
N.Ramachandran
@618740757
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
🕉️✡️ ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ ராமஜெயம் ✡️🕉️
🕉️✡️ தினசரி பஞ்சாங்கம் ✡️🕉️
வேத தர்ம ஸாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள உண்மையான விஷயத்தை தான் அடியேனுடைய சேனலில் பதிவிடப்பட்டு வருகின்றோம்.
சித்ரா பௌர்ணமி 2026
https://youtu.be/GyQuRsZ9FZ0?si=LmsRUYEZEUIR12IJ
அக்னி நக்ஷத்திர தோஷம் 2026
https://youtu.be/VbiJepfEqXY?si=JIP-ZI5QAwMWXLuJ
குருப்பெயர்ச்சி பலன்கள் 2026 முழு விளக்கம்.
https://youtube.com/playlist?list=PLwLu8D_On_tOgeDox0FLqc1fkm9ogjrnb&si=45xOYyqXem0QB5lu
பராபவ கலியுக தமிழ் வருஷம் சித்திரை மாதம் முழுவதும் உள்ள விசேஷங்கள் சுப முகூர்த்தங்கள் பற்றிய விளக்கம்.
https://youtu.be/2NIy1veiQ0s?si=IcTtgNnvfbCS8BjX
சனிப்பெயர்ச்சி பலன்கள்.
https://youtube.com/playlist?list=PLwLu8D_On_tPNM2coxHcWL5DFN2XKs1_Q&si=DSjI4faUJhZFoGNh
தமிழ் வருஷம் : பராபவ தமிழ் ௵ வருஷம், பராபவ நாமஸம்வத்ஸரே,
தமிழ் தேதி மாதம் 18/01/5127ம் நாள் சித்திரை மாதம்,
ஆங்கில தேதி மாதம் : 01/05/2026 மே மாதம்,
காலையில் சூரிய பகவான் நம்முடைய கண்களுக்கு தெரியும் நேரம்: காலை 05 மணி 59 நிமிடத்திற்கு,
அயணம் : உத்தராயணே,
ருது : வஸந்தருதௌ,
மாஸம் : சூரிய பகவான் ஸஞ்சரிக்கும் மாஸம் சைத்ர மாஸம், சித்திரை மாஸம், மேஷம் மாஸம்,
சந்திர பகவான் சுக்லபக்ஷே, வளர்பிறை, வைசாகம் மாஸம், வைகாசி மாஸம், ரிஷபம் மாஸம்,
பக்ஷம்: சுக்லபக்ஷே, வளர்பிறை,
திதி: பௌர்ணமாஸ்யாம் (பௌர்ணமி) திதி, 42 நாழிகை 48 விநாடி இரவு 11 மணி 06 நிமிடம் வரை, அதன் பிறகு வைசாக பகுள ப்ரதம்யாம் (பிரதமை) திதி,
ஸ்ரார்த்த திதி: பௌர்ணமாஸ்யாம் (பௌர்ணமி) திதி,
சூரிய வம்சாவழிகள் ஸௌராதிமானக் காரர்களுக்கும் சந்திர வம்சாவழிகள் சாந்திரமானக் காரர்களுக்கும் ஸ்ரார்த்த திதியானது பராபவ தமிழ் வருஷம் வைசாகம் மாஸம் வைகாசி மாஸம் ரிஷபம் மாஸம், சுக்லபக்ஷ வளர்பிறை பௌர்ணமாஸ்யாம் (பௌர்ணமி) திதி,
வாஸரம்: ப்ருகு வாஸரே,
கிழமை: வெள்ளிக்
கிழமை,
இன்றைய நக்ஷத்திரம்: ஸ்வாதீ (ஸ்வாதி) நக்ஷத்திரம், 56 நாழிகை 42 விநாடி பின்னிரவு (சனிக் கிழமை அதிகாலை) 04 மணி 40 நிமிடம் வரை, அதன் பிறகு விசாகா (விசாகம்) நக்ஷத்திரம்,
யோகம்: இன்று காலை முதல் நாள் முழுவதும் சித்த யோகம்,
இன்றைய விசேஷம்: பௌர்ணமி விரதம், பௌர்ணமி கிரிவலம், வ்ருஷோத்ஸர்கம், ஸம்பத்கௌரி விரதம், ஆகாமாவை, சித்ரா பௌர்ணமி, தேவேந்திர பூஜை, சித்ர குப்த பூஜை, மதுரை வைகை ஆற்றில் அதிகாலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சி, எட்டுக்குடி முருகப் பெருமானுக்கு காவடி அபிஷேகம்,
இன்று காலை முதல் நாள் முழுவதும் தீதுறு நக்ஷத்திரம் ஸ்வாதி, விசாகம் நக்ஷத்திரம் நாளாக இருப்பதால் நாம் அனைவரும் காலை முதல் நாள் முழுவதும் நமது அன்றாட பணிகளை மட்டும் செய்ய வேண்டுமே தவிர மற்ற எல்லா விதமான சுப காரியங்கள் சுப நிகழ்ச்சிகள் புதிய பணிகள் வெளியூர் பிரயாணங்கள் ஆகியவற்றை நிச்சயமாக கண்டிப்பாக செய்ய கூடாது.,
ராகுகாலம்: காலை 10 மணி 29 நிமிடம் முதல் 11 மணி 59 நிமிடம் வரை,
எமகண்டம்: பிற்பகல் 02 மணி 59 நிமிடம் முதல் மாலை 04 மணி 29 நிமிடம் வரை,
குளிகை: காலை 07 மணி 29 நிமிடம் முதல் 08 மணி 59 நிமிடம் வரை,
நல்லநேரம்: இன்று காலை முதல் நாள் முழுவதும் தீதுறு நக்ஷத்திரம் ஸ்வாதி, விசாகம் நக்ஷத்திரம் நாளாக இருப்பதால் காலை முதல் நாள் முழுவதும் நல்லநேரம் என்பது ஒன்றுமே இல்லை,
சூலம்: மேற்கு,
பரிகாரம்: வெல்லம்,
சந்திராஷ்டமம் : சந்திராஷ்டமம் என்பது ஒரு மனிதனுக்கு 27 நாட்களில் ஒருநாள் மட்டும் அதுவும் வெரும் 06 மணிநேரம் மட்டும் தான் அதைதான் விரிவாக எழுதி உள்ளேன். அதாவது நமது நக்ஷத்திரத்தை முதல் என்னாக கணக்கில் எடுத்துக் கொண்டு அன்றைய தினம் நக்ஷத்திரமானது 17-வது நக்ஷத்திரமாக இருந்தால் அன்று தான் நமக்கு சந்திராஷ்டமம்
01. உத்திரட்டாதி நக்ஷத்திரம் 02-ம் பாதம் காலை 09 மணி 12 நிமிடம் முதல் பிற்பகல் 03 மணி 42 நிமிடம் வரை,
02. உத்திரட்டாதி நக்ஷத்திரம் 03ம் பாதம் பிற்பகல் 03 மணி 42 நிமிடம் முதல் இரவு 10 மணி 12 நிமிடம் வரை.
03. உத்திரட்டாதி நக்ஷத்திரம் 04ம் பாதம் இரவு 10 மணி 12 நிமிடம் முதல் பின்னிரவு (சனிக் கிழமை அதிகாலை) 04 மணி 40 நிமிடம் வரை.
04. ரேவதியின் நக்ஷத்திரம் 01ம் பாதம் பின்னிரவு (சனிக் கிழமை அதிகாலை) 04 மணி 40 நிமிடத்திற்கு ஆரம்பம்.
🕉️✡️லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
https://youtube.com/watch?v=PJLqSKwslQo&si=O_yn3x3jGoHvz0Xb தினசரி பஞ்சாங்கம் பராபவ தமிழ் வருஷம் சித்திரை மாதம் 18/01/5127ம் நாள் 01/05/2026ம் நாள் வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம் பற்றிய முழு விளக்கம் வீடியோ பதிவு இந்த வீடியோ பதிவினை ஆரம்பம் முதல் முடிவு வரை முழுவதும் பாருங்கள் பயனடையுங்கள். #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
🕉️✡️ பிரார்த்தனை ✡️🕉️
ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ ராமஜெயம்
இனிய வியாழக்கிழமை காலை வணக்கம். ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஶ்ரீ ராம நாம வராநனே.
இன்றைய நவக்கிரஹ ஸ்லோகம்: தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச குரும் காஞ்சண ஸந்னிபம் புத்திபூதம் த்ரிலோகேஸம் தம்நமாமிம் ப்ருஹஸ்பதிம். இன்று ஶ்ரீ மஹா கணபதியின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி மஹா பெரியவா ஸ்வாமிகளின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ ராமாணுஜர் ஸ்வாமிகளின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ சீரடி சாய்நாத ஸ்வாமிகளின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமியின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ ஆஞ்ஜநேய ஸ்வாமியின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ ப்ருஹஸ்பதிக்கிரஹ ஸ்வாமியின் அருள் ஆசியுடனும் நாம் அனைவரின் வாழ்வில் ஸகல ஸௌபாக்கியங்களும் பெற வேண்டுமாய் எல்லாம் வல்ல குருநாதரின் அருள் ஆசியுடனும் எல்லாம் வல்ல இறைவணைப் பிரார்த்திக்கிறேன் நல்வாழ்த்துக்கள்
🕉️✡️ லோகாஸமஸ்த்தா ஸுகிணோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
🕉️✡️ ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ ராமஜெயம் ✡️🕉️
🕉️✡️ தினசரி பஞ்சாங்கம் ✡️🕉️
வேத தர்ம ஸாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள உண்மையான விஷயத்தை தான் அடியேனுடைய சேனலில் பதிவிடப்பட்டு வருகின்றோம்.
சித்ரா பௌர்ணமி 2026
https://youtu.be/GyQuRsZ9FZ0?si=LmsRUYEZEUIR12IJ
அக்னி நக்ஷத்திர தோஷம் 2026
https://youtu.be/VbiJepfEqXY?si=JIP-ZI5QAwMWXLuJ
குருப்பெயர்ச்சி பலன்கள் 2026 முழு விளக்கம்.
https://youtube.com/playlist?list=PLwLu8D_On_tOgeDox0FLqc1fkm9ogjrnb&si=45xOYyqXem0QB5lu
பராபவ கலியுக தமிழ் வருஷம் சித்திரை மாதம் முழுவதும் உள்ள விசேஷங்கள் சுப முகூர்த்தங்கள் பற்றிய விளக்கம்.
https://youtu.be/2NIy1veiQ0s?si=IcTtgNnvfbCS8BjX
சனிப்பெயர்ச்சி பலன்கள்.
https://youtube.com/playlist?list=PLwLu8D_On_tPNM2coxHcWL5DFN2XKs1_Q&si=DSjI4faUJhZFoGNh
தமிழ் வருஷம் : பராபவ தமிழ் ௵ வருஷம், பராபவ நாமஸம்வத்ஸரே,
தமிழ் தேதி மாதம் 17/01/5127ம் நாள் சித்திரை மாதம்,
ஆங்கில தேதி மாதம் : 30/04/2026 ஏஃப்ரல் மாதம்,
காலையில் சூரிய பகவான் நம்முடைய கண்களுக்கு தெரியும் நேரம்: காலை 05 மணி 59 நிமிடத்திற்கு,
அயணம் : உத்தராயணே,
ருது : வஸந்தருதௌ,
மாஸம் : சூரிய பகவான் ஸஞ்சரிக்கும் மாஸம் சைத்ர மாஸம், சித்திரை மாஸம், மேஷம் மாஸம்,
சந்திர பகவான் சுக்லபக்ஷே, வளர்பிறை, வைசாகம் மாஸம், வைகாசி மாஸம், ரிஷபம் மாஸம்,
பக்ஷம்: சுக்லபக்ஷே, வளர்பிறை,
திதி: சதுற்தஸ்யாம் (சதுற்தஸி) திதி, 39 நாழிகை 35 விநாடி இரவு 09 மணி 49 நிமிடம் வரை, அதன் பிறகு பௌர்ணமாஸ்யாம் (பௌர்ணமி) திதி,
ஸ்ரார்த்த திதி: சதுற்தஸ்யாம் (சதுற்தஸி) திதி,
சூரிய வம்சாவழிகள் ஸௌராதிமானக் காரர்களுக்கும் சந்திர வம்சாவழிகள் சாந்திரமானக் காரர்களுக்கும் ஸ்ரார்த்த திதியானது பராபவ தமிழ் வருஷம் வைசாகம் மாஸம் வைகாசி மாஸம் ரிஷபம் மாஸம், சுக்லபக்ஷ வளர்பிறை சதுற்தஸ்யாம் (சதுற்தஸி) திதி,
வாஸரம்: குரு வாஸரே,
கிழமை: வியாழக்
கிழமை,
இன்றைய நக்ஷத்திரம்: சித்ரா (சித்திரை) நக்ஷத்திரம், 51 நாழிகை 47 விநாடி பின்னிரவு 02 மணி 42 நிமிடம் வரை, அதன் பிறகு ஸ்வாதீ (ஸ்வாதி) நக்ஷத்திரம்,
யோகம்: இன்று காலை முதல் பின்னிரவு 02 மணி 42 நிமிடம் வரை சித்த யோகம் அதன் பிறகு அமிர்த யோகம்,
இன்றைய விசேஷம்: கோயில்களை தவிர அனைவரது க்ரஹங்களிலும் ஸ்ரீ நரஸிஹ்ம ஜயந்தி, புதுவை மாநிலம் சிங்கிரிகுடி ஸ்ரீ யோக லக்ஷ்மி நரஸிம்ஹர் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.,
இன்று காலை முதல் நாள் முழுவதும் தீதுறு நக்ஷத்திரம் சித்திரை, ஸ்வாதி நக்ஷத்திரம் நாளாக இருப்பதால் நாம் அனைவரும் காலை முதல் நாள் முழுவதும் நமது அன்றாட பணிகளை மட்டும் செய்ய வேண்டுமே தவிர மற்ற எல்லா விதமான சுப காரியங்கள் சுப நிகழ்ச்சிகள் புதிய பணிகள் வெளியூர் பிரயாணங்கள் ஆகியவற்றை நிச்சயமாக கண்டிப்பாக செய்ய கூடாது.,
ராகுகாலம்: பிற்பகல் 01 மணி 29 நிமிடம் முதல் 02 மணி 59 நிமிடம் வரை,
எமகண்டம்: காலை 05 மணி 59 நிமிடம் முதல் 07 மணி 29 நிமிடம் வரை,
குளிகை: காலை 08 மணி 59 நிமிடம் முதல் 10 மணி 29 நிமிடம் வரை,
நல்லநேரம்: இன்று காலை முதல் நாள் முழுவதும் தீதுறு நக்ஷத்திரம் சித்திரை, ஸ்வாதி நக்ஷத்திரம் நாளாக இருப்பதால் காலை முதல் நாள் முழுவதும் நல்லநேரம் என்பது ஒன்றுமே இல்லை,
சூலம்: தெற்கு,
பரிகாரம்: தைலம், நல்லெண்ணெய்,
சந்திராஷ்டமம் : சந்திராஷ்டமம் என்பது ஒரு மனிதனுக்கு 27 நாட்களில் ஒருநாள் மட்டும் அதுவும் வெரும் 06 மணிநேரம் மட்டும் தான் அதைதான் விரிவாக எழுதி உள்ளேன். அதாவது நமது நக்ஷத்திரத்தை முதல் என்னாக கணக்கில் எடுத்துக் கொண்டு அன்றைய தினம் நக்ஷத்திரமானது 17-வது நக்ஷத்திரமாக இருந்தால் அன்று தான் நமக்கு சந்திராஷ்டமம்
01. பூரட்டாதி நக்ஷத்திரம் 02-ம் பாதம் காலை 07 மணி 33 நிமிடம் முதல் பிற்பகல் 01 மணி 56 நிமிடம் வரை,
02. பூரட்டாதி நக்ஷத்திரம் 03ம் பாதம் பிற்பகல் 01 மணி 56 நிமிடம் முதல் இரவு 08 மணி 19 நிமிடம் வரை.
03. பூரட்டாதி நக்ஷத்திரம் 04ம் பாதம் இரவு 08 மணி 19 நிமிடம் முதல் பின்னிரவு 02 மணி 42 நிமிடம் வரை.
04. உத்திரட்டாதி நக்ஷத்திரம் 01ம் பாதம் பின்னிரவு 02 மணி 42 நிமிடம் முதல் (வெள்ளிக் கிழமை காலை) 09 மணி 12 நிமிடம் வரை.
🕉️✡️லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
https://youtube.com/watch?v=iR49u6pa5bQ&si=mKjY_wOdhX0SQqDX 🕉️✡️ சித்ரா பௌர்ணமி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது பற்றிய முழு விளக்கம். ✡️🕉️
பராபவ கலியுக தமிழ் வருஷம் சித்திரை மாதம் 18/01/5127ம் நாள் 01/05/2026 வெள்ளிக்கிழமை அன்று தான் அதிகாலை வேளையில் ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்.
ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணப் பெருமாளே தான் இந்த கள்ளழகர் க்ருதயுகத்திலே மாண்டூக மாமுனிவர் ஒருவர் இருந்தார் இவர் தனது சிறு வயதிலேயே அதாவது 14 வயது முடிவதற்குள் சதுர்வேதத்தையும் அதாவது ருக் யஜூர் ஸாமம் அதர்வணம் வேதத்தையும் வேத தர்ம ஸாஸ்திரத்தையும் ப்ராஹ்மண க்ஷத்திரிய வைஸ்ய சூத்திர வர்ணக்காரர்களின் அனைத்து தர்ம ஸாஸ்த்திரத்தையும் கரைத்துக் குடித்து வேதம் கற்றுக் கொண்டதிலேயும் சரி தர்ம ஸாஸ்த்திரத்தை கரைத்து குடித்ததிலும் சரி எனக்கு நிகரானவர்கள் இந்த பிரபஞ்சத்தில் எவருமே இல்லை என்ற அஹங்காரத்தில் தலை கணத்தில் ஈரேழு பதினான்கு லோகத்தையும் சுற்றி வந்தார் அந்த முனிவருக்கு 20 வயது இருக்கும் போது அவர் த்யானத்தில் இருக்கும் போது அவர் இந்த பூலோகத்திற்கே சாபம் கொடுத்தார் அதனால் நான்கு வேதங்களுக்கும் அதிபதியாக இருக்கக் கூடிய ஸ்ரீ பரமேஸ்வரர் மாண்டூக முனிவருக்கு இந்த அறியா பருவத்திலேயே உன்னுடைய அஹங்காரத்தால் வயோதிக நிலையை அடைவாய் என்று ஸ்ரீ பரமேஸ்வரர் மாண்டூக முனிவருக்கு சாபம் கொடுத்தார் உடனே மாண்டூக மாமுனிவர் வயோதிகரானார். உடனேயே மாண்டூக மாமுனிவர் மும்மூர்த்திகளிடம் இதற்கு சாப விமோசனத்தை வேண்டி தவம் இருந்தார் அப்பொழுது ஒருநாள் ஸ்ரீ நாராயணப் பெருமாள் மாண்டூக மாமுனிவர் முன்னால் வந்து மாண்டூக முனிவரே நான் பூலோகத்தில் கள்ளழகராக அவதாரம் எடுத்து வைகை ஆற்றில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று நீராடுவேன் அப்பொழுது தாங்கள் என்னுடன் நீராடினால் அந்த க்ஷணமை தங்களுக்கு இந்த சாபத்தில் இருந்து விலகி உங்களுக்கு சாப விமோசனமானது கிடைக்கும் என்று மாண்டூக முனிவருக்கு ஸ்ரீ நாராயணப் பெருமாள் சொல்லி விட்டு மறைந்தார். உடனை மாண்டூக மாமுனிவர் பூலோகம் வந்து வைகை ஆற்றில் ஸ்ரீ கள்ளழகர் இறங்கி ஸ்நானம் செய்யும் பொழுது மாண்டூக மாமுனிவரும் வைகை ஆற்றில் இறங்கி ஸ்நானம் செய்து ஸ்ரீ கள்ளழகர் மாண்டூக மாமுனிவரின் சாபத்தை போக்கினார். உடனே மாண்டூக மாமுனிவர் வயோதிக நிலையை விட்டு பருவ வயதை அடைந்து இளைஞ்சராக மாறினார்.
ஆகவே இந்நன்னாளில் நாம் அனைவரும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஸ்ரீ கள்ளழகருடைய பரிபூரண க்ருபா கடாக்ஷத்தையும் பரிபூரண ஆசியையும் பெற்று தாங்களும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத் ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் தாங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள்.
🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
https://youtube.com/watch?v=rWTpZzouNys&si=5rjIRUhFddnd2h-n 🕉️✡️ சித்ரா பௌர்ணமி பூஜை, கிரிவலம் பற்றிய முழு விளக்கம். ✡️🕉️
பராபவ கலியுக தமிழ் வருஷம் சித்திரை மாதம் 18/01/5127ம் நாள் 01/05/2026 வெள்ளிக்கிழமை பௌர்ணமி பூஜை ஸ்ரீ ஸத்ய நாராயணப் பெருமாளுக்கு பூஜை, பராபவ கலியுக தமிழ் வருஷம் சித்திரை மாதம் 17/01/5127ம் நாள் 30/04/2026 வியாழக்கிழமை இரவு 09 மணி 49 நிமிடம் முதல் சித்திரை மாதம் 18/01/5127ம் நாள் 01/05/2026 வெள்ளிக்கிழமை இரவு 11 மணி 06 நிமிடம் வரை திருவண்ணாமலை கிரிவலம் இன்று தான்.
இந்த வீடியோ பதிவானது பௌர்ணமி தினத்தன்று நாம் அனைவரும் ஸாக்ஷாத் ஸ்ரீ ஆதிபராசக்தியாக இருக்கும் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரிக்கும், ஸ்ரீ பரமேஸ்வரருக்கும் பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீ ஸத்ய நாராயணப் பெருமாளுக்கு மாலை 06 மணி 00 நிமிடம் முதல் பூஜை செய்ய வேண்டும். திருவண்ணாமலை இந்த பதிவினில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கிரிவலம் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் செய்வதால் நாம் அனைவருக்கும் கிடைக்கும் பலனானது ஸ்ரீ ஆதிபராசக்தி ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ஸ்ரீ பரமேஸ்வரருடைய ஸ்ரீ ஸத்ய நாராயணப் பெருமாளின் ஸ்ரீ அபித குசாம்பாள் உண்ணாமலை ஸமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் அண்ணாமலையாருடைய ருக் யஜூர் ஸாமம் அதர்வணம் வேத மாதாவினுடைய ஆகியோரின் பரிபூரண க்ருபா கடாக்ஷத்தையும் பரிபூரண ஆசியையும் பெற்று தாங்களும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத் ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் தாங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள்.
🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
https://youtube.com/watch?v=JKHoBa49KhE&si=Y1m0hpOCOpAK__gt 🕉️✡️ ஸ்ரீ நரஸிம்ஹர் ஜெயந்தி பற்றிய முழு விளக்கம். ✡️🕉️
பராபவ கலியுக தமிழ் வருஷம் சித்திரை மாதம் 17/01/5127ம் நாள் 30/04/2026 வியாழக்கிழமை அன்று தான் கேயில்களை ஆலயங்களை தவிர நாம் அனைவரது கிரஹங்களிலும் இல்லங்களிலும் ஸ்ரீ யோகலக்ஷ்மி நரஸிம்ஹர் ஜநனம் எடுத்த பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.
ஸ்ரீ நாரயணப் பெருமாள் தன்னுடைய தீவிர பக்தனாக இருக்கும் ப்ரஹ்லாதனுக்காக சித்திரை மாதம் சுக்லபக்ஷ வளர்பிறை சதுற்தஸி திதியில் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக ஜநனம் எடுத்த நாள். ஹிரண்யகசிபு அசுர அரக்க குலத்தை சார்ந்தவன் அதி தீவிர சிவபக்தன் அவருக்கு ஸ்ரீ நாராயணண் என்று உச்சரித்தால் உடனே அவர்களை வதம் செய்து கொண்று போட்டு விடுவார். ஸ்ரீ பரமேஸ்வரரின் தீவிர பக்தனான ஹிரண்யகசிபு ஸ்ரீ பரமேஸ்வரரிடம் வரம் கேட்டான் என்ன வரம் என்றால் பரமேஸ்வரரே நான் உங்களது தீவிர பக்தன் அதனால் எனக்கு மரணம் ஆனது பகல் இரவு வேளைகளில் இல்லாமல் சாயரக்ஷை மாலை வேளையில் மனிதனாலோ, மும்மூர்த்திகளாலோ, தேவர்களாலோ, விலங்குகளாலோ எனக்கு மரணம் ஏற்படக்கூடாது, அதேசமயம் எனது மரணம் ஆனது வீட்டுக்குள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும் எனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்டான் அதற்கு பரமேஸ்வரர் ததாஸ்து சரி கொடுத்தேன் என்றார். ஆனால் இவருடைய புதல்வன் ப்ரஹ்லாதனோ தீவிர ஸ்ரீ நாராயணப் பெருமாள் பக்தன் நாளாகநாளாக இருவருக்கும் ஸ்வாமி பக்தியில் வாக்குவாதம் அதிகரித்து தனது மகனையே ப்ரஹ்லாதனையே வதம் செய்ய துனிந்தார் அப்பொழுது ப்ரஹ்லாதன் தனது தந்தையாராக பட்ட ஹிரண்யகசிபுவிடம் என்னுடைய ஸ்ரீமந் நாராயணப் பெருமாள் இந்த அரசவையில் இருக்கும் தூண் துறும்பு அனைத்திலும் இருக்கிறார் என்று சொல்ல ஹிரண்யகசிபு ஒவ்வொரு தூணையும் தனது கதையால் உடைத்து கொண்டு வரும்போது ஒரு தூணிலிருந்து சிங்கம் முகத்தோடு ஸ்ரீ நாராயணப் பெருமாள் ஸ்ரீ நரஸிம்ஹராக அவதாரம் எடுத்தார். அதாவது மனித உருவமுமாக விலங்கு உருருவமுமாக இல்லாமல் இரண்டும் கலந்ததாக அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை அவன் கேட்ட ப்ரகாரம் வீட்டிற்குள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும் இல்லாமல் நிலவாசற்படியில் தனது தொடையில் வைத்துக்கொண்டு ஸ்ரீ நரஸிம்ஹர் பெருமாள் ஹிரண்யகசிபுவை வதம் செய்தார்.
ஆகவே இந்நன்னாளில் நாம் அனைவரும் நமது க்ரஹத்தில் இல்லத்தில் ஸ்ரீ யோகலக்ஷ்மி நரஸிம்ஹர் ஸ்வாமி சித்ரபடத்திற்கு துளசி மாலை சாற்றி உளுந்து வடை, சர்க்கரை பொங்கல் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு நெய்வேத்யம் செய்து தீபாராதனை செய்து ஸ்ரீ யோகலக்ஷ்மி நரஸிம்ஹர் ஸ்வாமியின் பரிபூரண க்ருபா கடாக்ஷத்தையும் பரிபூரண ஆசியையும் பெற்று தாங்களும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத்ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள்.
🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
https://youtube.com/watch?v=dUFQySlEwE8&si=bg-1NvbEQrbOWN1p தினசரி பஞ்சாங்கம் பராபவ தமிழ் வருஷம் சித்திரை மாதம் 17/01/5127ம் நாள் 30/04/2026 வியாழக்கிழமை பஞ்சாங்கம் பற்றிய முழு விளக்கம் வீடியோ பதிவு இந்த வீடியோ பதிவினை ஆரம்பம் முதல் முடிவு வரை முழுவதும் பாருங்கள் பயனடையுங்கள். #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
🕉️✡️ பிரார்த்தனை ✡️🕉️
ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ ராமஜெயம்
இனிய புதன்கிழமை காலை வணக்கம். ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஶ்ரீ ராம நாம வராநனே.
இன்றைய நவக்கிரஹ ஸ்லோகம்: ப்ரியங்கு கலிகாஸ்யாமம் ரூபேணாப் பிரதிமம் புதம் ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் தம்புதம் ப்ரணமாம்யகம். இன்று ஶ்ரீ மஹா கணபதியின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாளின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ சீதா லக்ஷ்மண பரத சத்ருக்கண ஹணுமத் ஸமேத ஶ்ரீ ராமச்சந்திரப் பெருமானின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ ஸத்யபாமா ருக்குமணி ஸமேத ஶ்ரீ ராதாகிருஷ்ண ஶ்ரீ பாலகிருஷ்ண பரமாத்மாவின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ புதக்கிரஹ ஸ்வாமியின் அருள் ஆசியுடனும் நாம் அனைவரின் வாழ்வில் ஸகல ஸௌபாக்கியங்களும் பெற வேண்டுமாய் எல்லாம் வல்ல குருநாதரின் அருள் ஆசியுடனும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் நல்வாழ்த்துக்கள்
🕉️✡️ லோகாஸமஸ்த்தா ஸுகிணோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
🕉️✡️ ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ ராமஜெயம் ✡️🕉️
🕉️✡️ தினசரி பஞ்சாங்கம் ✡️🕉️
வேத தர்ம ஸாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள உண்மையான விஷயத்தை தான் அடியேனுடைய சேனலில் பதிவிடப்பட்டு வருகின்றோம்.
சித்ரா பௌர்ணமி 2026
https://youtu.be/GyQuRsZ9FZ0?si=LmsRUYEZEUIR12IJ
அக்னி நக்ஷத்திர தோஷம் 2026
https://youtu.be/VbiJepfEqXY?si=JIP-ZI5QAwMWXLuJ
குருப்பெயர்ச்சி பலன்கள் 2026 முழு விளக்கம்.
https://youtube.com/playlist?list=PLwLu8D_On_tOgeDox0FLqc1fkm9ogjrnb&si=45xOYyqXem0QB5lu
பராபவ கலியுக தமிழ் வருஷம் சித்திரை மாதம் முழுவதும் உள்ள விசேஷங்கள் சுப முகூர்த்தங்கள் பற்றிய விளக்கம்.
https://youtu.be/2NIy1veiQ0s?si=IcTtgNnvfbCS8BjX
சனிப்பெயர்ச்சி பலன்கள்.
https://youtube.com/playlist?list=PLwLu8D_On_tPNM2coxHcWL5DFN2XKs1_Q&si=DSjI4faUJhZFoGNh
தமிழ் வருஷம் : பராபவ தமிழ் ௵ வருஷம், பராபவ நாமஸம்வத்ஸரே,
தமிழ் தேதி மாதம் 16/01/5127ம் நாள் சித்திரை மாதம்,
ஆங்கில தேதி மாதம் : 29/04/2026 ஏஃப்ரல் மாதம்,
காலையில் சூரிய பகவான் நம்முடைய கண்களுக்கு தெரியும் நேரம்: காலை 05 மணி 59 நிமிடத்திற்கு,
அயணம் : உத்தராயணே,
ருது : வஸந்தருதௌ,
மாஸம் : சூரிய பகவான் ஸஞ்சரிக்கும் மாஸம் சைத்ர மாஸம், சித்திரை மாஸம், மேஷம் மாஸம்,
சந்திர பகவான் சுக்லபக்ஷே, வளர்பிறை, வைசாகம் மாஸம், வைகாசி மாஸம், ரிஷபம் மாஸம்,
பக்ஷம்: சுக்லபக்ஷே, வளர்பிறை,
திதி: த்ரயோதஸ்யாம் (திரயோதசி) திதி, 37 நாழிகை 32 விநாடி இரவு 09 மணி 00 நிமிடம் வரை, அதன் பிறகு சதுற்தஸ்யாம் (சதுற்தஸி) திதி,
ஸ்ரார்த்த திதி: த்ரயோதஸ்யாம் (திரயோதசி) திதி,
சூரிய வம்சாவழிகள் ஸௌராதிமானக் காரர்களுக்கும் சந்திர வம்சாவழிகள் சாந்திரமானக் காரர்களுக்கும் ஸ்ரார்த்த திதியானது பராபவ தமிழ் வருஷம் வைசாகம் மாஸம் வைகாசி மாஸம் ரிஷபம் மாஸம், சுக்லபக்ஷ வளர்பிறை த்ரயோதஸ்யாம் (திரயோதசி) திதி,
வாஸரம்: ஸௌம்ய வாஸரே,
கிழமை: புதன்
கிழமை,
இன்றைய நக்ஷத்திரம்: ஹஸ்த்த (ஹஸ்தம்) நக்ஷத்திரம், 47 நாழிகை 58 விநாடி பின்னிரவு 01 மணி 10 நிமிடம் வரை, அதன் பிறகு சித்ரா (சித்திரை) நக்ஷத்திரம்,
யோகம்: இன்று காலை முதல் பின்னிரவு 01 மணி 10 நிமிடம் வரை மரண யோகம் அதன் பிறகு சித்த யோகம்,
இன்றைய விசேஷம்: சுக்லபக்ஷ வளர்பிறை ப்ரதோஷம் (பிரதோஷம்) விரதம்,
இன்று காலை முதல் பின்னிரவு 01 மணி 10 நிமிடம் வரை மரண யோகம், பின்னிரவு 01 மணி 10 நிமிடம் முதல் தீதுறு நக்ஷத்திரம் சித்திரை நக்ஷத்திரம் நாளாக இருப்பதால் நாம் அனைவரும் காலை முதல் நாள் முழுவதும் நமது அன்றாட பணிகளை மட்டும் செய்ய வேண்டுமே தவிர மற்ற எல்லா விதமான சுப காரியங்கள் சுப நிகழ்ச்சிகள் புதிய பணிகள் வெளியூர் பிரயாணங்கள் ஆகியவற்றை நிச்சயமாக கண்டிப்பாக செய்ய கூடாது.,
ராகுகாலம்: காலை 11 மணி 59 நிமிடம் முதல் பிற்பகல் 01 மணி 29 நிமிடம் வரை,
எமகண்டம்: காலை 07 மணி 29 நிமிடம் முதல் 08 மணி 59 நிமிடம் வரை,
குளிகை: காலை 10 மணி 29 நிமிடம் முதல் 11 மணி 59 நிமிடம் வரை,
நல்லநேரம்: இன்று காலை முதல் நாள் முழுவதும் மரண யோகம், தீதுறு நக்ஷத்திரம் சித்திரை நக்ஷத்திரம் நாளாக இருப்பதால் காலை முதல் நாள் முழுவதும் நல்லநேரம் என்பது ஒன்றுமே இல்லை,
சூலம்: வடக்கு,
பரிகாரம்: பால்,
சந்திராஷ்டமம் : சந்திராஷ்டமம் என்பது ஒரு மனிதனுக்கு 27 நாட்களில் ஒருநாள் மட்டும் அதுவும் வெரும் 06 மணிநேரம் மட்டும் தான் அதைதான் விரிவாக எழுதி உள்ளேன். அதாவது நமது நக்ஷத்திரத்தை முதல் என்னாக கணக்கில் எடுத்துக் கொண்டு அன்றைய தினம் நக்ஷத்திரமானது 17-வது நக்ஷத்திரமாக இருந்தால் அன்று தான் நமக்கு சந்திராஷ்டமம்
01. சதயம் நக்ஷத்திரம் 02-ம் பாதம் காலை 06 மணி 23 நிமிடம் முதல் பிற்பகல் 12 மணி 39 நிமிடம் வரை,
02. சதயம் நக்ஷத்திரம் 03ம் பாதம் பிற்பகல் 12 மணி 39 நிமிடம் முதல் மாலை 06 மணி 55 நிமிடம் வரை.
03. சதயம் நக்ஷத்திரம் 04ம் பாதம் மாலை 06 மணி 55 நிமிடம் முதல் பின்னிரவு 01 மணி 10 நிமிடம் வரை.
04. பூரட்டாதி நக்ஷத்திரம் 01ம் பாதம் பின்னிரவு 01 மணி 10 நிமிடம் முதல் (புதன் கிழமை காலை) 07 மணி 33 நிமிடம் வரை.
🕉️✡️லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி












