நிஹா
ShareChat
click to see wallet page
@70206215
70206215
நிஹா
@70206215
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲இஸ்லாமிய துஆ
🤲துஆக்கள்🕋 - ^i 8 نوكیف نگ ஒரு நொடிக்கும் குறைவானநேரத்தில் எல்லாம் மாறிவிடக்கூடும் எதற்காகவும் அல்ல அல்லாஹ் நாடுகிறான் என்பதற்காக மட்டுமே. எனவே நீங்கள்விரும்புவதை ஒருபோதும் முடியாது என்று சொல்லாதீர்கள். அல்லாஹ் கூறுகிறான் அவன ஒரு பொருளை நாடினால் அதற்கு ஆகு என்று கூறுவதே அவனது கட்டளை ஆகும்; உடனே அது ஆகிவிடும் ^i 8 نوكیف نگ ஒரு நொடிக்கும் குறைவானநேரத்தில் எல்லாம் மாறிவிடக்கூடும் எதற்காகவும் அல்ல அல்லாஹ் நாடுகிறான் என்பதற்காக மட்டுமே. எனவே நீங்கள்விரும்புவதை ஒருபோதும் முடியாது என்று சொல்லாதீர்கள். அல்லாஹ் கூறுகிறான் அவன ஒரு பொருளை நாடினால் அதற்கு ஆகு என்று கூறுவதே அவனது கட்டளை ஆகும்; உடனே அது ஆகிவிடும் - ShareChat
#🤲இஸ்லாமிய துஆ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
🤲இஸ்லாமிய துஆ - தாயின்துஆவை பெற்றவர்கள் பக்கியசாலிகள் காரணம் சொர்க்கத்தை கேட் தான் நாம் அனைவ ருமே அல்லாஹ்விடம்துஆ செய்கிறோம் அந்த சொர்க்கமேஅம்மா நெமக்காக செய்கிறது என்றால்  துஆ பாக்கியசாலிகள்தானே நாம் தாயின்துஆவை பெற்றவர்கள் பக்கியசாலிகள் காரணம் சொர்க்கத்தை கேட் தான் நாம் அனைவ ருமே அல்லாஹ்விடம்துஆ செய்கிறோம் அந்த சொர்க்கமேஅம்மா நெமக்காக செய்கிறது என்றால்  துஆ பாக்கியசாலிகள்தானே நாம் - ShareChat
#🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲இஸ்லாமிய துஆ
🤲துஆக்கள்🕋 - ஊ்ர  ஐீ அவர்கள் நபி கூறினார்கள். யார் இரவில் விழித்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன் அவனுக்கு நிகரானவர் இல்லை ஆட்சியும் அவனுக்குரியது புகழும் அவனுக்குரியது அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அவன்தூயவன் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை அவன்தூயவன் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும்  இல்லை அவன் மிகப் பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா! என்னை மன்னித்துவிடு என்றோ வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும் 2 (6158 செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும் இப்னு ஸாமித்ரலி) என உபதா ஸ அறிவித்தார்:1154புஹாரி ஊ்ர  ஐீ அவர்கள் நபி கூறினார்கள். யார் இரவில் விழித்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன் அவனுக்கு நிகரானவர் இல்லை ஆட்சியும் அவனுக்குரியது புகழும் அவனுக்குரியது அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அவன்தூயவன் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை அவன்தூயவன் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும்  இல்லை அவன் மிகப் பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா! என்னை மன்னித்துவிடு என்றோ வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும் 2 (6158 செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும் இப்னு ஸாமித்ரலி) என உபதா ஸ அறிவித்தார்:1154புஹாரி - ShareChat
#🤲இஸ்லாமிய துஆ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
🤲இஸ்லாமிய துஆ - இஸ்திக்ஃபார் (100 சொல்லுங்கள்: பஅஸ்தஃபிருல்லாஹ் இலத்தி" வ ஐீகூறினார்கள்: நபி ஈர்னிபர்ந்து  ஈயார் கேட்கிறாரோ, அல்லாஹ் அவருக்கு அவர்நினைத்துக்கூட பார்க்காத வழிகளிலிருந்து ரிஸ்கை வழங்குவான் ' அபூதாவூத் 1518) இஸ்திக்ஃபார் (100 சொல்லுங்கள்: பஅஸ்தஃபிருல்லாஹ் இலத்தி" வ ஐீகூறினார்கள்: நபி ஈர்னிபர்ந்து  ஈயார் கேட்கிறாரோ, அல்லாஹ் அவருக்கு அவர்நினைத்துக்கூட பார்க்காத வழிகளிலிருந்து ரிஸ்கை வழங்குவான் ' அபூதாவூத் 1518) - ShareChat
#🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲இஸ்லாமிய துஆ
🤲துஆக்கள்🕋 - அல்லாஹ்! நான் உனது கருணையை ILIIT எதிர்பார்க்கிறேன். கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய தவிர யாருமில்லை. இறைவன் உன்னை அல்லாஹ்! யா என்னுடய காரியங்களை இலேசாக  ஆக்க கேட்கிறேன் உன்னிடம் ள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த என் உ உன்னிடம் இறைஞ்சுகிறேன். என் மனதில் அமைதியை ஏற்படுத்த உன்னிடம் பிரார்திக்கின்றேன் என் சிந்தனைகள் சிறப்பாக அமைய மன்றாடுகிறேன். உன்னிடம் என் வாழ்க்கை என்றும் நல்வாய்ப்புகளைப் பெற்றதாக திகழ கெஞ்சுகிறேன் உன்னிடம் கிருபை செய்வாயாக! அல்லாஹ்! நான் உனது கருணையை ILIIT எதிர்பார்க்கிறேன். கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய தவிர யாருமில்லை. இறைவன் உன்னை அல்லாஹ்! யா என்னுடய காரியங்களை இலேசாக  ஆக்க கேட்கிறேன் உன்னிடம் ள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த என் உ உன்னிடம் இறைஞ்சுகிறேன். என் மனதில் அமைதியை ஏற்படுத்த உன்னிடம் பிரார்திக்கின்றேன் என் சிந்தனைகள் சிறப்பாக அமைய மன்றாடுகிறேன். உன்னிடம் என் வாழ்க்கை என்றும் நல்வாய்ப்புகளைப் பெற்றதாக திகழ கெஞ்சுகிறேன் உன்னிடம் கிருபை செய்வாயாக! - ShareChat
#🤲இஸ்லாமிய துஆ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
🤲இஸ்லாமிய துஆ - உள்ளம் தயமை பற ْنَمْرْیَخ تْئآ اهکزو ء اهاوْقت يسْفن ِتآ مُهللا اهالْوَمو اهيلو تنأ  اهاكز அல்லாஹும்ம! ஆத்தி ஈஃப்சீ தக்வாஹா  வ ஸக்கிஹா அன்த்த கைரூ மன் ஸக்காஹா அன்த்த வலிப்புஹா வ மவ்லாஹா  இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன் நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன் QuraanBsunnah QuraanBsunnah அறிவிப்பவர் ஸஸத் பின் பர்கம் வி , மஸ்விர்: 5266 நால் உள்ளம் தயமை பற ْنَمْرْیَخ تْئآ اهکزو ء اهاوْقت يسْفن ِتآ مُهللا اهالْوَمو اهيلو تنأ  اهاكز அல்லாஹும்ம! ஆத்தி ஈஃப்சீ தக்வாஹா  வ ஸக்கிஹா அன்த்த கைரூ மன் ஸக்காஹா அன்த்த வலிப்புஹா வ மவ்லாஹா  இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன் நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன் QuraanBsunnah QuraanBsunnah அறிவிப்பவர் ஸஸத் பின் பர்கம் வி , மஸ்விர்: 5266 நால் - ShareChat
#🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲இஸ்லாமிய துஆ
🤲துஆக்கள்🕋 - ళ யாரிடமும் சொல்ல முடியாத என் மனக்கவலைகளை உணர்ந்தவனே! யாருக்கும் தெரியாத என் கண்ணீரை காண்பவனே! உன் அருளை என் ரப்பே எனக்கு வழங்குவாயாக! என்னுடைய கவலைகளையும் கண்ணீரையும் மகிழ்ச்சியாக மாற்றுவாயாக ! ஆமீன் றவன் கருணையாளன் ళ யாரிடமும் சொல்ல முடியாத என் மனக்கவலைகளை உணர்ந்தவனே! யாருக்கும் தெரியாத என் கண்ணீரை காண்பவனே! உன் அருளை என் ரப்பே எனக்கு வழங்குவாயாக! என்னுடைய கவலைகளையும் கண்ணீரையும் மகிழ்ச்சியாக மாற்றுவாயாக ! ஆமீன் றவன் கருணையாளன் - ShareChat
#🤲இஸ்லாமிய துஆ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
🤲இஸ்லாமிய துஆ - அல்லாஹ் UI எனது வாழ்நாளில் இறுதி நாள் வரை என உடலின் தோல் சுருங்குவதை விட்டும் என் தளர்ந்து போவதை விட்டும்! 9L6) என் மூட்டுகள் பலம் இழந்து போவதை விட்டும்! உன்னிபம் பாதுகாவல் நான் தேடுகிறேன்] அல்லாஹ்ு UI நான் வாழும் காலமெல்லாம் 966u6 முறையில் வணங்குவதற்கும்ப அழகிய நினைப்பதற்கும் உனக்கு நன்றி 966u6 செலுத்துவதற்கும் எனக்கு நீ அருள் புரிவாயாக! யா ரஹ்மானே! அல்லாஹ் UI எனது வாழ்நாளில் இறுதி நாள் வரை என உடலின் தோல் சுருங்குவதை விட்டும் என் தளர்ந்து போவதை விட்டும்! 9L6) என் மூட்டுகள் பலம் இழந்து போவதை விட்டும்! உன்னிபம் பாதுகாவல் நான் தேடுகிறேன்] அல்லாஹ்ு UI நான் வாழும் காலமெல்லாம் 966u6 முறையில் வணங்குவதற்கும்ப அழகிய நினைப்பதற்கும் உனக்கு நன்றி 966u6 செலுத்துவதற்கும் எனக்கு நீ அருள் புரிவாயாக! யா ரஹ்மானே! - ShareChat
#🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲இஸ்லாமிய துஆ
🤲துஆக்கள்🕋 - கருணையாளனே கிருபையாளனே செய்பவனே உதவி narkis பாதுகாவலனே உண்மையான அரசனே யாஅல்லாஹ் ரமழான் மாதத்தில் பதர் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றியை கொடுத்து போல் இந்த ரமழானில் ஃபாலஸ்தீன மக்களுக்கு இப்போரில் வெற்றியை கொடுப்பானாக யாரப்பில் ஆலமீன் ஆமீன் ஆமீன் கருணையாளனே கிருபையாளனே செய்பவனே உதவி narkis பாதுகாவலனே உண்மையான அரசனே யாஅல்லாஹ் ரமழான் மாதத்தில் பதர் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றியை கொடுத்து போல் இந்த ரமழானில் ஃபாலஸ்தீன மக்களுக்கு இப்போரில் வெற்றியை கொடுப்பானாக யாரப்பில் ஆலமீன் ஆமீன் ஆமீன் - ShareChat
#🤲இஸ்லாமிய துஆ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
🤲இஸ்லாமிய துஆ - நம்பிக்கை ழக்காதீர்கள் அஅல்ஹம்துலில்லூஹ் என்றுகூறுங்கள் ஏனென்றால் அல்லாஹ் அதிகம் தான் நேசிப்பவர்களையே அதிகம் சோதனைக்குட்படுத்துவான் அற்பதுன்யாவின் துன்பங்களை விடஇறைவனின் நேசம் எமக்கு போதுமானது. நம்பிக்கை ழக்காதீர்கள் அஅல்ஹம்துலில்லூஹ் என்றுகூறுங்கள் ஏனென்றால் அல்லாஹ் அதிகம் தான் நேசிப்பவர்களையே அதிகம் சோதனைக்குட்படுத்துவான் அற்பதுன்யாவின் துன்பங்களை விடஇறைவனின் நேசம் எமக்கு போதுமானது. - ShareChat