“விலை உயர்ந்தால் சம்பளமும் உயர வேண்டும்*
பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் போது, மக்கள் வாழ்க்கைச் செலவையும் சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பணவீக்கம் அதிகரிக்கும் போது, சம்பளமும் அதற்கேற்ப தானாக உயர வேண்டும் என்றும், அதற்கான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் ராகவ் சதா பேச்சு வாதம் #👉வாழ்க்கை பாடங்கள்