Allah podumanavan ☝
ShareChat
click to see wallet page
@allahpodumanavan
allahpodumanavan
Allah podumanavan ☝
@allahpodumanavan
Hasbunallah wa Ni ' mal wakeel ☝
துஆ செய்வதில் நிராசை அடைய வேண்டாம்! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - [ ಕ್ಷ ஸல்லல்லாஹு அலைஹி நபி கூறினார்கள்: அவர்கள் வஸல்லம் உங்களில் ஒருவர் பிரார்த்தனைக்குப் பதில் கிடைப்பதில் அவசரப்பட்டு பிரார்த்தனை செய்தேன், நான் ஆனால் எனக்குப் பதில் அளிக்கப்படவில்லை என்று கூறாத வரையில், அவரது பிரார்த்தனைக்குப் பதில் அளிக்கப்படுகிறது! அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழி அல்பானி ருஹ்) அபூதாவூத் ஸஹீஹ் (DI6 1484 0 [ ಕ್ಷ ஸல்லல்லாஹு அலைஹி நபி கூறினார்கள்: அவர்கள் வஸல்லம் உங்களில் ஒருவர் பிரார்த்தனைக்குப் பதில் கிடைப்பதில் அவசரப்பட்டு பிரார்த்தனை செய்தேன், நான் ஆனால் எனக்குப் பதில் அளிக்கப்படவில்லை என்று கூறாத வரையில், அவரது பிரார்த்தனைக்குப் பதில் அளிக்கப்படுகிறது! அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழி அல்பானி ருஹ்) அபூதாவூத் ஸஹீஹ் (DI6 1484 0 - ShareChat
துஆவின் போது இந்த தவறை செய்யாதீர்கள்! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - [ ಕಷ லைஹி ஸல்லல்லாஹு நபி அ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ங்களில் எவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது, அல்லாஹ்வே, நீ நாடினால் என்னை மன்னிப்பாயாக! நீ நாடினால் என் மீது கருணை காட்டுவாயாக! என்று கூற வேண்டாம் மாறாக, உங்கள்) கோரிக்கையில் உறுதியாக இருங்கள் ஏனெனில், அல்லாஹ்வை) அவனை நிர்ப்பந்திப்பவர் எவரும் இல்லை! அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழி ஸஹீஹ் அல்பானி ருஹ்) நூல் அபூதாவூத் 1483 | 8 [ ಕಷ லைஹி ஸல்லல்லாஹு நபி அ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ங்களில் எவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது, அல்லாஹ்வே, நீ நாடினால் என்னை மன்னிப்பாயாக! நீ நாடினால் என் மீது கருணை காட்டுவாயாக! என்று கூற வேண்டாம் மாறாக, உங்கள்) கோரிக்கையில் உறுதியாக இருங்கள் ஏனெனில், அல்லாஹ்வை) அவனை நிர்ப்பந்திப்பவர் எவரும் இல்லை! அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழி ஸஹீஹ் அல்பானி ருஹ்) நூல் அபூதாவூத் 1483 | 8 - ShareChat
பிறரை சிரிக்க வைக்க பொய் சொல்ல கூடியவர்கள்! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - [ M క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள்: வஸல்லம் மக்களை சிரிக்க வைப்பதற்காக, சொல்பவனுக்கு கேடு பேசி, பொய் உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும்! அறிவிப்பாளர்: முஆவியா பின் ஹைதா ரழி அல்பானி ருஹ்) Sifg 2315 ] omodt நூல் [ M క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள்: வஸல்லம் மக்களை சிரிக்க வைப்பதற்காக, சொல்பவனுக்கு கேடு பேசி, பொய் உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும்! அறிவிப்பாளர்: முஆவியா பின் ஹைதா ரழி அல்பானி ருஹ்) Sifg 2315 ] omodt நூல் - ShareChat
அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கு எல்லாம் மிக பெரிய சூழ்ச்சியாளன்! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ஸல்லல்லாஹு அலைஹி நபி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பிறருக்கு தீங்கு விளைவிப்பவனுக்கு அல்லாஹ் தீங்கு விளைவிப்பான்! பிறருக்கு சிரமமளிப்பவனுக்கு அல்லாஹ் சிரமமளிப்பான்! அறிவிப்பாளர்: அபூ ஸர்மா ரழி அபூதாவூத் ரூல் ஸஹீஹ் Olobunaf Goi)) 3635 8 Allah Podumanavan Work For Aakherah ஸல்லல்லாஹு அலைஹி நபி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பிறருக்கு தீங்கு விளைவிப்பவனுக்கு அல்லாஹ் தீங்கு விளைவிப்பான்! பிறருக்கு சிரமமளிப்பவனுக்கு அல்லாஹ் சிரமமளிப்பான்! அறிவிப்பாளர்: அபூ ஸர்மா ரழி அபூதாவூத் ரூல் ஸஹீஹ் Olobunaf Goi)) 3635 8 Allah Podumanavan Work For Aakherah - ShareChat
அல்லாஹ் ஒரு அடியாருக்கு நன்மை நாடினால், #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - [ క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் : வஸல்லம் அல்லாஹ் ஒரு அடியாருக்கு நன்மையை நாடினால், நுற்செயல்களுக்கு) அவனை பயன்படுத்துகிறான் அதாவது, மரணத்திற்கு முன் நற்செயல்களைச் செய்ய அவனுக்கு அருள் புரிகிறான் அதைச் செய்ய அவனுக்கு வாய்ப்பளிக்கிறான் அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ருழி அல்பானி ரஹ்) திர்மிதி ஸஹீஹ் நூல் 2142 | [ క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் : வஸல்லம் அல்லாஹ் ஒரு அடியாருக்கு நன்மையை நாடினால், நுற்செயல்களுக்கு) அவனை பயன்படுத்துகிறான் அதாவது, மரணத்திற்கு முன் நற்செயல்களைச் செய்ய அவனுக்கு அருள் புரிகிறான் அதைச் செய்ய அவனுக்கு வாய்ப்பளிக்கிறான் அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ருழி அல்பானி ரஹ்) திர்மிதி ஸஹீஹ் நூல் 2142 | - ShareChat
ரமலானில் உம்ரா செய்வதின் சிறப்பு ❤️ #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - [ ಕ್ಷ ஸல்லல்லாஹு அலைஹி நபி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ரமளான் வந்து விட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்! அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் ரழி ஸஹீஹ் புகாரி 1782) [ ಕ್ಷ ஸல்லல்லாஹு அலைஹி நபி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ரமளான் வந்து விட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்! அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் ரழி ஸஹீஹ் புகாரி 1782) - ShareChat
ஸதகா செய்வோம் ❤️ #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - [ a 1 அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் இப்னு ஸல்) அவர்கள் மக்களுக்கு நபி நல்லதை வாரி வழங்குபவர்களாக ருந்தார்கள் ஜிப்பீல் அலை) ரமலான் மாதத்தில் நபிஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில், நபி ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள்! அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் ரழி ஸஹீஹ் புகாரி : 1902) (6১) [ a 1 அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் இப்னு ஸல்) அவர்கள் மக்களுக்கு நபி நல்லதை வாரி வழங்குபவர்களாக ருந்தார்கள் ஜிப்பீல் அலை) ரமலான் மாதத்தில் நபிஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில், நபி ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள்! அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் ரழி ஸஹீஹ் புகாரி : 1902) (6১) - ShareChat
நான் நோன்பாளி ❤️ #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - %! @#%! @# @#%! [ @#%! X @#%! 1 ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் நோன்பு பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி! என்று அவர் சொல்லட்டும்! அறிவிப்பாளர் ஹுரைரா ருழி OI ஸஹீஹ் புகாரி : 1904) (I6 %! @#%! @# @#%! [ @#%! X @#%! 1 ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் வஸல்லம் நோன்பு பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி! என்று அவர் சொல்லட்டும்! அறிவிப்பாளர் ஹுரைரா ருழி OI ஸஹீஹ் புகாரி : 1904) (I6 - ShareChat
பிறர் நோன்பு திறக்க உதவி செய்வது ❤️ #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - [ = ஸல்லல்லாஹு அலைஹி நபி கூறினார்கள் அவர்கள் வஸல்லம் யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவு அல்லது பானம்) அளிக்கிறாரோ, அவருக்கு, நோன்பாளியின் நன்மையில் இருந்து எதுவும்  குறைக்கப்படாமல், அந்த நோன்பாளியைப் போன்றே நற்கூலி உண்டு! அறிவிப்பாளர்: ஸைத் இப்னு காலித் அல்ஜுனீ ரழி 8i5ಹ 6m6Dbi அல்பானி ருஹ்) (I6 807 [ = ஸல்லல்லாஹு அலைஹி நபி கூறினார்கள் அவர்கள் வஸல்லம் யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவு அல்லது பானம்) அளிக்கிறாரோ, அவருக்கு, நோன்பாளியின் நன்மையில் இருந்து எதுவும்  குறைக்கப்படாமல், அந்த நோன்பாளியைப் போன்றே நற்கூலி உண்டு! அறிவிப்பாளர்: ஸைத் இப்னு காலித் அல்ஜுனீ ரழி 8i5ಹ 6m6Dbi அல்பானி ருஹ்) (I6 807 - ShareChat
*நோன்பாளி மறதியாக சாப்பிட்டு விட்டால்?* #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 - [ = ஸல்லல்லாஹு அலைஹி நபி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டு விட்டால், அவர் தம் நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும் செய்தான் அறிவிப்பாளர் ஹுரைரா ரழி அபூ ஸஹீஹ் புகாரி 6669) @I6 8 [ = ஸல்லல்லாஹு அலைஹி நபி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டு விட்டால், அவர் தம் நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும் செய்தான் அறிவிப்பாளர் ஹுரைரா ரழி அபூ ஸஹீஹ் புகாரி 6669) @I6 8 - ShareChat