##தமிழகமக்களும்_தவெகவும்🤌🏻 #📰தமிழக அப்டேட்🗞️ #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴
#📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (Singappen Task Force)... 🔥🔥
சிறப்பு வாகனங்கள்.... 🥰🤌🏻
வெற்றி கழகத்தின் ஆட்சியில் மக்கள் தான் மன்னர்கள் 🥰🤌🏻
#📺அரசியல் 360🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #🙋♂️தமிழக வெற்றி கழகம்
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴
மக்கள் நலம் விரும்பிகள் கொடுத்த புகாரின் பெயரில் TVK Vijay தலைமையிலான தமிழ்நாடு அரசு ₹3 கோடி மதிப்பிலான
6 சட்டவிரோத டெண்டர்களை ரத்து செய்து ,
தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது 🔥
#📺அரசியல் 360🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #🙋♂️தமிழக வெற்றி கழகம்
போன வருடத்தில் நடந்த சம்பவம் ஆனால் தற்பொழுது தான் நடந்தது போன்று கலைஞர் செய்திகளில் வலைத்தளங்களில் தற்பொழுது வைரல் ஆக்கி பரப்ப விட்டுள்ளனர் இவர் திமுக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது மக்கள் ஏமாற வேண்டாம் 🤦🏻♀️
##dmkfails#dmkfails #dmkfails #dmkfails ##கையாலாகாத_திமுக #dmkfails
#dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள்
ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இன்று (15.05.2026) உயர்த்தியுள்ளது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை
ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இன்று (15.05.2026) உயர்த்தியுள்ளது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை
ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களின் விலையை, குறிப்பாக லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.3/- மற்றும் டீசல் ரூ.3/- என்ற அளவில் உயர்த்தியுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது அதற்கேற்றவாறு பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைப்பதில்லை. மாறாக லாபத்தினை மட்டும் அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொள்கின்றன. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலியப் பொருட்களின் இந்த விலை உயர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
இந்த விலை உயர்வு இருசக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வங்கிக் கடன்பெற்று வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்கள் இதனால் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்களுடைய பொருளாதாரமும் பாதிக்கப்படும். மேலும், இந்தப் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக வாடகை வாகனத்தின் வாடகை உயர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது அன்றாடப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைவதுடன் ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனையும் பாதிப்படையச் செய்யும்.
குறு சிறு தொழில் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் உற்பத்திச் செலவும் அதிகரிப்பதால், சந்தையிலும், ஏற்றுமதியிலும் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஏழை எளிய, நடுத்தர மக்கள் மற்றும் குறு சிறு தொழில் நிறுவனங்களைப் பாதிக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.-
ஜோசப் விஜய் ( தமிழ்நாட்டின் முதலமைச்சர்) #🙋♂️தமிழக வெற்றி கழகம் #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴
#📺அரசியல் 360🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #🙋♂️தமிழக வெற்றி கழகம்
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴
#📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩









