காலங்காலமா அடுத்தவன் முதுகிலேயே சவாரி செய்கிற காங்கிரஸ்காரர்களே...
திமுக கூட்டணியை விட்டு வெளியேறினீங்க சந்தோஷம்.
விசைணா கூட கூட்டணி வச்சீங்க நல்லது..
நிஜமாவே நீங்க கூட்டணி தர்மத்தை மதிப்பதாக இருந்தால் (அது உங்ககிட்ட கிடையாது .அது வேற விஷயம்)
திமுக கூட்டணியில் நின்று ஜெயித்த
இந்த ஐந்து எம்எல்ஏக்கள் பதவியையும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்
இதனால் விசைணாவுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய எண்ணிக்கை குறையும்.
அதுதான் அவருக்கு நீங்கள் இப்போது உடனடியாக செய்யக்கூடிய ஒரே நன்மை.விசய்ணாவின் உண்மையான தோழன் என்பதை நிரூபிக்க கூடியது இதுதான்.
அவர் மெஜாரிட்டியை நிரூபித்து அரசை அமைத்த பிறகு அவருடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வென்று வந்த பிறகு நீங்கள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும்..
இதுதான் குறைந்தபட்ச அரசியல் நேர்மை..
அது இல்லாமல் திமுகவுடன் கூட்டணியில் நின்று ஜெயித்து விட்டு அதற்க்கு நேர் எதிரான கூட்டணியில் போய் பதவி பிச்சை கேட்டு நிற்கின்றீர்களே இதற்குப் பெயர் என்ன தெரியுமா??
....எச்சை.... #தெரிந்துகொள்வோம் #
https://www.facebook.com/share/p/1Bd5saEcqG/
மதுரை கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் தம்பி சார்லஸ் அமல் சிங் மற்றும் அவரது நண்பர்கள்/ஆண் நண்பர்களுடன் அதிர்ச்சி சம்பவம்/நடந்தது என்ன என்பதை பற்றி சன் நியூஸ் கள உண்மை #தெரிந்துகொள்வோம் #
https://youtube.com/watch?v=z5lz2T7Zepw&si=IyvbTgBBFSnlIDtg
#சினிமா நடிகர் ஜோசப் விஜய் தவெக தலைவர் #தெரிந்துகொள்வோம் ##✌️அ.தி.மு.க
https://youtube.com/shorts/ClM8SEfNfw4?si=iFieP2UwlggSY29c
#சினிமா நடிகர் ஜோசப் விஜய் தவெக தலைவர் #தெரிந்துகொள்வோம் # இவர்தான் திரு. வெங்கடரமணன்.. இவர் தமிழ்நாட்டில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார், இவர் ஒரு பிராமணர் மற்றும் RSS க்காரர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று..
இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பிரபல ஆங்கில பத்திரிகைக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அதில் திராவிட ஆட்சி தமிழ்நாட்டிலிருந்து துடைக்தெரியப்பட்டதாகவும், திராவிட அரசியலுக்கு தமிழ்நாட்டுல இனி வேலையே இல்லையென்றும், இனி முழுமுழுக்க தமிழ்நாட்டை ஆளப்போறது எங்கவா மட்டும்தான் என்று பேட்டியில் கூறியிருக்கிறார்..
இந்த பிராமணர் எப்படி TVK கட்சியில் இணைந்தார், அதில் இவர் எப்படி வெற்றிப்பெற்று அதிலும் குறிப்பாக
கல்வி அமைச்சர் ஆனார் என்பது தனி அத்தியாயம்..
தமிழ்நாட்டு படிக்கும் பிள்ளைகளின் தலையெழுத்தை தீர்மானிக்கும் கல்வித்துறை இப்போது இவர் கையில் சிக்கியிருக்கிறது என்பது தற்போது படிக்கும் பிள்ளைகள் எதிர்கால மாணவர்களின் விதி..
இனி PM Shree, NEP, மூன்று மொழி கொள்கை உள்ளே வந்துவிடும்.. NEP யில் மூன்று மொழி கொள்கையை மட்டுமே நாம் பார்க்கிறோம், ஆனால் அதில் 10, +2 வில் ஃபெயில் என்று இருந்தது போய் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் கூட மாணவர்கள் ஃபெயில் ஆவது என்றாகிவிடும்.. அதாவது அவர்கள் பிஞ்சியிலேயே வடிக்கட்ட படுவார்கள், குலக்கல்வியும் உள்ளே வந்துவிடும்.. RSS சாகா பயிற்றிச்சியும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும்..
ஒரு RSS க்காரன் கையில் நாடு கிடைத்தால் அது என்னாவாகும் என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும்..
https://www.facebook.com/share/p/1BZ6quX5P2/
#சினிமா நடிகர் ஜோசப் விஜய் தவெக தலைவர் #தெரிந்துகொள்வோம் # https://youtube.com/watch?v=_cpBhHiBxNE&si=4G9UdDF3jc7G5tKZ
#சினிமா நடிகர் ஜோசப் விஜய் தவெக தலைவர் #தெரிந்துகொள்வோம் # .com/watch?v=JspSmYwy5qo&si=3PlrBgQ_ExAuxGqN
#சினிமா நடிகர் ஜோசப் விஜய் தவெக தலைவர் #தெரிந்துகொள்வோம் # .com/watch?v=7essqdhoUYM&si=0zlWm0rDoazWXkzF
#💖நீயே என் சந்தோசம்🥰
https://sharechat.com/post/mazKWjD?d=n&ui=W34myl&e1=c











