https://www.facebook.com/share/p/15epCcB9Sve/
ரமலான் 30 நாள் 30 செய்தி
#ரமலான் #ரமலான்
நாங்கள் தான் மனித உரிமை காவலர்கள்
நாங்கள் தான் ஜனநாயகவாதிகள்
நாங்கள் தான் மதசார்பற்றவர்கள்
நாங்கள் தான் மனிதநேயமிக்கவர்கள் நாங்கள் தான் உலகத்துக்கே முன்மாதிரி கலாச்சாரத்தை கொண்டவர்கள்
நாங்கள் தான் மனித உரிமைகள் காவலர்கள்
நாங்கள் கருத்து சுதந்திரத்திற்கு காவலர்கள்
நாங்கள் எல்லாம் அடிப்படைவாதத்திலிருந்து மீண்டு எழுந்து வந்தவர்கள்
நாங்கள்தான் பின் உரிமை பாதுகாவலர்கள்
நாங்கள் போரை வெறுக்கிறோம் அமைதியை நேசிக்கிறோம்
நீங்கள் அடிப்படை வாதிகள்
நீங்கள் முரடர்கள்
நீங்கள் காட்டுமிராண்டிகள்
உங்கள் சட்டங்களை தூக்கி குப்பைகளை வீசுங்கள்
காலத்திற்கு தகுந்தாற்போல் நீங்கள்
மாறுங்கள்
இப்படி வண்டி வண்டியாக ஒட்டு மொத்த உலக மக்களுக்கே பெரிய புண்ணாக்குகள் மாதிரி பாடம் எடுத்துவிட்டு.
இப்ப அத்தனை பேரும்
Epstein File விஷயத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.
மட்டுமல்ல
சின்ன குழந்தைகளை வைத்து எவ்வளவு பெரிய கொடூர குற்றங்களை செய்து இருக்கிறார்கள் இவர்கள்.
அந்த பைல் மட்டும் உண்மையாக இருக்குமேயானால்
உண்மையிலேயே இவர்கள் எல்லாம் சோறு தான் தின்பார்கள்யானால்
தன்னைத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளட்டும்.
இதுல அடுத்தவங்களுக்கு உபதேசம் பண்ண வந்துட்டாங்க.
ச்சைஐஐஐஐ..
S.H
#🇮🇳I ❤️🔥 India
#🇮🇳I ❤️🔥 India சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம் மகாத்மா காந்தி
ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிடப்பட்டு
கோட்சே வால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று.
வரலாறு எப்போதும் மறக்காது
வரலாறு எப்போதும் இவர்களை மன்னிக்காது.
S H
#😁தமிழின் சிறப்பு உண்மையை ட உரக்கச் சொல்லி இருக்கிறார்
வலியையும் சரியாகப் புரிந்து இருக்கிறார்.
சம்பந்தப்பட்ட துறையினர் புரிந்துகொண்டு மேலும் மேலும் ஒரு சமூகத்தை துன்புறுத்தாமல் இருந்தால் சரி.
மிக்க நன்றிகள் இயக்குநர் தமிழ்.
S H
#🇮🇳I ❤️🔥 India சிறப்பு
மிகச் துணிச்சலான முடிவு
முட்டாள்தனமான
சர்வாதிகாராத்தனமான
அதிபர்கள்
அரசமைப்புக்கு வந்து விட்டால்
ஒரு நாட்டின்
ஒரு மாகாணமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ள விரும்பும்.
அதுதான் அமெரிக்காவில் தொடரும்.
S.H
#பொங்கல் நல்வாழ்த்துக்கள் உலக தமிழர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இனிய இந்த நன்னாளில்
எல்லாம் வல்ல இறைவன்
உலக மக்கள் அனைவருக்கும்
நல்லிணக்கம்
அமைதி
வளமும்
நலனும் அருள என்றென்றும் பிரார்த்தனைகள்.
மீண்டும் ஒருமுறை
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
S.சாகுல் ஹமீது












