அன்புடன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா அருகில் உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் மெயின் ரோட்டில் உள்ளபஸ்நிலயத்தை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு மாணிக்கம் தாகூர் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு 8.6.26அன்று திறந்து வைத்தார் ஞானம் தாம்பரம் #😘 தமிழனின் அன்பு