🍋Lemon city of India🇮🇳
ShareChat
click to see wallet page
@71219298
71219298
🍋Lemon city of India🇮🇳
@71219298
all is well
நீலகிரி மாவட்டம் உதகை ஹில்பங்க் பகுதியில் அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்கின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாகப் பறந்து சென்று கவிழ்ந்துவிபத்து.கார் ஓட்டியவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். #vairal #worldaccident #india #tamilnadu #ooty #uthagai #hillpunk #caraccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DRJ6w-PkXKP/?igsh=OGcweXo2MjIzdDlj #accident #விபத்து #ooty #accident #விபத்து
accident - ShareChat
J Saha on Instagram: "நீலகிரி மாவட்டம் உதகை ஹில்பங்க் பகுதியில் அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்கின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாகப் பறந்து சென்று கவிழ்ந்துவிபத்து.கார் ஓட்டியவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். #vairal #worldaccident #india #tamilnadu #ooty #uthagai #hillpunk #caraccident #accident #accidentnews"
0 likes, 0 comments - badmansaha83 on November 17, 2025: "நீலகிரி மாவட்டம் உதகை ஹில்பங்க் பகுதியில் அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்கின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாகப் பறந்து சென்று கவிழ்ந்துவிபத்து.கார் ஓட்டியவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். #vairal #worldaccident #india #tamilnadu #ooty #uthagai #hillpunk #caraccident #accident #accidentnews".
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லூரணி - குள்ளம்பட்டி அருகே தனியார் மில் பேருந்து டூவீலர் மீது மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி. #vairal #worldaccident #india #tamilnadu #viruthunagar #aruppukkottai #kallurani #kullampatti #busbikeaccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DRJuMyVEQmQ/?igsh=MWdqd2g3dHJ5czE4MA== #விபத்து #accident #விருதுநகர் #accident #விபத்து
16.11.2025 காலை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து, திருப்பூர் பெருமாநல்லூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து.விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம். #vairal #worldaccident #india #tamilnadu #thiruppur #bypass #perumanallur #buslorryaccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DRIPqX0E6aG/?igsh=MW9kM3RhOHc1MmFjZg== #விபத்து #accident #திருப்பூர் #accident #விபத்து
விபத்து - ShareChat
J Saha on Instagram: "16.11.2025 காலை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து, திருப்பூர் பெருமாநல்லூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து.விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம். #vairal #worldaccident #india #tamilnadu #thiruppur #bypass #perumanallur #buslorryaccident #accident #accidentnews"
0 likes, 0 comments - badmansaha83 on November 16, 2025: "16.11.2025 காலை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து, திருப்பூர் பெருமாநல்லூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து.விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம். #vairal #worldaccident #india #tamilnadu #thiruppur #bypass #perumanallur #buslorryaccident #accident #accidentnews".
விருதுநகரில் இருந்து பாண்டிச்சேரிக்கு மளிகை பொருட்கள் எண்ணெய், கோதுமை போன்ற பல வகையான மளிகை பொருட்கள் ஏற்றி செல்லப்பட்ட லாரி இரவு 11 மணி அளவில் சூச்சனேரி பஸ் ஸ்டாப் அருகே வளைவில் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. #vairal #worldaccident #india #tamilnadu #viruthunagar #pondicherry #lorryupset #accident #accidentnews https://www.instagram.com/reel/DRILtW3kzs2/?igsh=M2JteTduZXFiZjRl #accident #விபத்து #விருதுநகர் #accident #விபத்து
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், கொல்லிமலை மலைப்பகுதியில், 34வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியை சேர்ந்தவர் அனிதா, 33. இவர் தனது மகன் லட்சுமணன், 10, சகோதரன் மஞ்சுநாதன், 46, ஆகியோருடன் காரில் கொல்லிமலைக்கு நேற்று வந்திருந்தனர். காரை மஞ்சுநாதன் ஓட்டி வந்துள்ளார். 34வது கொண்டை ஊசி வளைவில் ஏறும் போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த மூன்று பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மூவரும் மீட்கப்பட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #namakkal #senthamangalam #kollimalai #carupset #accident #accidentnews https://www.instagram.com/reel/DRFdmVGk-gC/?igsh=MTZiMWNlODFuZGZ0cA== #accident #விபத்து #namakkal #accident #விபத்து
accident - ShareChat
J Saha on Instagram: "நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், கொல்லிமலை மலைப்பகுதியில், 34வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியை சேர்ந்தவர் அனிதா, 33. இவர் தனது மகன் லட்சுமணன், 10, சகோதரன் மஞ்சுநாதன், 46, ஆகியோருடன் காரில் கொல்லிமலைக்கு நேற்று வந்திருந்தனர். காரை மஞ்சுநாதன் ஓட்டி வந்துள்ளார். 34வது கொண்டை ஊசி வளைவில் ஏறும் போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த மூன்று பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மூவரும் மீட்கப்பட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #namakkal #senthamangalam #kollimalai #carupset #accident #accidentnews"
0 likes, 0 comments - badmansaha83 on November 15, 2025: "நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், கொல்லிமலை மலைப்பகுதியில், 34வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியை சேர்ந்தவர் அனிதா, 33. இவர் தனது மகன் லட்சுமணன், 10, சகோதரன் மஞ்சுநாதன், 46, ஆகியோருடன் காரில் கொல்லிமலைக்கு நேற்று வந்திருந்தனர். காரை மஞ்சுநாதன் ஓட்டி வந்துள்ளார். 34வது கொண்டை ஊசி வளைவில் ஏறும் போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த மூன்று பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மூவரும் மீட்கப்பட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது; அரசு பேருந்தில் 83 பேர் பயணித்திருந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் காயம்; காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு; விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #nellai #thirunelveli #koodangulam #busupshut #accident #accidentnews https://www.instagram.com/reel/DRFABgNk94o/?igsh=MTQ3Y2o4Nzk3Y2l5dg== #விபத்து #accident #திருநெல்வேலி #accident #விபத்து
விபத்து - ShareChat
J Saha on Instagram: "நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது; அரசு பேருந்தில் 83 பேர் பயணித்திருந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் காயம்; காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு; விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #nellai #thirunelveli #koodangulam #busupshut #accident #accidentnews"
0 likes, 0 comments - badmansaha83 on November 15, 2025: "நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது; அரசு பேருந்தில் 83 பேர் பயணித்திருந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் காயம்; காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு; விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #nellai #thirunelveli #koodangulam #busupshut #accident #accidentnews".
மகாராஷ்டிரா மாநிலம் டெல்லி-மும்பை நெடுஞ்சாலையில் 150 கி.மீ வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு நடுவே இருந்த பாலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் பலி .டெல்லியில் இருந்து குஜராத் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. #vairal #worldaccident #india #maharastra #delhi #mumpai #bypass #gujarat #caraccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DRCzf1CE4ue/?igsh=azgzYTkzOW42eXlv #விபத்து #accident #மகாராஷ்டிரா #accident #விபத்து
விபத்து - ShareChat
J Saha on Instagram: "மகாராஷ்டிரா மாநிலம் டெல்லி-மும்பை நெடுஞ்சாலையில் 150 கி.மீ வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு நடுவே இருந்த பாலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் பலி .டெல்லியில் இருந்து குஜராத் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. #vairal #worldaccident #india #maharastra #delhi #mumpai #bypass #gujarat #caraccident #accident #accidentnews"
0 likes, 0 comments - badmansaha83 on November 14, 2025: "மகாராஷ்டிரா மாநிலம் டெல்லி-மும்பை நெடுஞ்சாலையில் 150 கி.மீ வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு நடுவே இருந்த பாலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் பலி .டெல்லியில் இருந்து குஜராத் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. #vairal #worldaccident #india #maharastra #delhi #mumpai #bypass #gujarat #caraccident #accident #accidentnews".