*#மெனோபாஸ்* *#Menopause* - 8
உங்கள் யோனி, பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் அமைப்பு தொடர்பான பிற அறிகுறிகள் மாதவிடாய் நின்ற பிறகும் தொடரலாம். இவற்றில் பின்வருவன அடங்கும்:
யோனி வறட்சி
பிறப்புறுப்பு அரிப்பு
உடலுறவின் போது வலி (பாலியல்)
உங்கள் இடுப்புத் தள தசைகள் பலவீனமடையக்கூடும், மேலும் நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
உங்களுக்கு சிறுநீர் அடங்காமை (மோசமான சிறுநீர் கட்டுப்பாடு) ஏற்படலாம் . இது:
அடங்காமைக்கான தூண்டுதல் — திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல், அதைத் தொடர்ந்து தன்னிச்சையாக சிறுநீர் வெளியேறுதல்.
மன அழுத்த அடங்காமை - இருமல், சிரிப்பு அல்லது தூங்கும்போது சிறுநீர் இழப்பு.
உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் பாதை தொற்றுகளும் ஏற்படக்கூடும் .
பொதுவாக, உங்கள் கருப்பைகள் முட்டைகளை வெளியிடுவதை நிறுத்தும்போது மாதவிடாய் நிறுத்தம் இயற்கையாகவே நிகழ்கிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறைவதால் மாதவிடாய் நிறுத்த அறிகுறிகள் ஏற்படுகின்றன .
உங்களுக்கு ஓஃபோரெக்டோமி (உங்கள் கருப்பைகள் அகற்றப்பட்ட) அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக உங்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும். உங்கள் இறுதி மாதவிடாய் (மாதவிடாய் நிறுத்தம்) முடிந்த 12 மாதங்களுக்குப் பிறகு, மாதவிடாய் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது .
மாதவிடாய் நின்ற பிறகு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் உள்ளன, அவை:
தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல்
நீங்கள் உட்கொள்ளும் காஃபின் , சர்க்கரை , உப்பு மற்றும் ஆல்கஹால் அளவைக் குறைத்தல்
புகைபிடிக்கவில்லை
கால்சியம் மற்றும் வைட்டமின் டி கொண்ட உணவுகளை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவை உண்ணுதல்
போதுமான தூக்கம் வருகிறது
இவை அனைத்தும் நாள்பட்ட நோய்க்கான உங்கள் அபாயத்தைக் குறைக்க உதவும். மாதவிடாய் நின்ற பிறகு என்பது வாழ்க்கையின் ஒரு கட்டம் , அதைத் தடுக்க முடியாது. நீங்கள் வயதாகும்போது, உங்கள் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறையும் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான ஆபத்து அதிகரிக்கிறது. மாதவிடாய் நின்ற பிறகு இருதய நோய்க்கான உங்கள் ஆபத்து அதிகரிக்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதும் முக்கியம்:
சீரான உணவு
வழக்கமான உடற்பயிற்சி
புகைபிடிக்கவில்லை
நீங்கள் குடிக்கும் மதுவின் அளவைக் குறைத்தல்
உயர் இரத்த அழுத்தம் அல்லது கொழுப்புக்கு நீங்கள் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம் .
எலும்பு ஆரோக்கியம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ்
மாதவிடாய் நின்ற பிறகு, உங்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது . ஆஸ்டியோபோரோசிஸ் என்பது உங்கள் எலும்பு திசுக்கள் உருவாகுவதை விட விரைவாக உடைந்து போகும் இடமாகும். மாதவிடாய் நிறுத்தத்தால் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் இழப்பு, ஆஸ்டியோபோரோசிஸுக்கு உங்களை அதிகமாக பாதிக்கச் செய்கிறது.
மாதவிடாய் நின்ற பிறகு எலும்பு நிறைவைப் பாதுகாப்பதற்கான முக்கிய வழிகள் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளாக இருக்க வேண்டும் . இதன் பொருள்:
சீரான உணவு உட்கொள்ளல்
வழக்கமான எடை தாங்கும் மற்றும் எதிர்ப்பு பயிற்சிகளை மேற்கொள்வது
புகைபிடிக்கவில்லை
நீங்கள் குடிக்கும் மதுவின் அளவைக் குறைத்தல்
உங்கள் உணவில் போதுமான கால்சியத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் . சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும்.
“வைத்திய ரத்னா” டாக்டர்.இரா.கணபதி B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் .
இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI) .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
SINCE 29 YEARS (1997 – 2026)
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
இன்றைய மருந்து தயாரிப்பு
*#உப்பு_செந்தூரம்*
புலிப்பாணி – 500
ஆகாச தாமரை சாற்றில் உப்பை அரைத்து புடமிடும் பணி
எல்லாவித *#அசீரணம்* (செரியாமை)
*#சூலை*
எல்லாவித *#குன்மம்*
*#வாதகுன்மம்*
*#விஷங்கள்* ஆகியவை தீரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் குருவிடம் கற்றுக் கொண்ட பாரம்பரிய முறைப்படி மருந்துகள் செய்து வழங்கப்படும்.
“வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3, வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
*#குடலிறக்கம்* ( *#Hernia* ) - 6
ஃபாசியா திசு என்பது தோலின் அடியில் அமைந்துள்ள இணைப்பு திசுக்களின் ஒரு பட்டையாகும். இந்த இணைக்கும், நிலைப்படுத்தும் மற்றும் மூடும் திசுக்கள் கொழுப்பு திசுக்களால் அல்லது எந்த உறுப்பின் ஒரு பகுதியினாலும் உடைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வு ஹெர்னியா என்று அழைக்கப்படுகிறது. ஹெர்னியாவில், சில நேரங்களில் உறுப்புகள் தசை திறப்புகளையும் தள்ளும். பலவீனமான வயிற்று சுவரின் வழியாக குடல் உடைந்து செல்லும் போது ஹெர்னியாவின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்று.
வயிறு, தொப்புள், மேல் தொடை மற்றும் இடுப்புப் பகுதிகளில் ஹெர்னியா தோன்றலாம். ஹெர்னியாவை சிகிச்சையளிக்காவிட்டால், அது இயற்கையாகவே நீங்காது அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது.
குடலிறக்கத்தைச் சரிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் வலையை ஏற்க மறுத்தல் உள்ளிட்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சிக்கல்கள் ஏற்படலாம். வலையை ஏற்க மறுக்கும் நிகழ்வில், அந்த வலையை நீக்குவது மிகவும் சாத்தியமுள்ள தேவையாக இருக்கும். வலையை ஏற்க மறுத்தலைக் கண்கூடாகக் கண்டறிய முடியும். சிலநேரங்களில் வலையை வைக்கப்பட்ட பகுதியைச் சுற்றி உள்ளடங்கிய வீக்கம் மற்றும் வலி போன்றவை ஏற்படலாம். வலையை நீக்கப்பட்ட பிறகு வடுவிலிருந்து தொடர்ந்த கசிவு ஏற்படுவதற்கு சாத்தியம் இருக்கிறது.
சிகிச்சையளிக்கப்படாத குடலிறக்கத்தால்
வீக்கம்
சீர்கெட்ட தன்மை
அடைப்பு
நெரிப்பு
குடலிறக்கப் பிரிவில் நீர்க்கோர்வை
இரத்தக்கசிவு
தன்னுடல் தாங்கு திறன் பிரச்சினைகள். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
இன்றைய மருந்து தயாரிப்பு
*#முத்துபற்பம்*
வெள்ளெருக்கன் சமூலம் - இரண்டாவது புடம்
வெள்ளெருக்கன் சமூலம் செக்கில் ஆட்டி சாறு எடுத்து ஏற்கனவே புடமிட்ட முத்துவை மீண்டும் வெள்ளெருக்கன் சாறு விட்டு 72 மணி நேரம் கல்வத்தில் அரைத்து வில்லை தட்டி காய வைத்து புடமிடும் பணி
இது *#சுவாசகாசம்* (*#இரைப்பு*),
*#இருமல்*
*#குடல்புண்*
*#கொரோனா* பாதிப்பால் ஆக்சிஜன் குறைபாடுகளை களைவதற்கும்
ஈளை நோய்களைப் போக்குவதுடன் கடவுளின் குழந்தைகளாகக் கருதப்படும் சிறப்புக் குழந்தைகளுக்கு நரம்புகளை வலுப்படுத்தி அவர்களின் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
வயதானோருக்குக் கண் விழிகளில் ஏற்படும் பிரச்சனைகளை வெகுவாகக் குறைத்து பார்வைத்திறனை அதிகரிக்க உதவுகிறது.
*#காசம்*
*#சிலேத்துமம்_96* ஆகியவையும் இதனால் குணமாகும்.
1. கள்ளிக் கொழுந்து சாறுடன் தேன் கலந்து பற்பத்தை உண்ண வாதத்தை பற்றி வரப்பட்ட *#பிடிப்பு*, கைகால் குத்து, *#உலைச்சல்*, *#நீர்க்கோவை* போல் வயி்ற்றில் கட்டிக் கொண்டு மிகவும் வலித்தல் ஆகியவைகள் தீரும்.
2. குளிர்ந்த தண்ணீருடன் ( அரை பலம் ) தேன் ( 2 வராகன் எடை ) கலந்து பற்பத்தை உண்ண *#சத்தி* *#விக்கல்* *#பெரும்பாடு* *#வல்லைக்கட்டி* *#மகோதரம்* *#பாரிசவாதத்தொடர்ச்சி* *#வெப்பவாயு* *#மேகக்குட்டம்* ஆகியவைகள் தீரும்.
3. பசுவின் தயிர் ( அரை பலம் (அ) 7 ½ கிராம் ) தேன் ( 2 வராகன் எடை ) கலந்து பற்பத்தை உண்ண நீர்க்கோர்வை *#பாரிசசன்னி* *#பெருவயிரு* *#இராசபரு* ஆகியவை தீரும்.
4. பசுவினெய் 1 வராகன் எடை தேன் 1 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி உண்ண *#உன்மத்தசோகை* *#பெரும்பாடு* *#பைத்தியவாதம்* *#பெருவயிரு* *#பித்தமூலம்* *#மயக்கபாண்டு* *#நீரிழிவு* *#சேத்துமசுரம்* *#பிரமியம்* ஆகியவைகள் தீரும்.
5. பசுவின் பால் அரை பலம் ( 17 1/2 கிராம் ), தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி கலந்துண்ண *#இரத்தநீரிழிவு*, *#உற்பாதபெருங்கழிச்சல்*, *#உற்பாதசக்தி*, *#வெப்பானிலம்* ஆகியவை தீரும்.
6. பனங்கள் அரை பலம் ( 17 1/2 கிராம் ), தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி கலந்துண்ண *#சொறி* *#சிரங்கு* *#தேமல்* *#பாண்டு* ஆகியவைகள் தீரும்.
7. வெந்நீர் அரை பலம், தேன் 3 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி உண்ண #அத்திபயோதர சிலந்தி, #எலும்புருக்கி பரு, #பாரிச வெப்ப பெரும்பாடு, #முகப்பரு, #வாய்ப்பூட்டு சன்னிப்பரு, #மேகவெட்கை, #பெருங் கழிச்சல் ஆகியவை தீரும்.
8. தேன் ஒரு வராகன் எடை இதில் பற்பத்தை மேற்கண்டபடி கலந்துண்ண *#மூத்திக்கிரிச்சரம்* *#நீரருகல்* *#மேல்மூச்சுமுட்டல்* *#விக்கல்* *#நீர்க்கட்டு* *#நீரொழுக்கு* *#நீரெரிவு* *#நீர்பீனிசம்* *#மதுமேகம்* *#யோனிப்புற்று* *#லிங்கப்புற்று* *#கிரந்திபுண்* *#வாதமூலம்* ஆகியவைகள் தீரும்.
9. திராட்சைப் பழரசம் அரை பலம் தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#வலியுடன்கூடியஅண்டவாதம்* *#வலியில்லாதஅண்டவாதம்* என்னும் இருவகை அண்ட வாதங்கள் *#கால்வீக்கம்* *#கால்இசிவு* *#பாரிசவாதம்* ஆகியவை தீரும்.
10.கைம்மாறு வெற்றிலைச் சாறு ஒன்னெகால் வராகன் எடை தேன் ஒன்னெகால் வராகன் எடை ஆகிய இரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#இருமல்* *#தாகம்* ஆகியவை தீரும்.
11.பன்னீர் அரைப்பலம் தேன் இரண்டு வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பித்தசன்னிபாதம் நேத்திரபடலிகை நேத்திரவாயு பாரிசாந்தகாரம் மாலைக்கண் பித்தகுன்மம் ஆகியவைகள் தீரும்.
12. பசுவின் வெண்ணெய் அரைபலம் தேன் இரண்டு விராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண மாரிக்காலத்தில் கால்களெல்லாம் மரத்தைப்போல் திமிரடைந்து அசைக்க இயலாமல் இருப்பதும் எப்போது வலித்துக்கொண்டு உப்புசமும் பெருவயிரும் உடம்பெங்குந் தேள் கொட்டினது போன்ற கடுகடுப்பும் எரிச்சலும் விக்கலும் பிரமையும் உண்டாக்கத் தக்கதுமான இருவகை நோய்களும் தீரும்.
13. சீனிச்சர்க்கரை ஒரு வராகன் எடை ( 3 அரை கிராம் ) தேன் ஒரு வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#சொறி* *#சிரங்கு* *#கரப்பான்* *#சிலந்தி* *#செவ்வாப்பி* உடல் எல்லாம் மொத்தையாக கட்டிக் கொண்டு அசைக்க வொட்டாத வேதனையும் திமிரையுங் கொடுத்து அத்துடன் கோடைக் கொப்புளம் *#தேமல்* ஆகிய இவைகளை உண்டாக்கும். வாதத்தைப்பற்றிய நோய்களும் முதலில் உற்பாதக் காய்ச்சலும் குளிருங்கண்டு அத்துடன் வாந்தி விக்கல் இருமல் ஆகிய இவைகள் தோன்றி உடல் முழுவதும் சங்கம்பழத்தைப் போன்ற *#கொப்புளங்கள்* *#பருக்கள்* *#கட்டிகள்* ஆகியவை புறப்பட்டு வலியைக் கொடுக்கும். பித்தத்தைப் பற்றிய நோய்களும் வயிற்றெரிவு உடல்பருத்தல் வேதனை வீக்கம் ஆகிய இவைகளை உண்டாக்கி அவற்றுடன் *#ஒக்காளம்* *#விக்கல்* ஆகியவைகளை வரச்செய்து எருவாயைச் சேர்ந்த இரண்டு பக்கங்களிலும் புட்டங்களிலும் பருக்கள் கட்டிகள் ஆகியவைகளை வரப்பண்ணி அங்குள்ள சதைகளை வெடிக்க செய்கின்ற சேத்துமத்தை பற்றிய நோய்களும் தீரும்.
14. குளிர்ந்த நீர் அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பாதத்தில் *#இரணங்கண்டுதிமிருண்டாதல்* *#அக்கினிமந்தப்படுதல்* ஆகிய இக்குணங்களுடைய *#வாதக்களவுரணம்* தீரும்.
15. களாச் சமூலச்சாறு 2 வராகன் எடை தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பல்லடியில் அதிக ரணங்கொண்டு மிக வேதனை தோன்றுதல் கக்கலும் அதிக பசியும் தாகமும் உண்டாதல் ஆகிய இக்குணங்களுடைய *#பித்தக்கசிவுரணம்* தீரும்.
16. மூங்கில் கிழங்குச்சாறு 2 வராகன் எடை தேன் 5 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுபடி கலந்துண்ண மூக்குத் தண்டில் அதிக இரணங்கண்டு வெகு உபத்திரவத்தை கொடுத்தல் ஒரு வேளை அதிக பசியையும் மறுவேளை அக்கினி மந்தத்தையும் உண்டாக்குதல் என்னுமிங் குணங்களையுடைய *#சேத்துமக்களவுரணம்* என்னும் நோய்கள் தீரும்.
17. விளாவிலைச்சாறு அரை பலம் தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் கலந்து மேற்கண்டபடி உண்ண *#கண்டத்தில்இரணங்காணல்* வாயில் சுவையின்மையாக உமிழ்நீரை உண்டாக்கும் ஆகிய குணங்களுடைய *#வாதமோகைணம்* தீரும்.
18. முந்திரிகைப் பழச்சாறு அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#நெற்றியில்இரணங்கண்டு* சதா எரிச்சலையும் பசி தாகத்தையும் உண்டாக்குதல் என்னும் குணத்தையுடைய *#பித்தமோகைரணம்* தீரும்.
19.நாணற் கற்கண்டு 2 வராகன் எடை ( 7 கிராம் ) தேன் 2 வராகன் எடை ( 7 கிராம் ) இவ்விரண்டையும் கலந்து மேற்கண்டபடி கலந்துண்ண முழங்காலில் இரணங்கண்டு வலியுடன் பசிதாகம் இல்லாதிருத்தல் என்னுங்குணத்தையுடைய *#சேத்துமமோகைரணம்* தீரும்.
20. வாழை சமூலச்சாறு 1 பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவோடு கலந்துண்ண இடுப்பைச் சுற்றிலும் வட்டமான ரணங்கண்டு உணர்ச்சியின்றி பசி இல்லாதிருத்தல் என்னும் குணத்தையுடைய *#வாதநகைரணம்* தீரும்.
21. சம்பு நாவல் பழச்சாறு அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவோடு கலந்துண்ண கை விரல்களின் அடியில் ரணங்கண்டு தோலுரிந்து எரிச்சலும் நமைச்சலும் உண்டாகி பசியும் மயக்கமும் காணுதல் என்னும் குணத்தையுடைய *#பித்தநகைரணம்* தீரும்.
22. பசுவின் தயிர் அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி அளவோடு பற்பத்தைக் கலந்துண்ண அடிவயிற்றில் புண் கண்டு அதிக நீரேற்றங்கொண்டு பசி தாகமின்றி வெள்ளைப் பூண்டின் வாசனையுடைய ஏப்பத்தை உண்டாக்குதல் என்னுங்குணத்தையுடைய *#சேத்துமநகைரணம்* தீரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்ய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
இன்றைய மருந்து தயாரிக்கும் பணி
*#வெடியுப்புசுத்தி*
நாலுபங்கு நீரிலிட்டு எரித்து கொதிக்கையில் நாட்டுக்கோழி முட்டையின் வெண்கரு விட்டு கலக்கி மேல்படியும் அழுக்கை சில்லி அகப்பையில் வழித்து எறிந்து விட்டு வேறு சட்டியில் துணி கட்டி வடித்து திரும்ப எரித்து பதம் வந்தபின் காற்றுப்புகாத இடத்தில் அசையாதிருத்தி மறுநாள் நீர் வடித்து பீங்கானில் வார்த்து கடும் வெய்யிலில் உலர்த்தவும். இப்படி ஏழுமுறை செய்யவும். இதற்கு ஏழாம் காய்ச்சல் வெடியுப்பு என்று பெயர்.
நீர் என்பது மழைநீர் அல்லது சுண்ணாம்பு தெளிவுநீர் அல்லது வாழைமட்டை சாறு. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
எபிடிடிமல் நீர்க்கட்டி மற்றும் விந்தணு வீக்கம் - 2
*#கோரியோகார்சினோமா*
கோரியோகார்சினோமா என்பது ஒரு அரிய, மிகவும் வீரியம் மிக்க கட்டியாகும் , இந்தக் கட்டிகள் பொதுவாக அளவில் சிறியவை, ஆனால் விரைவான வளர்ச்சி இரத்த விநியோகத்தை விட அதிகமாக இருக்கலாம், இதன் விளைவாக ஒரு வடு ஏற்படுகிறது, பெரும்பாலும் தொலைதூர மெட்டாஸ்டேடிக் நோய் முன்னிலையில்; இது பெரும்பாலும் 'எரிந்த' கட்டி என்று குறிப்பிடப்படுகிறது .
லிம்போமா, லுகேமியா & மெட்டாஸ்டாஸிஸ்
இது குழந்தைகளில் மீண்டும் மீண்டும் வருவதற்கான ஒரு பொதுவான இடமாகும்.
டெஸ்டிகுலர் லிம்போமா, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் மிகவும் பொதுவான டெஸ்டிகுலர் கட்டியாகும் , இது டெஸ்டிஸின் மிகவும் பொதுவான இரண்டாம் நிலை கட்டியாகும் மற்றும் மிகவும் பொதுவான இருதரப்பு கட்டியாகும். டெஸ்டிஸுக்கு மெட்டாஸ்டாஸிஸ் அசாதாரணமானது, மிகவும் அடிக்கடி முதன்மை தளங்கள் புரோஸ்டேட், நுரையீரல், மெலனோமா, பெருங்குடல் மற்றும் சிறுநீரகம் ஆகும். மெட்டாஸ்டாஸிஸ்கள் பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளில் ஏற்படுகின்றன.
இந்த நீர்க்கட்டிகள் பொதுவாக அறிகுறியற்றவை . நீர்க்கட்டிகள் உணர முடியாதவை, சுவர் தடிமனாகவும் ஒழுங்கற்றதாகவும் இல்லை என்பதையும் உறுதி செய்வது முக்கியம்.
டெஸ்டிகுலர் சீழ்
டெஸ்டிகுலர் சீழ் அரிதானது, ஆனால் கடுமையான எபிடிடிமூர்கிடிஸுக்குப் பிறகு இது பொதுவாகக் காணப்படுகிறது; பிற காரணங்களில் அதிர்ச்சி, சளி மற்றும் மாரடைப்பு ஆகியவை அடங்கும்.
விதைப்பை பாதுகாப்பு
ஆண்களுக்கு கீழே தொங்கும் இதயம் விதைகள். இதயம் எவ்வளவு முக்கியமோ அதே போல விதைகளும் முக்கியம். ஒவ்வொரு ஆண்களும் விதைகளை பலப்படுத்தும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும்.
விதைப்பையில் ஏற்படும் பிரச்சனைகள்:
விதைப்பை வலி
விதைப்பை வீக்கம்
விதைகள் சிறுத்து போதல் (வளர்ச்சியின்மை)
விதைகளில் நீர்க்கட்டி
விதை நாள நரம்பு சுருள்
நாம் வாழும் இந்த சமூகமானது திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லை என்றால் பெரும்பாலும் பெண்களையே பெரிதும் குறை கூறுகின்றது. ஆனால் மனைவியிடம் மட்டும் குறை இருப்பதில்லை. அது கணவரிடமும் இருக்கலாம். அவ்வாறு ஆணின் மலட்டுத்தன்மை இருக்குமாயின் மறு திருமணம் என்பது பயனற்றதாகின்றது. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
இன்றைய மருந்து தயாரிப்பு
*#முத்துபற்பம்*
வெள்ளெருக்கன் சமூலம் - இரண்டாவது புடம்
வெள்ளெருக்கன் சமூலம் செக்கில் ஆட்டி சாறு எடுத்து ஏற்கனவே புடமிட்ட முத்துவை மீண்டும் வெள்ளெருக்கன் சாறு விட்டு 72 மணி நேரம் கல்வத்தில் அரைத்து வில்லை தட்டி காய வைத்து புடமிடும் பணி
இது *#சுவாசகாசம்* (*#இரைப்பு*),
*#இருமல்*
*#குடல்புண்*
*#கொரோனா* பாதிப்பால் ஆக்சிஜன் குறைபாடுகளை களைவதற்கும்
ஈளை நோய்களைப் போக்குவதுடன் கடவுளின் குழந்தைகளாகக் கருதப்படும் சிறப்புக் குழந்தைகளுக்கு நரம்புகளை வலுப்படுத்தி அவர்களின் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
வயதானோருக்குக் கண் விழிகளில் ஏற்படும் பிரச்சனைகளை வெகுவாகக் குறைத்து பார்வைத்திறனை அதிகரிக்க உதவுகிறது.
*#காசம்*
*#சிலேத்துமம்_96* ஆகியவையும் இதனால் குணமாகும்.
1. கள்ளிக் கொழுந்து சாறுடன் தேன் கலந்து பற்பத்தை உண்ண வாதத்தை பற்றி வரப்பட்ட *#பிடிப்பு*, கைகால் குத்து, *#உலைச்சல்*, *#நீர்க்கோவை* போல் வயி்ற்றில் கட்டிக் கொண்டு மிகவும் வலித்தல் ஆகியவைகள் தீரும்.
2. குளிர்ந்த தண்ணீருடன் ( அரை பலம் ) தேன் ( 2 வராகன் எடை ) கலந்து பற்பத்தை உண்ண *#சத்தி* *#விக்கல்* *#பெரும்பாடு* *#வல்லைக்கட்டி* *#மகோதரம்* *#பாரிசவாதத்தொடர்ச்சி* *#வெப்பவாயு* *#மேகக்குட்டம்* ஆகியவைகள் தீரும்.
3. பசுவின் தயிர் ( அரை பலம் (அ) 7 ½ கிராம் ) தேன் ( 2 வராகன் எடை ) கலந்து பற்பத்தை உண்ண நீர்க்கோர்வை *#பாரிசசன்னி* *#பெருவயிரு* *#இராசபரு* ஆகியவை தீரும்.
4. பசுவினெய் 1 வராகன் எடை தேன் 1 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி உண்ண *#உன்மத்தசோகை* *#பெரும்பாடு* *#பைத்தியவாதம்* *#பெருவயிரு* *#பித்தமூலம்* *#மயக்கபாண்டு* *#நீரிழிவு* *#சேத்துமசுரம்* *#பிரமியம்* ஆகியவைகள் தீரும்.
5. பசுவின் பால் அரை பலம் ( 17 1/2 கிராம் ), தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி கலந்துண்ண *#இரத்தநீரிழிவு*, *#உற்பாதபெருங்கழிச்சல்*, *#உற்பாதசக்தி*, *#வெப்பானிலம்* ஆகியவை தீரும்.
6. பனங்கள் அரை பலம் ( 17 1/2 கிராம் ), தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி கலந்துண்ண *#சொறி* *#சிரங்கு* *#தேமல்* *#பாண்டு* ஆகியவைகள் தீரும்.
7. வெந்நீர் அரை பலம், தேன் 3 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி உண்ண #அத்திபயோதர சிலந்தி, #எலும்புருக்கி பரு, #பாரிச வெப்ப பெரும்பாடு, #முகப்பரு, #வாய்ப்பூட்டு சன்னிப்பரு, #மேகவெட்கை, #பெருங் கழிச்சல் ஆகியவை தீரும்.
8. தேன் ஒரு வராகன் எடை இதில் பற்பத்தை மேற்கண்டபடி கலந்துண்ண *#மூத்திக்கிரிச்சரம்* *#நீரருகல்* *#மேல்மூச்சுமுட்டல்* *#விக்கல்* *#நீர்க்கட்டு* *#நீரொழுக்கு* *#நீரெரிவு* *#நீர்பீனிசம்* *#மதுமேகம்* *#யோனிப்புற்று* *#லிங்கப்புற்று* *#கிரந்திபுண்* *#வாதமூலம்* ஆகியவைகள் தீரும்.
9. திராட்சைப் பழரசம் அரை பலம் தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#வலியுடன்கூடியஅண்டவாதம்* *#வலியில்லாதஅண்டவாதம்* என்னும் இருவகை அண்ட வாதங்கள் *#கால்வீக்கம்* *#கால்இசிவு* *#பாரிசவாதம்* ஆகியவை தீரும்.
10.கைம்மாறு வெற்றிலைச் சாறு ஒன்னெகால் வராகன் எடை தேன் ஒன்னெகால் வராகன் எடை ஆகிய இரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#இருமல்* *#தாகம்* ஆகியவை தீரும்.
11.பன்னீர் அரைப்பலம் தேன் இரண்டு வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பித்தசன்னிபாதம் நேத்திரபடலிகை நேத்திரவாயு பாரிசாந்தகாரம் மாலைக்கண் பித்தகுன்மம் ஆகியவைகள் தீரும்.
12. பசுவின் வெண்ணெய் அரைபலம் தேன் இரண்டு விராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண மாரிக்காலத்தில் கால்களெல்லாம் மரத்தைப்போல் திமிரடைந்து அசைக்க இயலாமல் இருப்பதும் எப்போது வலித்துக்கொண்டு உப்புசமும் பெருவயிரும் உடம்பெங்குந் தேள் கொட்டினது போன்ற கடுகடுப்பும் எரிச்சலும் விக்கலும் பிரமையும் உண்டாக்கத் தக்கதுமான இருவகை நோய்களும் தீரும்.
13. சீனிச்சர்க்கரை ஒரு வராகன் எடை ( 3 அரை கிராம் ) தேன் ஒரு வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#சொறி* *#சிரங்கு* *#கரப்பான்* *#சிலந்தி* *#செவ்வாப்பி* உடல் எல்லாம் மொத்தையாக கட்டிக் கொண்டு அசைக்க வொட்டாத வேதனையும் திமிரையுங் கொடுத்து அத்துடன் கோடைக் கொப்புளம் *#தேமல்* ஆகிய இவைகளை உண்டாக்கும். வாதத்தைப்பற்றிய நோய்களும் முதலில் உற்பாதக் காய்ச்சலும் குளிருங்கண்டு அத்துடன் வாந்தி விக்கல் இருமல் ஆகிய இவைகள் தோன்றி உடல் முழுவதும் சங்கம்பழத்தைப் போன்ற *#கொப்புளங்கள்* *#பருக்கள்* *#கட்டிகள்* ஆகியவை புறப்பட்டு வலியைக் கொடுக்கும். பித்தத்தைப் பற்றிய நோய்களும் வயிற்றெரிவு உடல்பருத்தல் வேதனை வீக்கம் ஆகிய இவைகளை உண்டாக்கி அவற்றுடன் *#ஒக்காளம்* *#விக்கல்* ஆகியவைகளை வரச்செய்து எருவாயைச் சேர்ந்த இரண்டு பக்கங்களிலும் புட்டங்களிலும் பருக்கள் கட்டிகள் ஆகியவைகளை வரப்பண்ணி அங்குள்ள சதைகளை வெடிக்க செய்கின்ற சேத்துமத்தை பற்றிய நோய்களும் தீரும்.
14. குளிர்ந்த நீர் அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பாதத்தில் *#இரணங்கண்டுதிமிருண்டாதல்* *#அக்கினிமந்தப்படுதல்* ஆகிய இக்குணங்களுடைய *#வாதக்களவுரணம்* தீரும்.
15. களாச் சமூலச்சாறு 2 வராகன் எடை தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பல்லடியில் அதிக ரணங்கொண்டு மிக வேதனை தோன்றுதல் கக்கலும் அதிக பசியும் தாகமும் உண்டாதல் ஆகிய இக்குணங்களுடைய *#பித்தக்கசிவுரணம்* தீரும்.
16. மூங்கில் கிழங்குச்சாறு 2 வராகன் எடை தேன் 5 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுபடி கலந்துண்ண மூக்குத் தண்டில் அதிக இரணங்கண்டு வெகு உபத்திரவத்தை கொடுத்தல் ஒரு வேளை அதிக பசியையும் மறுவேளை அக்கினி மந்தத்தையும் உண்டாக்குதல் என்னுமிங் குணங்களையுடைய *#சேத்துமக்களவுரணம்* என்னும் நோய்கள் தீரும்.
17. விளாவிலைச்சாறு அரை பலம் தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் கலந்து மேற்கண்டபடி உண்ண *#கண்டத்தில்இரணங்காணல்* வாயில் சுவையின்மையாக உமிழ்நீரை உண்டாக்கும் ஆகிய குணங்களுடைய *#வாதமோகைணம்* தீரும்.
18. முந்திரிகைப் பழச்சாறு அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#நெற்றியில்இரணங்கண்டு* சதா எரிச்சலையும் பசி தாகத்தையும் உண்டாக்குதல் என்னும் குணத்தையுடைய *#பித்தமோகைரணம்* தீரும்.
19.நாணற் கற்கண்டு 2 வராகன் எடை ( 7 கிராம் ) தேன் 2 வராகன் எடை ( 7 கிராம் ) இவ்விரண்டையும் கலந்து மேற்கண்டபடி கலந்துண்ண முழங்காலில் இரணங்கண்டு வலியுடன் பசிதாகம் இல்லாதிருத்தல் என்னுங்குணத்தையுடைய *#சேத்துமமோகைரணம்* தீரும்.
20. வாழை சமூலச்சாறு 1 பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவோடு கலந்துண்ண இடுப்பைச் சுற்றிலும் வட்டமான ரணங்கண்டு உணர்ச்சியின்றி பசி இல்லாதிருத்தல் என்னும் குணத்தையுடைய *#வாதநகைரணம்* தீரும்.
21. சம்பு நாவல் பழச்சாறு அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவோடு கலந்துண்ண கை விரல்களின் அடியில் ரணங்கண்டு தோலுரிந்து எரிச்சலும் நமைச்சலும் உண்டாகி பசியும் மயக்கமும் காணுதல் என்னும் குணத்தையுடைய *#பித்தநகைரணம்* தீரும்.
22. பசுவின் தயிர் அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி அளவோடு பற்பத்தைக் கலந்துண்ண அடிவயிற்றில் புண் கண்டு அதிக நீரேற்றங்கொண்டு பசி தாகமின்றி வெள்ளைப் பூண்டின் வாசனையுடைய ஏப்பத்தை உண்டாக்குதல் என்னுங்குணத்தையுடைய *#சேத்துமநகைரணம்* தீரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்ய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
*#வெரிகோஸ்வெயின்*
கால்களில் உள்ள இரத்த நாளங்கள் (நரம்புகள்) வீங்கி, சுருண்டு, நீலமாக அல்லது
1. நீண்ட நேரம் நிற்பது / உட்கார்ந்து இருப்பது (ஆசிரியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், கடை பணியாளர்கள்)
2. இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் சரியாக வேலை செய்யாதது, இரத்தம் மேலே செல்லாமல் கீழே தேங்கி விடுகிறது
3. பரம்பரை காரணம் (Genetic) குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் வாய்ப்பு அதிகம்
4. கர்ப்ப காலம் ஹார்மோன் மாற்றங்கள் + வயிற்றின் அழுத்தம்
5. அதிக எடை / உடல் பருமன்
6. உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை
7. வயது அதிகரித்தல்
கால்களில் வலி, கனத்த உணர்வு
முட்டி பகுதியில் வீக்கம்
எரிச்சல், அரிப்பு
இரவில் கால் பிடிப்பு (Cramps)
தோல் கருமை நிறமாக மாறுதல்
Venous ulcer (குணமடையாத புண்)
அரிதாக இரத்த கட்டி (Blood clot)
நீண்ட நேரம் நிற்பதை / உட்கார்வதை தவிர்க்கவும்
30–40 நிமிடத்திற்கு ஒருமுறை நடக்கவும்
தூங்கும் போது கால்களை சற்று உயர்த்தி வைக்கவும்
உடல் எடையை கட்டுப்படுத்தவும்.
சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
*#வெரிகோஸ்வெயின்*
கால்களில் உள்ள இரத்த நாளங்கள் (நரம்புகள்) வீங்கி, சுருண்டு, நீலமாக அல்லது
1. நீண்ட நேரம் நிற்பது / உட்கார்ந்து இருப்பது (ஆசிரியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், கடை பணியாளர்கள்)
2. இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் சரியாக வேலை செய்யாதது, இரத்தம் மேலே செல்லாமல் கீழே தேங்கி விடுகிறது
3. பரம்பரை காரணம் (Genetic) குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் வாய்ப்பு அதிகம்
4. கர்ப்ப காலம் ஹார்மோன் மாற்றங்கள் + வயிற்றின் அழுத்தம்
5. அதிக எடை / உடல் பருமன்
6. உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை
7. வயது அதிகரித்தல்
கால்களில் வலி, கனத்த உணர்வு
முட்டி பகுதியில் வீக்கம்
எரிச்சல், அரிப்பு
இரவில் கால் பிடிப்பு (Cramps)
தோல் கருமை நிறமாக மாறுதல்
Venous ulcer (குணமடையாத புண்)
அரிதாக இரத்த கட்டி (Blood clot)
நீண்ட நேரம் நிற்பதை / உட்கார்வதை தவிர்க்கவும்
30–40 நிமிடத்திற்கு ஒருமுறை நடக்கவும்
தூங்கும் போது கால்களை சற்று உயர்த்தி வைக்கவும்
உடல் எடையை கட்டுப்படுத்தவும்.
சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்













