‘ திருமணம்” என்னும் ஒரு சடங்கு இல்லாமல் இருந்திருந்தால்!
“நானும் அவளும்” சாகும்வரை காதலித்து கொண்டே இருந்திருப்போம்...
A N
#💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ
25.06.2026 இன்று என்னவள் திருமணம்.
அவள் சந்தோஷமாக வாழ என்னோட வாழ்த்துக்கள்.
A.N #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰
இன்று நீ என்னை
பிரிந்தாலும்
மறந்தாலும்...என்றாவது
ஒரு நாள் நீ என்னை
நினைக்கும்போது..நான்
உன் கண்களில்
இருப்பேன்....கனவாக
அல்ல கண்ணீராக!
A.N
#💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ
உயிருக்கு உயிராக❤️ இருக்கிறேன் என்றாய்
இன்று உணர்வே இல்லாமல் என்னை ஓரங்கட்டி விட்டாயே💔
A.N💔🥹😭
#💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰
கடலை விட ஆழமானது அவள் கண்கள், என்பதை அதில் விழுந்த பின்தான் தெரிந்தது மீளவே முடியாது என்று.A.N
#💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ
பேசவில்லை என்றால் பைத்தியம்.. பிடித்துவிடும் என்றாய்
உயிரே..
போய்விடும் என்றாய்
இறுதியில் தான் தெரிந்தது இவை இரண்டுமே
எனக்கு மட்டும் தான் பொருந்தியது என்று.A.N
#💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰
அவளை மறந்துவிடு என்று என் மூளை சொல்கிறது...
நான் துடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று இதயம் சொல்கிறது...
அவளை நினைத்தால் கலங்கி விடுவேன் என்று கண்கள் சொல்கிறது...
இத்தனைக்கும் நடுவில், அவள்தான் உன் சுவாசம் என்று பிரிய மறுக்கும் என் உயிர் சொல்கிறது!
A.N
#💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ
அன்று உன்னோடு பேசுவதற்காக என் இரவு தூக்கத்தை தொலைத்தேன் ஆனால்... இன்று உன்னோடு பேசிய நினைவுகளை நினைத்துக் கொண்டு என் இரவு தூக்கத்தை தொலைத்து கொண்டிருக்கிறேன்...!!!
A N
#💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰
கூடவே இரு என்று சொல்லவும் உரிமையில்லை...
விட்டு விலகி விடு என்று சொல்லுமளவிற்கு மன தைரியமும் இல்லை...
காலம் போக்கில் பயணம் செய்ய விரும்புகிறேன்...
காலம் எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் மன பக்குவத்துடன்...
A.N
#💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰
அவளை தொந்தரவு செய்யக்கூடா என்று முடிவு செய்த இரவிலிருந்து. என் கைபேசியும் கூட அமைதியாக இருக்க கற்றுக்கொண்டது.
அவள் விலகியது ஒரு கோபத்தில் அல்ல.
ஒரு மனிதரும், ஒரு நேசமும் உள்ளுக்குள் முடிந்து போகும் போது அவர்கள் இப்படித்தான் விலகுகிறார்கள்.
புரியாதவர்களை தக்க வைத்துக்கொள்ள முயல்வது காற்றை கைகளில் பிடிக்க முயல்வது போல. இறுதியில் வலி மட்டும் தான் மிஞ்சுகிறது.
நம்மை உண்மையாக புரிந்தவர்கள் மட்டும் நாம் விலகச் சொன்னாலும் எங்கோ ஒரு மூலையில் நமக்காகவே காத்திருப்பார்கள்.
இந்த உலகத்தில் பிடித்து வைத்த எல்லாமே ஒருநாள் கையை விட்டு போகத்தான் செய்கிறது.
விலக நினைப்பவர்களை அன்பால் கட்டிப்போட முடியாது.
அன்பையும் காதலையும் தேவையையும் மீண்டும் மீண்டும் சொல்லி புரியவைக்க வேண்டியிருந்தால் அது உறவாக இருக்கலாம் ஆனால் உண்மையாக இருக்காது..A.N
#💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ



