Amalraj
ShareChat
click to see wallet page
@amalraj64
amalraj64
Amalraj
@amalraj64
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#tamil bible vasanam #Christ4u #jesussavesyou #godslove #loveofjesus
tamil bible vasanam - திருப்பாடல்கள் 4:1 எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே நான் மன்றாடும்போது பதிலளித்தருளும்; எனக் குப் நான் நெருக்கடியில் இருந்தபோது நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, வேண்டுதலுக்குச் 6166T செவிசாய்த்தருளும்; திருப்பாடல்கள் 4:1 எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே நான் மன்றாடும்போது பதிலளித்தருளும்; எனக் குப் நான் நெருக்கடியில் இருந்தபோது நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, வேண்டுதலுக்குச் 6166T செவிசாய்த்தருளும்; - ShareChat
#tamil bible vasanam #godslove #jesussavesyou #Christ4u #loveofjesus
tamil bible vasanam - யோவான் 17:3,17 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வுஉண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும் உமது வார்த்தையே உண்மை. யோவான் 17:3,17 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வுஉண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும் உமது வார்த்தையே உண்மை. - ShareChat
#tamil bible vasanam #godslove #loveofjesus #Christ4u #jesussavesyou
tamil bible vasanam - நீதிமொழிகள் 30:5 கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது; தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாயிருக்கிறார். நீதிமொழிகள் 30:5 கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது; தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாயிருக்கிறார். - ShareChat
#tamil bible vasanam #Christ4u #loveofjesus #godslove #jesussavesyou
tamil bible vasanam - 6 மாற்கு 6:34 அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார் அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். 1 6 1 6 மாற்கு 6:34 அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார் அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். 1 6 1 - ShareChat
#tamil bible vasanam #Christ4u #jesussavesyou #godslove #loveofjesus
tamil bible vasanam - திருப்பாடல்கள் 1:1 நற்பல்பெரின்வரயஸலின்அடி யார்? - அவர் நடவாதவர்; பாவிகளின் தீயவழி  நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; திருப்பாடல்கள் 1:1 நற்பல்பெரின்வரயஸலின்அடி யார்? - அவர் நடவாதவர்; பாவிகளின் தீயவழி  நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; - ShareChat
#tamil bible vasanam #Christ4u #loveofjesus #godslove #jesussavesyou
tamil bible vasanam - யோவான் 17:3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. யோவான் 17:3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. - ShareChat
#tamil bible vasanam #godslove #loveofjesus #Christ4u #jesussavesyou
tamil bible vasanam - மத்தேயு 5:16 இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! {  அப்பொழுது அவர்கள் நற்செயல்களைக் ங்கள் உ கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். [ು వ్ மத்தேயு 5:16 இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! {  அப்பொழுது அவர்கள் நற்செயல்களைக் ங்கள் உ கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். [ು వ్ - ShareChat
#tamil bible vasanam #Christ4u #loveofjesus #godslove #jesussavesyou
tamil bible vasanam - எசாயா 58:8 அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும் எசாயா 58:8 அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும் - ShareChat
#tamil bible vasanam #Christ4u #jesussavesyou #godslove #loveofjesus
tamil bible vasanam - இணைச் சட்டம் 3:22 நீ அவர்களுக்கு அஞ்சாதே. ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்காகப் போர் புரிவார் ' இணைச் சட்டம் 3:22 நீ அவர்களுக்கு அஞ்சாதே. ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்காகப் போர் புரிவார் ' - ShareChat
#tamil bible vasanam #godslove #jesussavesyou #Christ4u #loveofjesus
tamil bible vasanam - அபக்கூக்கு 2:3 குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது ; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால் எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. அபக்கூக்கு 2:3 குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது ; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால் எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. - ShareChat