Dr.Ganapathi - siddha doctor
ShareChat
click to see wallet page
@69083892
69083892
Dr.Ganapathi - siddha doctor
@69083892
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
*#மதுமேகநோய்* - 9 1. மகேந்திர வர்ணி சிறுநீர் நெய் போல் வடியும். துணியில் நனைத்து தீ எரித்தால் விளக்கு போல் எரியும். உடல் மெலியும். தாகம் அதிகரித்து அத்தியில் சூடுண்டாகி 1 நாள் 7.5 லிட்டர் சிறுநீர் வெளியேறும். 2. இந்திர வர்ணி சிறுநீர் பசுவின் சிறுநீரின் நிறம் போல் காணப்படும். பசுவின் சிறுநீரின் வாசமும் காணும். அதைக் காய்ச்சி தீ எரித்தால் தீ எரியும். உடம்பு அசதி உண்டாகி முகம் மெலிந்து கன்னம் ஒட்டும். ஒரு வேளைக்கு 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும் என சித்தர்கள் கூறியுள்ளனர். 3. ருத்திராங்க வர்ணி சிறுநீர் பசுவின் சிறுநீர் போல் நிறம் உடையதாகவும், மாமிச வாடை உடையதாகவும், அதை காய்ச்சினால் தேன் போல் வாடையும் வரும். இளம் வயது வாலிபனுக்கு இந்நோய் வந்தால் கிழவன் போல் ஆவான். அத்தி வெந்து சுரம் உண்டாகி 1 வேளைக்கு 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 4. சூத்திர வர்ணி சிறுநீர் ஆட்டின் கொழுப்பு போல் வெளியேறும். காய்ச்சினால் ஆட்டின் நெய் போல் வாடை உடையதாகவும், இன்னும் வற்றினால் கரும்பின் சாறு போல் வாடை உடையதாகவும் காணும். லிங்கத்தில் எரிவு, குத்து, சுரம், தாகம், குமட்டல், வாந்தி காணும். ஒரு நாளில் 15 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 5. விசுவ பிறபன் சிறுநீர் யானையின் சிறுநீர் போல் நிறத்தில் காணும். மணமும் அதுபோல இருக்கும். காய்ச்சி பார்த்தால் உப்பு உறையும். மனம் தளரும். உடல் அயரும். உடல் மெலியும். ஒருவேளை 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 6. துர்கந்த வாகினி சிறுநீர் கற்றாழைச்சாறு போல் நாறும். சிறுநீரை காய்ச்சினால் பிணம் போல் நாற்றமெடுக்கும். உடல் சக்தி குறையும். கண்ணின் ஒளி மங்கும். 1 வேளை 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 7. சம்பீர வர்ணி சிறுநீரில் சுண்ணாம்பின் வாசம் வரும். தெளிய வைத்து பார்த்தால் அடியில் சுண்ணாம்பு போல் வீழ்படிவு காணும். துர்வாசம் வீசும். வெளியிடங்களில் சிறுநீர் கழித்தால் எறும்பு அரிக்கும். காய்ச்சினால் அடியில் சுண்ணாம்பு போல் படியும். 1 வேளை 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 8. மது பிறவாகினி சிறுநீர் மஞ்சள் நிறம் போல் வெளியேறும். பீசமுடன் கோசம் வலிக்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அந்நீரை சிறிது நேரம் வைத்திருந்தால் அடியில் மாவு போல் உறையும். உடல் விளறும். உடம்பின் அழகு மாறி 1 வேளை 375 மில்லி அளவு சிறுநீர் வெளியேறும். 9. சலப்பிறவாகினி சிறுநீர் படிக நிறமாக இருக்கும். பீசம் முதல் கோசம் வரை வலிக்கும். சிறுநீர் தாழை விளிர் சாற்றின் நிறம் உடையதாக இருக்கும். சிறுநீரை காய்ச்சினால் சீழ் நாற்றம் உருவாகும். 1 வேளை 750 மில்லி சிறுநீர் வெளியேறும். முகம் வாடும். மேனி குன்றும். அத்தி காயும். 10. இரத்த சலாக்கினி சிறுநீர் முயலின் சிறுநீர்போல் காணும். காய்ச்சினால் இறைச்சி நாற்றம் வரும். பீசமுடன் கோசம் வலிக்கும். உடல் மெலியும். சூடு மீறும். 1 வேளைக்கு 1.5 லிட்டர் சிறுநீர் வெளியேறும். 11. சுக்கில பிறவாகினி சிறுநீர் நிணம் போல் வெளியேறும். சிறுநீரில் வாடை காணும். காய்ச்சினால் நிண வாடை காணும். உடல் உலரும். மேனி குன்றும். உடல் தள்ளாடும். 1 வேளைக்கு 2.25 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 12. உதக வர்ணன் சிறுநீர் தெளிந்த நீர் போல் வெளியேறும். அசதி, மயக்கம், மூர்ச்சை காணும். உடல் அயர்ந்து போகும். 1 நாள் 7.5 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 13. மல்சிய வர்ணி சிறுநீருடன் நிணநீர் வெளியேறும். சிறுநீரை காய்ச்சினால் மீனின் வாடை உண்டாகும். உடல் உலர்ந்து உடல் வலிமை குன்றி எலும்பு காயும். 1 வேளை 2.25 லிட்டர் சிறுநீர் வெளியேறும். 14. தூல வர்ணன் சிறுநீர் இளநீர் போல் வெளியேறும். இளநீரின் வாசமும் இருக்கும். உடல் மெலிந்து உடல் நொந்து மன கலக்கம் காணும். அசதி, தளர்வு ஏற்படும். 1 வேளை 750 மில்லி சிறுநீர் வெளியேறும். 15. சுராரி வர்ணன் சிறுநீர் கள்ளின் நிறத்தில் வெண்மை நிறமாக நுரையோடு வெளியேறும். இதை காய்ச்சினால் கள்ளின் வாசம் வீசும். இடுப்பு பொருத்து, குறுக்கு வலிக்கும். பெண் போகம் குறையும். உடல் பலம் குறையும். 1 வேளை 750 மில்லி சிறுநீர் வெளியேறும். 16. அஸ்தி வர்ணன் சிறுநீர் சுக்கிலத்தின் நிறத்தில் வெளியேறும். சிறுநீர் வெளியேறும் போது நு}ல் போல கட்டுக்கொடியை தண்ணீரில் கலக்கினாப்போல் கட்டியாக வெளியேறும். காய்ச்சினால் புகைந்து துர்நாற்றம் காணும். 17. கசாய பிறபன் சிறுநீர் காடிநீர் போல் வெளியேறும். அதை காய்ச்சி வற்ற வைத்தால் அடியில் சுண்ணாம்பு படியும். உடம்பிலிருந்து துர்வாசம்; வீசும். அதிகமான சிறுநீர் வெளியேறும். உடம்பு உலரும். 18. நீல வர்ணன் சிறுநீர் தேனின் நிறமாக வெளியேறும். தெளிய வைத்தால் மெழுகு போல் கட்டியாகும். எறும்பரிக்கும். உடம்பிலிருந்து தேன் வாடை உருவாகும். 1 நாள் 7.5 லிட்டர் சிறுநீர் வெளியேறும். 19. லவண பிறவாகினி சுண்ணாம்பு நீர் போல் சிறுநீர் வெளியேறும். காய்ச்சினால் சுண்ணாம்பு போல் காரம் காணும். உடல் எரிந்து கடுத்து சூடு காணும். அத்திச்சூடுண்டாகி 1 வேளை 3 லிட்டர் சிறுநீர் வெளியேறும். 20. சுக்கில வர்ணன் இறைச்சி கழுவின நீர் போல் சிறுநீர் வெளியேறும். காய்ச்சினால் மாமிச வாடை காணும். நீர்த்தாரை முறுகும். உடல் பலம், உடல் வலு குறையும். உடல் தள்ளாடும். 1 வேளை 2.25 லிட்டர் சீறுநீர் வெளியேறும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் - W siddharmedicine.in பிராம்ஹி W siddharmedicine.in பிராம்ஹி - ShareChat
இன்றைய மருந்து தயாரிப்பு *#பிரண்டைபற்பம்* பிரண்டையின் கணு வெட்டி நீக்கி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடல் நீரில் தீட்சை செய்த சோற்றுப்பு சேர்த்து கல் செக்கில் இட்டு நன்றாக மெழுகு பதத்திற்கு ஆட்டி அடை தட்டி வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். உலர்ந்த பின் அகலில் இட்டு மேலகல் மூடி சீலைமண் செய்து உலர்ந்த பின் புடமிட வேண்டும். ஆறிய பின் பிரித்துப் பார்க்க வில்லைகள் வெந்து பற்பமாகி இருக்கும். *#உஷ்ணபேதி*, *#சீதபேதி* *#உடல்பருமன்* *#ஊளைச்சதை* *#ஆஸ்துமா*, *#எலும்புருக்கி*, *#மதுமேகம்*, *#நீரிழிவு* *#சூதகவலி* *#தாது நட்டம்* சிறு குழந்தைகளுக்கு அசீரணத்தால் ஏற்படும் பேதி, வயிறு உப்புசத்தினால் வேகமாகப் பீச்சி அடிக்கும பேதி, நுரைத்து பச்சையாக போகும் பேதி, சீதபேதி, தயிர் போல் கட்டி கட்டியாக வாந்தி எடுத்தல்,எது சாப்பிட்டாலும் வயிற்றில் தங்காமல் உடனே வாந்தி எடுத்தல் பெரியவர்களுக்கு வாயில் காணும் புண், வாய் நாற்றம்,*#உதடுவெடிப்பு*, *#நாக்குவெடிப்பு* (அச்சரம்) *#நாக்குபுண்*, உணவு குழல் புண், வயிற்றுப் புண், வயிற்றுக் கட்டி (குன்மக் கட்டி) கருப்பைக் கட்டி, கருப்பை புண், வெள்ளைப்படுதல், மாதவிலக்கு இல்லாத நிலை, மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி, அதிக உதிரம் , சிறுகுடல் புண், பெருங்குடல் புண்,ஆசனவாய் அரிப்பு, மலத்துடன் சீழ், ரத்தம் வருதல், சதை வளருதல் போன்ற அனைத்து வகையான *#மூலம்* *#முதுகுவலி*, *#கழுத்துவலி* சிலருக்கு மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டை பற்பம் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் - ShareChat
*#வெரிகோசெல்* (விதைப்பை நரம்பு சுருள்) - 3 *#வெரிகோசெல்* நிலையை கண்டறிவது உடல் மதிப்பீடுகள் மற்றும் சில கண்டறியும் சோதனைகளை உள்ளடக்கியது. உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் மருத்துவ வரலாற்றைப் பற்றி மருத்துவர் கேட்பார், அது பரம்பரையா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். கருவுறுதல் தொடர்பான கவலை இருக்கும் போது, விந்தணுவின் தரம் மற்றும் எண்ணிக்கை உட்பட விந்தணு இயக்கம் வீதத்தைக் கண்டறிய விந்து பகுப்பாய்வு பரிசோதனைக்கு ஆலோசனை வழங்குவார். பின்னர், நோயாளியின் அறிக்கைகளின் அடிப்படையில் வெரிகோசெலுக்கான கருவுறுதல் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு முழுமையான நோயறிதலை இயக்கிய பிறகு, ஒரு நிபுணர் அதை திறம்பட சிகிச்சையளிப்பதற்காக *#வெரிகோசெல்* அறுவை சிகிச்சையின் வகையை தீர்மானிப்பார். வெரிகோசெல் சிகிச்சையின் முதன்மை நோக்கம் அறிகுறிகளை நிர்வகிப்பது, ஆபத்துகள் அல்லது சிக்கல்களைத் தடுப்பது மற்றும் கருவுறுதலை மீட்டெடுப்பதாகும். ஐஸ் பொதிகள் / குளிர் அழுத்தங்கள் சரியான ஆதரவுக்காக ஜாக்ஸ்ட்ராப் அணியுங்கள் தொடர்ந்து யோகா மற்றும் தியானம் செய்யுங்கள் கடுமையான உடல் செயல்பாடுகளில் இருந்து விலகி இருங்கள் நார்ச்சத்து நிறைந்த உணவைத் தேர்ந்தெடுக்கவும் ஆக்ஸிஜனேற்ற உட்கொள்ளலை அதிகரிக்கவும் குப்பை, செயல்முறைகள் மற்றும் க்ரீஸ் உணவுகளை தவிர்க்கவும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்க்கவும் புகைபிடிப்பதை விட்டுவிட்டு மது அருந்த வேண்டாம் என்று சொல்லுங்கள் காஃபின் நுகர்வு குறைக்கவும் இந்த வீட்டு வைத்தியத்தை நீங்கள் மதரீதியாகப் பயன்படுத்தினால், சில வாரங்களில் வெரிகோசெலில் அற்புதமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மேலும், சரியான நேரத்தில் ஒரு சித்த மருத்துவரை அணுகுவது நல்லது, இதனால் வீட்டு வைத்தியத்துடன் சரியான மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையானது இந்த சிக்கலில் இருந்து உங்களை விரைவாக விடுவிக்கும். வெரிகோசெல் அறுவை சிகிச்சை பல உடல்நல பாதிப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்களைக் கொண்டுள்ளது. பொதுவான அபாயங்கள் பின்வருமாறு: விந்தணுக்களை சுற்றி திரவத்தை உருவாக்குதல் வெரிகோசெல் மீண்டும் வருதல் நோய்த்தொற்று தமனிக்கு சேதம் விந்தணுக்களில் வலி விந்தணுக்களைச் சுற்றி இரத்தம் குவிதல் வெரிகோசெலெக்டோமி வெரிகோசெல் பொதுவாக வலியற்ற நிலை. வெரிகோசெலின் தரத்தைப் பொறுத்து, நீங்கள் பல்வேறு அளவிலான அசௌகரியம் மற்றும் தொடர்புடைய அறிகுறிகளை உணரலாம். இருப்பினும், கவனிக்கப்படாமல் மற்றும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், வெரிகோசெல் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்: விதைப்பையில் வெப்பநிலை அதிகரிப்பது ஆரோக்கிய விந்தணு உற்பத்தியை சீர்குலைத்து மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கிறது. விந்தணுக்களின் பெரும்பகுதி விந்தணுக்களை உருவாக்கும் நரம்புகளால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. சேதமடைந்த நரம்புகள் எளிதில் மென்மையாகவும் குறுகியதாகவும் மாறி விரைகள் சுருங்குவதற்கு வழிவகுக்கும். வெரிகோசெலினால் ஏற்படும் இரத்தக் குளம் அழுத்தத்தின் அளவைப் பாதிக்கலாம், எனவே ஹார்மோன் அளவை மாற்றி, டெஸ்டோஸ்டிரோன் பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொதுவாக, கடினமான செயல்கள், அதிக எடை தூக்குதல் மற்றும் சிகிச்சையளிக்கப்பட்ட பகுதியில் அழுத்தம் கொடுக்கக்கூடிய செயல்பாடுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். குணப்படுத்தும் காலத்தை அதிகரிக்க, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் கூடுதல் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருங்கள், ஏனெனில் இது விரைவான மீட்சியை ஊக்குவிக்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் - நல்லதே நடக்கும் ٧ ٥ ٥ ٥» {0 0 gduhamedcnen நல்லதே நடக்கும் ٧ ٥ ٥ ٥» {0 0 gduhamedcnen - ShareChat
இன்றைய மருந்து தயாரிப்பு *#நத்தைபற்பம்* (சித்த வைத்திய திரட்டு) துத்தி இலையை அரைத்து கற்கமாக்கி பானையில் உள்ளே பாதி நிரப்பி இடையில் நத்தை ஓடு வில்லை இரண்டு கிலோவை பானையில் வைத்து மீண்டும் அதன் மேல் துத்தி இலை கற்கத்தை வைத்து மூடி பானைக்கு மேல் மூடி பொருத்தி சீலை மண் சுத்தி 250 எருவில் புடமிடும் பணி *#இரத்தமூலம்*, *#சீதபேதி*, *#ஆசனக்கடுப்பு* முதலியவை நீங்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் - ShareChat
தைராய்டு தூண்டுதல் ஹார்மோன் (*#TSH*) - 2 உயர் TSH அளவுகளுக்கான சில காரணங்கள்: ஹைப்போதைராய்டியம் பிறந்த நேரத்தில் ஹார்மோன் மாற்றங்கள் சில மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் தைராய்டு சுரப்பியில் காயம் கதிர்வீச்சு சிகிச்சை தைராய்டு சுரப்பியின் பகுதி அல்லது முழுமையான நீக்கம் அயோடின் குறைபாடு அதிகப்படியான அயோடின் உடல் பருமன் பிட்யூட்டரி கட்டி வயதாவதால் காரணம் தைராய்டு தூண்டுதல் ஹார்மோனின் சில அறிகுறிகள்: வீக்கமடைந்த தைராய்டு மன அழுத்தம் குளிருக்கு அதிக உணர்திறன் மலச்சிக்கல் கவலை விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு உலர்ந்த சருமம் மெலிந்துகொண்டிருக்கும் முடி உடையக்கூடிய மற்றும் பலவீனமான நகங்கள் இதய நோய்கள் தசை வலி மூட்டு வலி அதிகப்படியான குறட்டை தைராய்டு புற்றுநோய் மருந்துக்குப் பிறகு உடனடியாக முடிவுகளைப் பார்க்க முடியாது. தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி மருந்து முறை மற்றும் பிற தேவையான வாழ்க்கை முறை மாற்றங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முடிவில் சமகால வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக உயர் TSH அளவுகள் இப்போதெல்லாம் மிகவும் பொதுவான நிகழ்வாகும். நீங்கள் இந்த நிலையை அனுபவித்தால் அதிகம் கவலைப்பட வேண்டாம். உங்கள் அறிகுறிகளைக் கண்காணித்து, தேவைப்படும்போது சித்தமருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். அதிக TSH அளவுகள் உள்ள ஒருவர் பதட்டம், மனச்சோர்வு, மலச்சிக்கல், வறண்ட சருமம், எடை அதிகரிப்பு, கவனச் சிக்கல்கள் மற்றும் குளிர்ச்சியின் தீவிர உணர்திறன் போன்ற சில அறிகுறிகளை அனுபவிக்கலாம். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் - WWWSiddamhedicinein ம்ஸ்ரீம் சரவணபவ: WWWSiddamhedicinein ம்ஸ்ரீம் சரவணபவ: - ShareChat
பெரியார் தமிழினத்தை அழிக்கச் செய்த செயல்கள் 1965 ஆம் ஆண்டு மொழிப்போரும் - பெரியார் செய்த துரோகமும்!! 1938ஆம் ஆண்டு இராசாசி ஆட்சிக் காலத்தில் ஆதிக்க இந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறை சென்றவர் தி.க. நிறுவனர் ஈ.வே.ரா. அதே போல் 1948ஆம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆட்சிக்காலத்திலும் ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து மறியல்கள் பல தி.க. நிறுவனர் ஈ.வே.ரா. முன்னெடுக்கப்பட்டது. 1938 இல் நடந்த போராட்டத்தையும், 1948 இல் நடந்த போராட்டத்தையும் பொத்தாம் பொதுவாக இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று சொல்ல முடியாது. இவை இரண்டும் ஆட்சி மொழி இந்தி என்பதை எதிர்த்து நடந்தவை அல்ல.மாறாக பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட்டதை எதிர்த்துத் தான் நடத்தப்பட்டவை. தி.க. நிறுவனர் ஈ.வே.ரா. எதிர்த்ததெல்லாம் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடம் என்பதைத் தான். இது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. ஆனால் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் என்பது சற்று மாறுபட்டது. 1965ஆம் ஆண்டு முதல் இந்தி மொழியே இந்திய அரசின் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டமாகும். TDYC - 9943909495 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - தமிழர் அல்லாதவர்களை கண்டுபிடிக்க குடி தேவை தெலுங்கர் கன்னடர் மலையாளி , சௌராஸ்டரா மராட்டியர் வடக்கன்ஸ் இவர்கள் அனைவரும் தங்கள் இன அடையாளத்தை மறைத்து தமிழன் என்ற போர்வையில்  வாழ்கின்றனர் ` குடிசோதிவார்கணக்கெடுப்பு நச்சயம் காலத்தன்நேவை தமிழர் அல்லாதவர்களை கண்டுபிடிக்க குடி தேவை தெலுங்கர் கன்னடர் மலையாளி , சௌராஸ்டரா மராட்டியர் வடக்கன்ஸ் இவர்கள் அனைவரும் தங்கள் இன அடையாளத்தை மறைத்து தமிழன் என்ற போர்வையில்  வாழ்கின்றனர் ` குடிசோதிவார்கணக்கெடுப்பு நச்சயம் காலத்தன்நேவை - ShareChat
இன்றைய மருந்து தயாரிக்கும் பணி *#வெடியுப்புசுத்தி* நாலுபங்கு நீரிலிட்டு எரித்து கொதிக்கையில் நாட்டுக்கோழி முட்டையின் வெண்கரு விட்டு கலக்கி மேல்படியும் அழுக்கை சில்லி அகப்பையில் வழித்து எறிந்து விட்டு வேறு சட்டியில் துணி கட்டி வடித்து திரும்ப எரித்து பதம் வந்தபின் காற்றுப்புகாத இடத்தில் அசையாதிருத்தி மறுநாள் நீர் வடித்து பீங்கானில் வார்த்து கடும் வெய்யிலில் உலர்த்தவும். இப்படி ஏழுமுறை செய்யவும். இதற்கு ஏழாம் காய்ச்சல் வெடியுப்பு என்று பெயர். நீர் என்பது மழைநீர் அல்லது சுண்ணாம்பு தெளிவுநீர் அல்லது வாழைமட்டை சாறு. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் - ShareChat
*#கிரியேட்டினின்* (*#Creatinine*) கிரியேட்டினின் என்பது சாதாரண தசைச் செயல்பாட்டின் போது உருவாகும் ஒரு கழிவுப் பொருளாகும், இது சிறுநீரகங்களால் உடலில் இருந்து வடிகட்டப்படுகிறது. கிரியேட்டினின் அளவைக் கண்காணிப்பது முக்கியமானது, ஏனெனில் இது உங்கள் சிறுநீரகங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை மதிப்பிட உதவுகிறது. கிரியேட்டினின் அளவுகளில் ஏற்படும் மிகச் சிறிய அதிகரிப்புகள்கூட, சிறுநீரகத்தில் உள்ள அடிப்படை அழுத்தம் அல்லது வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனைகளைக் குறிக்கலாம். எனவே, முன்கூட்டியே தடுப்பதும், வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியமாகும். சிறுநீரகங்கள் மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். அவை கழிவு நீக்கம் மற்றும் சிறுநீர் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன, இதன் மூலம் நச்சுக்களை வெளியேற்றி உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. சமீபத்திய போக்குகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின்படி, பலர் சீரம் கிரியேட்டினின் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குப் பல காரணிகள் காரணமாக இருக்கலாம். இயல்பான கிரியேட்டினின் அளவுகள் வயது, பாலினம் மற்றும் தசை அளவைப் பொறுத்து மாறுபடலாம். வரம்பிற்கு மேலான அளவுகள், சிறுநீரகச் செயல்பாட்டில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைக் குறிக்கலாம். சிறுநீரகங்கள், உடலில் சீரம் கிரியேட்டினின் அளவைப் பராமரிக்கும் இன்றியமையாத உறுப்புகளாகும். இந்த அளவுகள் ஒரு தனிநபரின் வயது, பாலினம், பால்நிலை மற்றும் பிற பழக்கவழக்கங்களைப் பெரிதும் சார்ந்துள்ளன. வயதில் ஏற்படும் ஒவ்வொரு 10 வருட அதிகரிப்பிற்கும், கிரியேட்டினின் அளவு நிமிடத்திற்கு 6.5 மில்லி லிட்டர் என்ற அளவில் குறையும். நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை நோய்கள் உள்ளவர்களுக்கு கிரியேட்டினின் அளவைக் கண்காணிக்க வேண்டும். - சிறுநீரக செயலிழப்பு அல்லது நோய் - நீரிழப்பு - அதிக புரத உட்கொள்ளல் - தீவிரமான உடல் செயல்பாடு - சில மருந்துகள் சில சந்தர்ப்பங்களில், உயர்ந்த அளவுகள் தீவிர நோயைக் குறிக்காமல் இருக்கலாம், ஆனால் அவற்றுக்கும் கண்காணிப்பு தேவைப்படுகிறது. - சிறுநீரக வடிகட்டலுக்கு உதவ, உடலில் நீரை நன்கு தக்க வைத்துக் கொள்ளுங்கள் - கட்டுப்படுத்தப்பட்ட புரத உட்கொள்ளலுடன் சமச்சீரான உணவைப் பின்பற்றுங்கள் - மருத்துவ ஆலோசனையின்றி துணை உணவுகளை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் - இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளைக் கண்காணிக்கவும் - பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக சோடியம் உள்ள உணவுகளைக் குறைக்கவும் - உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள், ஆனால் அதிகப்படியான உழைப்பைத் தவிர்க்கவும். இந்த வாழ்க்கைமுறை மாற்றங்கள் சிறுநீரகங்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கிரியேட்டினின் அளவை நிலையாகப் பராமரிக்கவும் உதவுகின்றன. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் - ஸ்ீதற்வாஸர் |இசைஞானீயார் | அகஸ்தியர் மாணக்கல / சீத்திரை 05 wsiddharmedicinein ஸ்ீதற்வாஸர் |இசைஞானீயார் | அகஸ்தியர் மாணக்கல / சீத்திரை 05 wsiddharmedicinein - ShareChat
இன்றைய மருந்து தயாரிப்பு *#உப்பு_செந்தூரம்* புலிப்பாணி – 500 ஆகாச தாமரை சாற்றில் உப்பை அரைத்து புடமிடும் பணி எல்லாவித *#அசீரணம்* (செரியாமை) *#சூலை* எல்லாவித *#குன்மம்* *#வாதகுன்மம்* *#விஷங்கள்* ஆகியவை தீரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் குருவிடம் கற்றுக் கொண்ட பாரம்பரிய முறைப்படி மருந்துகள் செய்து வழங்கப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3, வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் - % ( % ( - ShareChat
*#வாழ்வியல்முறை* நமது உடல் ஐம்பூதங்களால் ஆனது. காலமாற்றத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களைச் சரிசெய்ய சித்தர்கள் வகுத்த கால அட்டவணையே இந்த விதி. 1. நாளிரண்டு: மலக்கழிவு நீக்கம் "காலை மலம், கடும்பகல் சிறுநீர், மாலை மலம் - இதுவே ஆரோக்கியத் தவம்" விளக்கம்: உணவு செரிமானமான பிறகு எஞ்சும் கழிவுகள் 12 மணி நேரத்திற்கு மேல் குடலில் தங்கக்கூடாது. அறிவியல்: மலம் குடலிலேயே தங்கினால், அதிலுள்ள நச்சுக்கள் மீண்டும் ரத்தத்தில் உறிஞ்சப்படும். இது தலைவலி, வாய்வுத் தொல்லை, மற்றும் தோல் நோய்களுக்கு வழிவகுக்கும். சித்தர் வழி: அதிகாலை எழுந்தவுடன் ஒரு முறையும், சூரியன் மறைந்த பின் அல்லது இரவு உறங்கும் முன் ஒரு முறையும் மலம் கழிக்கப் பழக வேண்டும். 2. வாரமிரண்டு: எண்ணெய் முழுக்கு (The Weekly Rejuvenation) "புதன் சனி எண்ணெய் முழுக்கு" விளக்கம்: வாரம் இருமுறை தலை முதல் கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து, சிறிது நேரம் ஊறிய பின் சீயக்காய் போட்டு வெந்நீரில் குளிக்க வேண்டும். நமது கண்கள் மற்றும் பாதம் வழியாக உடல் சூடு வெளியேறும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது இந்த வெப்பத்தைச் சமநிலைப்படுத்தும். ஆண்களுக்கு: புதன் மற்றும் சனிக்கிழமை. பெண்களுக்கு: செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை. முடி கொட்டுவது நிற்கும், கண்பார்வை தெளிவடையும், உடல் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். 3. மாதமிரண்டு: பிரம்மச்சரிய ஒழுக்கம் (The Monthly Vitality) "விந்து கட்டின் சாவா மருந்தாகும்" விளக்கம்: மாதம் இருமுறை மட்டுமே உடலுறவில் ஈடுபட வேண்டும் என்கிறது சித்த மருத்துவம். தத்துவம்: உடலின் மிக உயரிய ஆற்றல் விந்து/நாத சக்தி. இது ஒரு சொட்டு உருவாவதற்கு பல லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது. விளைவு: அதிகப்படியான உடலுறவு உடலை விரைவில் முதுமையடையச் செய்யும் (Premature Aging). மாதம் இருமுறை என்ற கட்டுப்பாடு, நரம்பு மண்டலத்தைச் சிதையாமல் காத்து, மூளையின் செயல்திறனை (Brain Power) அதிகரிக்கும். 4. வருடமிரண்டு: குடல் சுத்தி (The Half-Yearly Detox) "ஆறு மாதம் ஒருமுறை பேதிக்குக் கொடு" விளக்கம்: நாம் உண்ணும் உணவுகளில் உள்ள நச்சுக்கள் (Toxins) குடல் சுவர்களில் 'பசை' போல ஒட்டிக்கொள்ளும். இது நாளடைவில் நோய்க்கிருமிகளின் கூடாரமாக மாறும். முறை: ஆறு மாதத்திற்கு ஒருமுறை சித்த மருத்துவர் ஆலோசனைப்படி 'சித்த பேதி மருந்து' உட்கொள்ள வேண்டும். பலன்: குடல் முழுமையாகச் சுத்தமாகும் போது, நாம் உண்ணும் உணவின் சத்துக்கள் ரத்தத்தில் முழுமையாகக் கலக்கும். இது 'Service' செய்யப்பட்ட எஞ்சினைப் போல உடலை மாற்றும். சுருக்கமாகச் சொன்னால்: சித்தர்கள் உடலை ஒரு "கோவில்" என்று கருதினார்கள். 1. தினமும் துப்புரவு செய் (நாளிரண்டு). 2. வாரமும் மெருகேற்று (வாரமிரண்டு). 3. மாதமும் சக்தியைச் சேமி (மாதமிரண்டு). 4. வருடமும் முழுமையாகச் சீரமை (வருடமிரண்டு). இந்த எளிய வாழ்வியல் முறையை ஒருவர் கடைப்பிடித்தால், அவருக்கு "காலனை வெல்லும்" ஆற்றல் கிட்டும் என்கிறது சித்த ரகசியம். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் - WWSIddhmedicnnein WWSIddhmedicnnein - ShareChat