நான் அறிந்த வரை நீண்ட காலமாக இந்தியத் தேர்தல் களத்தில் EVM மூலம் பாசிச பாஜக செய்யும் திருட்டு வேலைகளை ஆதாரப்பூர்வமாகவும், ஆணித்தரமாகவும் அம்பலப்படுத்தி EVMக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்கள்:
1.சமுதாயத் தலைவரும், மார்க்க அறிஞருமான P.J என்று அழைக்கப்படும் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்.
2.அரசியல் திறனாய்வாளரும், பத்திரிகையாளருமான திரு.அய்யநாதன் அவர்கள்.
3.மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளரும், அரசியல் விமர்சகருமான திரு.பொன்ராஜ் அவர்கள்
4.வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி.நந்தினி ஆனந்தன் அவர்கள். #📺வைரல் தகவல்🤩
இவர்களுக்கு ஏற்பட்ட புரிதலும், விழிப்புணர்வும் வெகுஜன மக்களுக்கு குறிப்பாக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்போது ஏற்படுகிறதோ அப்போதுதான் EVM மோசடிக்கு முடிவு வரும்; நாட்டிற்கு விடிவு தரும்.