தன்பிள்ளைகள் மனைவி சகோதரிகள் சகோதரர்கள் உறவினர்கள் இப்படி இவர்கள் நலனும் பாதுகாப்பும் மிக முக்கியமானது கோபம் சண்டை கன்கானிப்பது சந்தேகிப்பது என்பதும் அளவுக்கு அதிகமான அன்பு பாசம் அக்கரையினால் ஏற்ப்படுவது அப் இருப்பார் இடத்தில் தான் உன்மையான அன்பு இருக்கும் கொஞ்சல் காதல் கண்டு காமல் இன்தானிப்பு இல்லாத இடத்தில் பாதுகாப்ப அக்கரை இருக்காது உன்மையான அன்பு இருக்காது கன்கானிக்க வேண்டும் பிள்ளை பள்ளி கூடம் சென்று வீடு திரும்பும் வரை மனைவி வெளியில் சென்று வீடு திரும்பும் வரை எங்கு போகிறார் என்ன செய்கிறார்கள் என்று கன்கானிப்பது பாதுகாப்பு கட்டாயக் கடமை இதுவே வீடும் நாடும் மக்களும் பொது நலன் மற்றும் பாதுகாப்பும் கன்னியமும் . ஒளி #கலியுக தர்மம்