Amalraj
ShareChat
click to see wallet page
@amalraj64
amalraj64
Amalraj
@amalraj64
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#tamil bible vasanam #Christ4u #✝️இயேசுவே ஜீவன் #godslove #jesussavesyou
tamil bible vasanam - நீதிமொழிகள் 20:22 சீமைக்குத் தீமை செய்வேன்" என்று சொல்லாதே;  ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார். நீதிமொழிகள் 20:22 சீமைக்குத் தீமை செய்வேன்" என்று சொல்லாதே;  ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார். - ShareChat
#tamil bible vasanam #✝️இயேசுவே ஜீவன் #godslove #jesussavesyou #Christ4u
tamil bible vasanam - @l66ooTs FLLID 1.30 உங்களுக்கு முன்னே செல்கின்ற கடவுளாகிய ஆண்டவர், 2IS6T நீங்கள் காண எகிப்தில் எல்லாவற்றிலும் அவர் செய்தது போலவே இப்பொழுதும் உங்களுக்காகப் போர் புரிவார். @l66ooTs FLLID 1.30 உங்களுக்கு முன்னே செல்கின்ற கடவுளாகிய ஆண்டவர், 2IS6T நீங்கள் காண எகிப்தில் எல்லாவற்றிலும் அவர் செய்தது போலவே இப்பொழுதும் உங்களுக்காகப் போர் புரிவார். - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #tamil bible vasanam #godslove #jesussavesyou #Christ4u
✝️இயேசுவே ஜீவன் - எண்ணிக்கை 23:23 . யாக்கோபுக்கு எதிரான மந்திர மாயம் ஏதுமில்லை. இஸ்ரயேலுக்கு எதிரான குறி கூறல் யாதுமில்லை; எண்ணிக்கை 23:23 . யாக்கோபுக்கு எதிரான மந்திர மாயம் ஏதுமில்லை. இஸ்ரயேலுக்கு எதிரான குறி கூறல் யாதுமில்லை; - ShareChat
#tamil bible vasanam #Christ4u #jesussavesyou #godslove #loveofjesus
tamil bible vasanam - எசாயா 54:17 ன்னைத் தாக்குமாறு ருவாக்கப்பட்ட எந்தப் 2 போர்க்கருவியும் நிலைத்திராது: உன்மேல் குற்றஞ்சாட்டித் தீர்ப்புச் சொல்ல எழும் எந்த நாவையும் அடக்கிவிடுவாய்; இவையே [ ஆண்டவரின் ஊழியர்களது உரிமைச்சொத்தும், நான் அவர்களுக்கு அளிக்கும் வெற்றியுமாய் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். எசாயா 54:17 ன்னைத் தாக்குமாறு ருவாக்கப்பட்ட எந்தப் 2 போர்க்கருவியும் நிலைத்திராது: உன்மேல் குற்றஞ்சாட்டித் தீர்ப்புச் சொல்ல எழும் எந்த நாவையும் அடக்கிவிடுவாய்; இவையே [ ஆண்டவரின் ஊழியர்களது உரிமைச்சொத்தும், நான் அவர்களுக்கு அளிக்கும் வெற்றியுமாய் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். - ShareChat
#tamil bible vasanam #Christ4u #loveofjesus #godslove #jesussavesyou
tamil bible vasanam - சீராக் 36:4,5 ஆண்டவரேோ உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என நாங்கள் அறிந்துள்ளதுபோல் அவர்களும் உம்மை அறிந்து கொள்ளட்டும்புதிய அடையாளங்களை வழங்கும்; வியத்தகு செயல்களை நிகழ்த்தும்; உம் கையினை வலக்கையினை மாட்சிமைப்படுத்தும். சீராக் 36:4,5 ஆண்டவரேோ உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என நாங்கள் அறிந்துள்ளதுபோல் அவர்களும் உம்மை அறிந்து கொள்ளட்டும்புதிய அடையாளங்களை வழங்கும்; வியத்தகு செயல்களை நிகழ்த்தும்; உம் கையினை வலக்கையினை மாட்சிமைப்படுத்தும். - ShareChat
#tamil bible vasanam #godslove #loveofjesus #Christ4u #jesussavesyou
tamil bible vasanam - நீதிமொழிகள் 27:2 உன்னை உன்னுடைய வாயல்ல; மற்றவர்களுடைய வாய் புகழட்டும்; உன் நாவல்ல, வேறொருவர் நா போற்றட்டும் நீதிமொழிகள் 27:2 உன்னை உன்னுடைய வாயல்ல; மற்றவர்களுடைய வாய் புகழட்டும்; உன் நாவல்ல, வேறொருவர் நா போற்றட்டும் - ShareChat
#tamil bible vasanam #godslove #jesussavesyou #Christ4u #loveofjesus
tamil bible vasanam - நீதிமொழிகள் 20:20 தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு  காரிருள் வேளையில் அணைந்துபோகும் நீதிமொழிகள் 20:20 தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு  காரிருள் வேளையில் அணைந்துபோகும் - ShareChat
#tamil bible vasanam #godslove #loveofjesus #Christ4u #jesussavesyou
tamil bible vasanam - சாமுவேல் 7:22 2 ஆக்வே என் தலைவராம் ஆண்டவரே! எங்கள் காதுகளால் கேட்ட அனைத்தின்படி நீர் மகத்தானவர்; உம்மைப் போன்று வேறு எவரும் இலர்; வேறு ம்மைத்தவிர கடவுள் உ 96606. சாமுவேல் 7:22 2 ஆக்வே என் தலைவராம் ஆண்டவரே! எங்கள் காதுகளால் கேட்ட அனைத்தின்படி நீர் மகத்தானவர்; உம்மைப் போன்று வேறு எவரும் இலர்; வேறு ம்மைத்தவிர கடவுள் உ 96606. - ShareChat
#tamil bible vasanam #Christ4u #loveofjesus #godslove #jesussavesyou
tamil bible vasanam - மத்தேயு 4:23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் Lcopsrpplcorrij; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். மத்தேயு 4:23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் Lcopsrpplcorrij; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். - ShareChat
#tamil bible vasanam #godslove #loveofjesus #Christ4u #jesussavesyou
tamil bible vasanam - 6T6IuIT 92 காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. 6T6IuIT 92 காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. - ShareChat