனுவுக்கும் நகை புடவை, தாலி என்று எல்லாத்தையும் பார்த்து பார்த்து ஆசையாக வாங்கி வந்தான் வாங்கி வந்த நகைகளையும்
அனுவை கல்யாண பொண்ணு போல்
அலங்காரம் பண்ணி வருண் ரசித்து கொண்டு இருந்தார். வருண் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணமா என்று
வருண் கிட்ட கேட்டாள். ஆமா அனுமா நாளைக்கு உனக்கு சம்மதமா என்று வருண் கேட்டான். அனு அய்யா ஜாலி எனக்கும் வருணுக்கும் கல்யாணம் என்று சொல்லி விட்டு வருண் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு நான் இதை எல்லாம் எல்லார் கிட்டையும் காட்டி விட்டு வர போகிறேன் என்று அனு சொல்லி விட்டு அங்கே இருந்து ஒட்டினால் அனு
"நீயே என் வசந்தம்", - பிரதிலிபியில் படிக்க :,
https://pratilipi.app.link/QaRFVvVoK3b #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #📝என் இதய உணர்வுகள் #📚நாவல்கள்
பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்யுங்கள்,
https://pratilipi.app.link/OQMOQeSBv2b
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்