1 லட்சம் பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு மிகவும் எளிமையாக அனுமதி அளிக்க படுகிறது.
ஆனால், தவெக கேட்கும் கூட்டத்திற்கு 5000 பேர் கூடினார்கள் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதெல்லாம் தலைமை தேர்தல் அதிகாரி அவர்களுக்கு தெரிந்து தான் நடக்கிறதா??
இதுதான் நேர்மையாக தேர்தல் நடத்தும் லட்சணமா?
#📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம்