Allah podumanavan ☝
ShareChat
click to see wallet page
@allahpodumanavan
allahpodumanavan
Allah podumanavan ☝
@allahpodumanavan
Hasbunallah wa Ni ' mal wakeel ☝
அல்குர்ஆன் ❤️ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #🤲தராவீஹ் தொழுகை🧕 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - [ క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் குர்ஆனை மனனம் செய்திரா விட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து வருகிறவருக்கு இரண்டு மடங்கு ஓதி நன்மைகள் உண்டு அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரழி ஸஹீஹ் புகாரி 4937 ரூல் 8 [ క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் குர்ஆனை மனனம் செய்திரா விட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து வருகிறவருக்கு இரண்டு மடங்கு ஓதி நன்மைகள் உண்டு அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரழி ஸஹீஹ் புகாரி 4937 ரூல் 8 - ShareChat
அல்குர்ஆன் ❤️ #🤲தராவீஹ் தொழுகை🧕 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲
🤲தராவீஹ் தொழுகை🧕 - [ ಕ್ಷ ஸல்லல்லாஹு ஹி அலை நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் குர்ஆனை மனனமிட்டு சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்களான வானவர்களைப் போன்றவராவார். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரழி ஸஹீஹ் புகாரி 4937 ரூல் 8 [ ಕ್ಷ ஸல்லல்லாஹு ஹி அலை நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் குர்ஆனை மனனமிட்டு சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்களான வானவர்களைப் போன்றவராவார். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரழி ஸஹீஹ் புகாரி 4937 ரூல் 8 - ShareChat
ரமலானில் இரவு தொழுகையின் சிறப்பு ❤️ #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲தராவீஹ் தொழுகை🧕
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - [ 8 క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள்: வஸல்லம் நம்பிக்கை கொண்டு நுற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின், முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்! அறிவிப்பாளர்: ஹுரைரா ருழி அபூ ஸஹீஹ் புகாரி (6) 37) 8 [ 8 క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள்: வஸல்லம் நம்பிக்கை கொண்டு நுற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின், முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்! அறிவிப்பாளர்: ஹுரைரா ருழி அபூ ஸஹீஹ் புகாரி (6) 37) 8 - ShareChat
ரமலான் மாதம் ❤️ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲தராவீஹ் தொழுகை🧕 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - [ Jೂi క్తే ப்ம்) ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் : வஸல்லம் ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள்  விலங்கிட படுகின்றனர்! அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ருழி @[6 ஸஹீஹ் புகாரி : 1899) [ Jೂi క్తే ப்ம்) ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் : வஸல்லம் ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள்  விலங்கிட படுகின்றனர்! அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ருழி @[6 ஸஹீஹ் புகாரி : 1899) - ShareChat
*தூக்கத்தில் இருந்து எழுந்தால் கைகளை கழுவ மறக்க வேண்டாம்!* #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - [ క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் : வஸல்லம் உங்களில் ஒருவர் தமது தூக்கத்திலிருந்து எழுந்தால், அவர் தமது கையை மூன்று முறை கழுவும் வரை தமது உளூவுக்கான தண்ணீரில் அதை முக்க வேண்டாம்! ஏனெனில் உங்களில் எவருக்கும் தமது கை இரவில் எங்கே இருந்தது என்று தெரியாது மறைந்திருக்கும் அசுத்தங்களை அது தொட்டிருக்கலாம்) அறிவிப்பாளர்: 01 ஹுரைரா ரழி நஸாயீ அல்பானி ருஹ்) ஸஹீஹ் நூல் 01 சுனன 8 [ క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் : வஸல்லம் உங்களில் ஒருவர் தமது தூக்கத்திலிருந்து எழுந்தால், அவர் தமது கையை மூன்று முறை கழுவும் வரை தமது உளூவுக்கான தண்ணீரில் அதை முக்க வேண்டாம்! ஏனெனில் உங்களில் எவருக்கும் தமது கை இரவில் எங்கே இருந்தது என்று தெரியாது மறைந்திருக்கும் அசுத்தங்களை அது தொட்டிருக்கலாம்) அறிவிப்பாளர்: 01 ஹுரைரா ரழி நஸாயீ அல்பானி ருஹ்) ஸஹீஹ் நூல் 01 சுனன 8 - ShareChat
இறையச்சம் உடையவர்கள் ❤️ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - [ క్తే َنْيِقَتُمْلا َعَم َهّللا َّنَا اوُعَلْعاَو َهّللا اوُقَّتاَو லாவ 0 இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! அல்குர்ஆன் 194) : 2 8 [ క్తే َنْيِقَتُمْلا َعَم َهّللا َّنَا اوُعَلْعاَو َهّللا اوُقَّتاَو லாவ 0 இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! அல்குர்ஆன் 194) : 2 8 - ShareChat
ஹஸ்பியல்லாஹ் ❤️ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - క| @ాక அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்! (ல்கு^ஆன் 129) 9 Allah Podumanavan క| @ాక அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்! (ல்கு^ஆன் 129) 9 Allah Podumanavan - ShareChat
மனிதர்களில் சிறந்தவர் ❤️ #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - [ " క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் மனிதர்களில் சிறந்தவர் அடுத்தவருக்குப் பயனளிப்பவரே! அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான அமல்கள் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் மகிழ்வை ஏற்படுத்துவது அல்லது அவனது ஒரு கஷ்டத்தை நீக்குவது, அல்லது அடைப்பது, அல்லது அவனின் கடனை அவனின் பசியைப் போக்குவதாகும்! அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னுஉமர் ரழி ஸஹீஹ் அத் தர்கீப் அல்பானி ருஹ் 2623| ஹஸன் நூல் [ క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் மனிதர்களில் சிறந்தவர் அடுத்தவருக்குப் பயனளிப்பவரே! அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான அமல்கள் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் மகிழ்வை ஏற்படுத்துவது அல்லது அவனது ஒரு கஷ்டத்தை நீக்குவது, அல்லது அடைப்பது, அல்லது அவனின் கடனை அவனின் பசியைப் போக்குவதாகும்! அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னுஉமர் ரழி ஸஹீஹ் அத் தர்கீப் அல்பானி ருஹ் 2623| ஹஸன் நூல் - ShareChat
அல்லாஹ்வின் அருள் ❤️ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - [ క్తే َنْيِنِسْحُمْلا َنًف ٌبْيرَق ِهَّللا َتَمْحَر َّنِا நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது! அல்குர்ஆன் 8 7 : 56) [ క్తే َنْيِنِسْحُمْلا َنًف ٌبْيرَق ِهَّللا َتَمْحَر َّنِا நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது! அல்குர்ஆன் 8 7 : 56) - ShareChat
இவருடைய துஆவை இறைவன் மறுப்பதில்லை! #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - [ 77X XXX క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் ஒரு முஸ்லிம் இரவில் அங்க தூய்மையுடன் இறைவனை திக்ரு செய்தவாறு உறங்கி பிறகு, இரவில் ஏதேனுமொரு நேரத்தில் இடையே கண்விழிக்கும் போது அவர் இறைவனிடம் இம்மை மற்றும் மறுமையின் நன்மையானவற்றில் எதை கேட்டாலும் அவருக்கு நிச்சியமாக அதை இறைவன் வழங்கி விடுவான்! அறிவிப்பாளர்: முஆத் இப்னு ஜபல் ரழி அபூதாவூத் அல்பானி ருஹ்) நூல் 5042 | ஸஹீஹ் 8 [ 77X XXX క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் ஒரு முஸ்லிம் இரவில் அங்க தூய்மையுடன் இறைவனை திக்ரு செய்தவாறு உறங்கி பிறகு, இரவில் ஏதேனுமொரு நேரத்தில் இடையே கண்விழிக்கும் போது அவர் இறைவனிடம் இம்மை மற்றும் மறுமையின் நன்மையானவற்றில் எதை கேட்டாலும் அவருக்கு நிச்சியமாக அதை இறைவன் வழங்கி விடுவான்! அறிவிப்பாளர்: முஆத் இப்னு ஜபல் ரழி அபூதாவூத் அல்பானி ருஹ்) நூல் 5042 | ஸஹீஹ் 8 - ShareChat