Goma
ShareChat
click to see wallet page
@90669013
90669013
Goma
@90669013
என் மகளும் என் மகனும் என் உலகம்!
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
🙏கோவில் - Tlolru மன்ம 657 பழங்கால சிலைகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு! இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக  கடத்தப்பட்ட, 657 பழங்கால சிலைகள் மீண்டும்  இந்திய அரசிடம் அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. கோடி  இவற்றின் மதிப்பு  0133 ஆகும் . தொடர்ந்து பழங்கால சிலைகளை மீட்கும் முயற்சியில்  ஈடுபட்டுள்ள மத்திய அரசுக்கு இந்துமுன்னணியின் பாராட்டுக்கள்! www hindumunnaniorg 01.05.2026 0 @ @) @ /hindumunnani Tlolru மன்ம 657 பழங்கால சிலைகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு! இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக  கடத்தப்பட்ட, 657 பழங்கால சிலைகள் மீண்டும்  இந்திய அரசிடம் அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. கோடி  இவற்றின் மதிப்பு  0133 ஆகும் . தொடர்ந்து பழங்கால சிலைகளை மீட்கும் முயற்சியில்  ஈடுபட்டுள்ள மத்திய அரசுக்கு இந்துமுன்னணியின் பாராட்டுக்கள்! www hindumunnaniorg 01.05.2026 0 @ @) @ /hindumunnani - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🤳மொபைல் போட்டோகிராபி
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - கோடை விடுமுறைக்கு வசதியான வீட்டு பிள்ளைகள் ட்டியை பார்க்கவும் . ஊ நல்லபதிவகள் வசதி இல்லாத வீட்டு பிள்ளைகள் பாட்டியை பார்க்கவும் போறாங்க. கோடை விடுமுறைக்கு வசதியான வீட்டு பிள்ளைகள் ட்டியை பார்க்கவும் . ஊ நல்லபதிவகள் வசதி இல்லாத வீட்டு பிள்ளைகள் பாட்டியை பார்க்கவும் போறாங்க. - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 பூமாத்தம்மனுக்கு பால்குடம் 🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - பூமாத்தம்மனுக்கு பால்குடம் amma பூமாத்தம்மனுக்கு பால்குடம் amma - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மகத்தான சாதனைகளில் ஒன்று “அடல் சுரங்கப்பாதை” (Atal Tunnel) . 💥அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பாரத பிரதமராக இருந்த போது, 3 ஜூன் 2000 அன்று அறிவிக்கப்பட்டு Border Road Organization (BRO) இடம் ஒப்படைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை பணி நிறைவு பெற்று தற்போதைய பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் அக்டோபர் 3, 2020 அன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது . 💥 சுமார் 9.02 கி.மீ நீளமுடைய இந்த சுரங்கப்பாதை இமாச்சலப் பிரதேசத்தில், ரோத்தாங் மலைப்பாதையை கடந்து மணாலி – லாஹௌல் பள்ளத்தாக்கை இணைக்கிறது. ஒரு காலத்தில் 4 லிருந்து 5 மணி நேரம் செய்யும் பயணம் இன்று வெறும் 15 லிருந்து 20 நிமிடங்களில் கடக்க முடிகிறது. இது இந்தியாவின் மிக முக்கியமான பொறியியல் சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது. #BJPGovernment
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - [[৫ MIMAEHAL PULIE 1P ٦03 DN AC న ٥٧5 MEuql L ITAEAEI A ٧٧ ٧٢٥ ٧٧٨٥ ೦  N915 m.915 ` [[৫ MIMAEHAL PULIE 1P ٦03 DN AC న ٥٧5 MEuql L ITAEAEI A ٧٧ ٧٢٥ ٧٧٨٥ ೦  N915 m.915 ` - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - IBCcez  ஆழ்வார்திருநகரி [திருக்குருகூர்] அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் இத்தலம் நம்மாழ்வார் அவதார திருத்தலம் t.melibcbhakthi @ ibcbakthi ibcbakthi.com ibcbakthi IBCcez  ஆழ்வார்திருநகரி [திருக்குருகூர்] அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் இத்தலம் நம்மாழ்வார் அவதார திருத்தலம் t.melibcbhakthi @ ibcbakthi ibcbakthi.com ibcbakthi - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் செந்தூர் அகத்தியர் கோட்டத்தில் சித்ரா பௌர்ணமி விழா காட்சிகள் ஶ்ரீ லோபா முத்ரா ஸ்ரீ அகத்தியர்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - amma [D6opGuIr; மரணமோ;் நீஉடனிருக்கும் போது வந்தால்; பேரழகு! கோமதி முத்துக்குமார் amma [D6opGuIr; மரணமோ;் நீஉடனிருக்கும் போது வந்தால்; பேரழகு! கோமதி முத்துக்குமார் - ShareChat
#🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏. ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் இத்தலம் நம்மாழ்வார் அவதார திருத்தலம் #Alwarthirunagari #Thirukurugur #AdinathaTemple
🙏கோவில் - IBCcez  ஆழ்வார்திருநகரி [திருக்குருகூர்] அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் இத்தலம் நம்மாழ்வார் அவதார திருத்தலம் t.melibcbhakthi @ ibcbakthi ibcbakthi.com ibcbakthi IBCcez  ஆழ்வார்திருநகரி [திருக்குருகூர்] அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் இத்தலம் நம்மாழ்வார் அவதார திருத்தலம் t.melibcbhakthi @ ibcbakthi ibcbakthi.com ibcbakthi - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் மே தினத்தில், கோவையின் தென்கயிலாயமான வெள்ளியங்கிரி மலையில், ஈசன் வெள்ளியங்கிரி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மூலவர் சுயம்புவாக அருளும் ஏழாவது மலையில் சிறப்பு பூஜைகள், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகின்றன.
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat