சுந்தரமூர்த்தி நாயனரால் பாடல் பெற்ற பெருமை கொண்ட தலம் கடலூர் மாவட்டம் கீர்த்தனை கிரியில் அமைந்துள்ள அருள்மிகு
சிவா கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் இந்த ஆலயத்தில் மட்டுமே காணக்கூடிய மிக அற்புதமான மற்றும் அபூர்வமான சிற்பங்களை காணலாம்
இக்கோயிலின் மிக முக்கியமான சிறப்பம்சம் இங்குள்ள நடராஜர் சன்னதியாகும் பொதுவாக நடராஜர் தனித்து ஆடுவது போன்ற சிலைகளையே காத்திருப்போம் ஆனால் இங்கே
ஆடவல்லான் ஆனந்த தாண்டவம் ஆட இவருக்கு கீழே மகாவிஷ்ணு தனது பாஞ்சஜன்ய சங்கினை முழங்குகிறார் அருகிலேயே நான்முகன் பிரம்மா தனது கரங்களால் மத்தளம் வாசிக்கிறார்
மும்மூர்த்திகள் ஒன்றிணைந்து நிகழ்த்தும் இந்த தெய்வீக இசை நடன காட்சியை காண்பது பெரும் பாக்கியம் நடனம் பயிலும் கலைஞர்கள் கலைகளை சிறந்து விளங்க இங்கு வந்து விசேஷ பூஜை செய்கின்றனர்
ஆண்டுதோறும் பங்குனி மாதம் 20 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் சூரிய பகவான் தனது ஒளிர்கதிகள்
சிவா கொழுந்தீஸ்வரரை தழுவி சூரிய பூஜை செய்யும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது
பழங்காலத்தில் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவிய போது எம்பெருமான் ஒரு முதியவர் வடிவில் வந்து நிலத்தை உழுது நீர் இறைத்து மக்களின் பசியை போக்கியதாக தல வரலாறு கூறுகிறது இதனால் விவசாயம் செய்யவும் விளைச்சல் பெருகவும் இத்தல இறைவனை தங்கள் குலதெய்வமாக போற்றி வணங்குகின்றனர்
மூலவர் இடத்தில் இருந்து தானாக தோன்றியவர்
ஒப்பில்லா நாயகி மற்றும்
நீலாதாஷி என இரு தேவியர் தனித்தனி சன்னதிகளில் அருள்புரிகின்றனர்
கருவறைக்குப் பின்னால் இருக்கும் லிங்கோத்பவர் சிலையில் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனை வணங்கிய கோலத்தில் இருப்பது மிக அரிதான காட்சி கலத்திறமை வளரவும் விவசாய வாழ்வு செழிக்கவும் இத்தலம் சென்று வழிபட ஈசன் அருள் கிடைக்கும் #🙏ஆன்மீகம்
தனக்குப்தன் என்ற வணிகனின் மனைவி ரத்னாவதி கருவுற்றிருந்தால் தனது பிரசவத்திற்காக தாயின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் ஆனால் காவேரியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கினால் ரத்னாவதியின் தாயார் ஆற்றை கடந்து வர முடியவில்லை
தனிமையில் பிரசவ வலியால் துடித்த ரத்னாவதி ஈசனிடம் முறையிட்டார் பக்தியின் துயர்துடைக்க ஈசன் ரத்னாவதியின் தாய் வடிவிலேயே நேரில் தோன்றி அவளுக்கு பிரசவம் பார்த்து ஒரு வாரம் வரை உடனிருந்து கவனித்துக் கொண்டால் வெள்ளம் வடிந்த பிறகு நிஜத்தாய் வர அங்கு இரண்டு தாய்கள் இருப்பதைக் கண்டு ஏற்பாடு செய்தனர் அப்போது சிவன் தனது சுய ரூபத்தை காட்டி அருள்புரிந்தார் தாயும் ஆனவர் என்பதால் தாயுமானவர் என்ற பெயர் ஏற்பட்டது
இத்தலம் மகப்பேறு மற்றும் சுகப்பிரசவத்திற்கு மிகவும் விசேஷமானது கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் அம்பிகைக்கு தலா 21 கொழுக்கட்டைகள் 21 அப்பம் படைத்து ஒரு துணியில் மஞ்சள் குங்குமம் வெற்றிலை கட்டி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர் இதனால் சுகப்பிரசவம் அமையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை
சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாளில் ரத்னாவதிக்கு சிவன் பிரசவம் கோலங்கலமாக நடக்கும் அன்று பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்து தைலமே பிரசாதமாக வழங்கப்படுகிறது இதனை அருந்தும் பெண்களுக்கு பிரசவம் எளிதாகும் என்பது ஐதீகம்
மட்டுவார் குழலிஎன்பதற்கு வாசனை உடைய கூந்தலை உடையவள் என்று பொருள் இத்தலத்தில் அம்மனுக்கு தனி சன்னதி உண்டு
திருச்சி மலைக்கோட்டை சென்று தாயாக வந்து அருளும் கொய்யாபரணி தரிசித்து எல்லா பலன்களையும் ஈசன் அருளால் அடையலாம் #🙏ஆன்மீகம்







