விஜய் ~ சரி இப்ப நான் கரூர் விஷயத்துக்கு வாரேன்.. கரூர்ல என்ன நடந்துச்சுன்னா //
: அது முடிஞ்சு 6மாசம் ஆகிருச்சு இப்ப வந்து என்ன நடந்துச்சுன்னானு கதை Bndaa விட்டுட்டு இருக்க உன்மேல தப்பு இல்லனா அன்னைக்கே மீடியாவ சந்திச்சு பேசிருக்கலாம்ல
திருச்சி Airportல Mediaகாரன் 30பேர் இறந்துட்டாங்கனு சொன்னப்ப பதில் சொல்லாம பதறி அடிச்சு ஓடிட்டு இப்ப வந்து நாடகம் போட்டு இருக்க அணில் Naaயே.. #😂HaHaHaHa😅