#😢Sad Feelings💔
நான்காண்டு கடந்தது,
நினைவுகள் அழியவில்லை!
பிரிவுத் துயரம் இன்னும்,
ஆறவில்லை..!
உன் அன்பின் குரல்,
காற்றோடு கேட்குதம்மா!
உன் நினைவின் நிழல்,
எனைத் தொடர்ந்து வருதம்மா!
சாம்பல் ஆனாலும்,
உன் பாசம் என்றும்,
சாஸ்வதமானது!
நான்காம் ஆண்டு நினைவு நாளில்,
கண்ணீர் அஞ்சலி!