alxstma
ShareChat
click to see wallet page
@52319148
52319148
alxstma
@52319148
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும். அதிமுக தோல்வியுறும். தவெக நிலைமை என்ன? தேர்தல் களத்தில் பயண அனுபவங்கள். திமுக கூட்டணி வெற்றி பெறும் வகையிலான வலுவான கூட்டணி மற்றும் கருத்தியல் ரீதியான பிரச்சார முன்னெடுப்பு. வாக்காளர்களிடம் முதல்வரின் இடைவிடாத, நிதானமான, முதிர்ச்சியான பரப்புரை மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்களின் அறிவார்ந்த பரப்புரைகள் மீது பக்குவப்பட்ட பெரும்பான்மை மக்களிடம் மரியாதை இருந்தது. அதிமுகவில் எடப்பாடி மட்டுமே பிரச்சாரத்தின் மையமாக இருந்தார். அவரது பரப்புரை அதிமுகவினருக்கானதாக தன்மையுடன் மட்டுமே இருந்தது. வாக்காளர்களை ஈர்ப்பதாக இல்லை. பாஜகவினரின் பரப்புரைகளில் 12 ஆண்டு ஒன்றிய பாஜக ஆட்சியின் சாதனைகள் என்று பரப்புரையில் இடம் பெறவில்லை, இல்லை என்பதால் இடம்பெறவில்லை. அதைவிட பாஜகவின் தமிழ்நாடு துரோகம் அதிகளவில் மக்களிடம் விவாதிக்கப்பட்டது. எனவே திமுக எதிர்ப்பு மட்டும் முன் வைக்கப்பட்டது. இவ்வகையான பிரச்சாரமே 2021-2024 லிலும் செய்யப்பட்டு எடுபடாமல் போனது. ஐந்தாண்டு ஆட்சியின் மீதான எதிர்ப்பலை என்பது இல்லை. எதிர்ப்புகள் என்ற மோடி மீடியாவின் கட்டமைப்புகள் களத்தில் எடுபடவில்லை. பிற கூட்டணியினரை விட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மட்டுமே 75.000 வாக்குச்சாவடிகளிலும் அமைப்பு ரீதியான உற்சாகமான வாக்குகள் சேர்ப்பு. சோர்வுத்தன்மை எங்கும் இல்லை. 75.000 வாக்குச்சாவடிகளில் தோராயமாக 59,000 வாக்குச்சாவடிகளில் திமுக கூட்டணி 2024 தேர்தலில் 40 முதல் 45 சதம் வாக்குகளைப் பெற்றிருந்தது.234 தொகுதிகளில் 221 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிவதால் திமுக வெற்றி என்று பலரும் கட்டமைத்தாலும், திமுக ஆதரவு வாக்குகள் அதிகம் என்பதால் தான் பிரிந்து நிற்கிறார்கள். 2019-2021-2024 அனுபவங்கள் அதுதான். பலராக பிரிந்து நின்றாலும், பலரும் சேர்ந்து நின்றாலும், திமுக கூட்டணி 90% பெரும்பான்மை மக்களின் கருத்தியலைப் பிரதிபலிப்பதால், அதே கருத்தியலை தவெகவை பேச வைக்கிறார்கள். திமுக கூட்டணி தவிர்த்து, பிற அணிகள் அனைத்தும் பாஜக அரசியலுக்கும், அக்கட்சி தமிழ்நாட்டில் வளர்வதற்கும் ஏற்ப வடிவமைக்கப்படுவதால் பிற அணிகள் அந்தக் கோடு தாண்டி செல்ல முடியவில்லை. தவெக மாற்றத்திற்கான அரசியல் என்று சொன்னாலும், மாற்றம் என்பதற்கான எவ்விதக் கருத்தையும் முன் வைக்கவில்லை. திமுக எதிர்ப்பு என்பது மட்டுமே மாற்றாக வாக்காளர்களால் கொள்ள இயலாது. விஜயின் பேச்சுத்தன்மை அனைத்தும் பொது வாக்காளர்களைக் கவர்வதாக அமையவில்லை. ரசிகர்களை குஷிப்படுத்தும் வெற்று ஆரவாரமாகவே அமைந்தது. விஜய்க்காக திரண்டவர்கள் கிரவுட் மொபலைசேசன் ஏஜென்சிகள் மூலம் பல பகுதிகளிலிமிருந்து ஓரிடத்திற்கு திரட்டப்பட்ட ரசிகர்களே. நெல்லையில் பங்கேற்றவர்களில் கணிசமானோர் 88 பேருந்துகள் மூலம் கேரளாவிலிருந்து அழைத்து வரப்பட்ட விஜய் ரசிகர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்களை திரட்ட ஏஜென்சிக்கு மூன்று நாள் தேவைப்படும் அவகாசமே விஜயின் ஓய்வு நாட்களாக இருந்தது. பெண்கள் சார்ந்து வெளியிடப்பட்ட காணொளிகள் திரைத்துறையின் ஜூனியர் ஆர்ட்டிஸ்களாகவும் இருந்தனர். இதனால் விஜய்க்கு வரவேற்பு இல்லை என்று சொல்ல முடியாது. அரசியல் சார்ந்த பெரும் வரவேற்பு என்று கருத இயலாது. தவெக சார்ந்து ஊடக கட்டமைப்பு பலமாக இருந்தாலும், தொகுதியளவில் தவெகவினரின் பணிகள் நாம் தமிழர் அளவிற்கு கூட இல்லை. மேலும், தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் 7 பேர், அதிமுக மற்றும் பணவசதியுள்ள 18 பேர் என்ற வகையில் மட்டும் களத்தில் நின்றனர். எந்த வேட்பாளர் பெயரையும் தொகுதிகளில் குறிப்பிடாமல் விஜய் பேசியது தவெகவினரால் ரசிக்கப்படவில்லை. அதிமுக வாக்குகளைப் பிளக்கும் யுக்தியாகவே பாஜகவினரால் தவெக இயக்கப்பட்டது என்பதை அவரது ரசிகர்கள் பலர் சமூகவலைதள ஆடியோக்களில் பதிவிட்டனர். ஒட்டு மொத்தமாக பார்த்தால் திமுக கூட்டணி 43-45 சதம் வாக்குகளையும், அதிமுக கூட்டணி 27 முதல் 35 சதம் வாக்குளையும், தவெக 13 முதல் 15 சதம் வாக்குகளையும், நாம் தமிழர் 5 முதல் 7 சதம் வாக்குகளையும் பகிரவே வாய்ப்புள்ளது. சென்னை, கோவை, மதுரை,திருச்சி போன்ற பெருநகரங்களில் தவெகவிற்கு 20%வாக்குகள் கிடைக்க வாய்ப்புண்டு. கமலஹாசனுக்கு கடந்த தேர்தலில் எலைட் மாஸ் வாக்களித்தார்கள். விஜய்க்கு லும்பன் மாஸ் வாக்களிக்கிறார்கள். இதில் மேலும் ஒரு டுவிஸ்ட் இருக்கு. அது யாதெனில், தேர்தலுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரத்திற்குள் ஒரு தேர்தலை நடத்தும். அதை தேர்தலுக்குப் பிறகு பதிவிடலாம். அதுவே தேர்தல் முடிவாக வெளிவரும். சூர்யா சேவியர் 22-04-26 https://www.facebook.com/share/p/1Boa6bRtLE/ #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் #
தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் - ShareChat
Facebook
கடுஞ்சொல் பேசாத முதலமைச்சர்! நிதானம், பொறுமை, பக்குவம் நிறைந்த முதல்வர்! அன்பு, அரவணைப்பு, சீர் ஆட்சி நடத்தும் முதல்வர்..! நிர்வாகம்,வளர்ச்சி திறன் நிறைந்த~ தெரிந்த முதல்வர்..! கேட்காமலே திட்டங்களை வாரி வழங்கும் நம் தலைவரின் ஆட்சி மீண்டும் அமைய உதயசூரியனை ஆதரிப்போம்..! #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் #
தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் - வாக்களிப்பீர் ೭musslfluವ #VoteForDMK வாக்களிப்பீர் ೭musslfluವ #VoteForDMK - ShareChat
சங்கிகள் திட்டம் பெரியது 850 மக்களவை தொகுதிகளை உருவாக்கினால் எப்படி தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியும் எப்படி எல்லாம் தங்கள் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று மிகவும் யோசித்து சிந்தித்து அவர்கள் ஏற்கனவே வைத்து விட்டனர்... அதனால் தான் புதிய கட்டடத்தில் 850+ இருக்கைகள். இன்னும் கொஞ்சம் காலம் கழித்து இதே சட்ட முன் வடிவு கொஞ்சம் மரு வைத்துக் கொண்டு மீண்டும் வரும். அதற்குள் யாரை எப்படி வளைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு விடும். சங்கிகள் கணிசமாக வாழுகிற அந்த 5 மாநிலங்களின் துணையோடு, ஒவ்வொரு தேர்தலிலும் கண்ணை மூடிக்கிட்டு பிஜேபியை ஆளும் கட்சியாக கொண்டு வந்துக்கிட்டே இருப்பானுங்க... நாம சவுத் இந்தியாவில கரணம் போட்டாலும், பிஜேபி ஆட்சிக்கு வர்றதை தடுக்கவே முடியாது. மேலும் தங்களுக்கு தேவையான சட்டங்களை இயற்றி கொள்ளுவார்கள் இதுதான் அவனுங்களோட திட்டம். இதை நன்றாக புரிந்து கொண்டு, புரியாத மாதிரி கூவிக்கிட்டு இருக்கானுங்க இந்த அடிமைங்க... #🔶பாஜக #✌️அ.தி.மு.க #தெரிந்துகொள்வோம் # https://www.facebook.com/share/p/1CWe8BTP8r/
#DMKWinningBig ♥️🌄😎 #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் #
தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் - ShareChat
30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அன்புமணி 16 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்தி ஒரு இதுவரை எந்த ஒரு பொறுப்பிற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சீமான் வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கட்சி ஆரம்பித்து தன்னை ஒரு பரிசுத்த ஆவியாக கருதிக் கொண்டு துள்ளாட்டம் போடும் விஜய் இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத லெட்டர் பேடு கட்சிகளை சேர்ந்தவர்கள் யூட்யூபில் பொய்களை பரப்பி அவதூறுகளை அள்ளி வீசிய மாரிதாஸ் சவுக்கு சங்கர் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ யூடியூபர்கள் இவ்வளவு பேரும் தமிழக முதல்வரை எவ்வளவோ கீழ்த்தரமாக பேசியும் எழுதியும் வந்தார்கள் அப்போதெல்லாம் இவர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லையே என்றும் இப்படி ஒரு நாகரிக அரசியல் தேவையா என்றும் நானே சில நேரங்களில் நினைத்திருக்கிறேன்... அதற்கெல்லாம் பொறுமையாக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஒரு கேடு என்று வரும்போது ஆக்ரோஷமாக கிளம்பியதையும் பியூஸ் கோயலை வாய்க்கொழுப்போடு பேசினால் அதனை அடக்குவோம் என்று சொன்னதையும்... மோடிக்கு இறுதி எச்சரிக்கை விட்டதையும், பார்த்தபோது ஒன்று புரிந்தது... நாம் யாரோடு மோத வேண்டும் யாரிடம் அரசியல் பேச வேண்டும் எந்த விஷயத்திற்காக நாம் போராட வேண்டும் நமது நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவர் நமக்கு நன்றாக விளக்கிச் சொல்லி இருக்கிறார்... ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் # https://www.facebook.com/share/p/18gvGgn6mJ/
தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் - ShareChat
Facebook
ஸ்டாலின் தொடரட்டும். ... தமிழ் நாடு வெல்லட்டும். ... வாக்களிபீர் உதயசூரியனுக்கு 🖤❤️🖤❤️ #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் # https://www.facebook.com/share/p/1L4qV8JA7K/
ஸ்டாலின் தொடரட்டும் 🖤❤ தமிழ்நாடு வெல்லட்டும் 🖤❤ #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் #
தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் - ShareChat
#தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் # நமது முதலமைச்சர் வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில் https://www.facebook.com/share/v/1CZNt2uDaM/
சமூகநீதி, சமுகநீதின்னே பேசுறீங்களே, அப்படின்னா என்ன? என பலரும் கேட்டு பார்த்திருக்கிறேன்! அதற்கு இந்த புகைப்படம் தான் மிகச் சிறந்த உதாரணம்! நான்கு பெண் குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர் சாதிய சமூக அடுக்கில் அருந்ததியர் என்ற மிகவும் ஒடுக்கப்பட சமூகத்தில் பிறந்தவர் அரசுப் பள்ளியில் படித்தார் ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கலைஞரால் உருவாக்கப்பட்ட 3% உள் ஒதுக்கிட்டீல், நீட் இல்லாத காலத்தில் மருத்துவர் இடம் கிடைத்தது! மருத்துவ கல்வி முடிந்து இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு மருத்துவராகிறார் இன்று 27 வயதில் அவினாசி தொகுதி திமுக வேட்பாளராக, எந்த தேர்தலிலுலே வெல்ல முடியாத, பாசிச பாஜகவின் பணம் படைத்த ஒன்றிய அமைச்சர எல். முருகனை எதிர்த்து நிற்கிறார்! பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும், இளம்பெண் மருத்துவரை, பாஜக ஒன்றிய அமைச்தராக இருக்கும் ஒருவரை எதிர்த்து நிற்க வைக்கிறது திமுக! அவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய முதல் அமைச்சர் வருகிறார்! அவருடன் இணைந்து தெருவில் ஒன்றாக வாக்கு கேட்கிறார்! சமத்துவத்திற்கான சமூகத்தை உருவாக்குவதில் திமுகவின் பங்களிப்பை மறுத்தோ, மறைத்தோ பேசும் எவருமே சமத்துவத்திற்கான எதிரி தான்! திமுகவின் சட்டமன்ற வேட்பளார்களில் 63 பேர் புதிய முகங்கள், மருத்துவர், பொறியாளர், சட்டம் படித்தவர்கள் என அறிவுசார் படையே களத்தில் நிற்கிறது! வெற்றி பெற வைப்பது நம் கடமை! அந்த படையில் ஒருவர் தான் எந்த பின்புலமுமற்ற எளிய பிண்ணனியில் படித்து மருத்துவரான கோகிலாமணி! அவரை அடையாளம் கண்டு தேர்தலில் வாய்ப்பளித்திருக்கிறது திமுக, அதுவும் 27 வயதிலேயே! கோகிலாமணிகளின் வெற்றியில் தான் திமுகவின் வெற்றி இருக்கிறது, பெரியார்-அண்ணா-கலைஞரின் வெற்றி இருக்கிறது! தமிழ்நாட்டின் சமூகநீதி இருக்கிறது! வெல்வார் கோகிலாமணி, சரித்திரம் படைப்பார்! பிலால் அலியார் 20/04/2026 துபாய்-அமீரகம் #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் #
தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் - ShareChat