மகாபாரத பாண்டவர்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு
பாண்டவர்கள் வனவாசத்தின் போது தாகத்தால் தவித்தனர்
அர்ஜுனன் விநாயகரை வேண்ட விநாயகர் அர்ஜுனன் காண்டீப வில்லை வாங்கி நிலத்தில் அழுத்தி ஒரு ஏரியை உண்டாக்கினார் இன்றும் இந்த திருக்குளம்
வில் வடிவில் இருப்பது ஆச்சரியமே விநாயக உருவாக்கிய இந்த காண்டீப தீர்த்தம் பல நூற்றாண்டுகளை கடந்த போதும் வற்றியதே கிடையாது
வணிகர் ஒருவரின் கயிறு மூட்டைகள் கல்லாக மாறிய போது ஈசன் அவற்றை மீண்டும் பயிர்களாக மாற்றி அருளினார் அதனால் இங்கே பயிற்றீஸ்வரர் என்று பெயர்
இங்கே பயர் சுண்டல்தான் நைய்வேத்தியமாகும்
பிரதோஷ காலத்தில் இங்கே நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் கைகூடும்
பதினெட்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் கோயில்கள் மீது படையெடுப்பு நடந்தபோது காஞ்சி ஏகாம்பரேஸ்வர் காமாட்சி அம்மன் சிலைகள் இங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டன அதனால்தான் உடையார் பாலத்திற்கு போனால் பயம் இல்லை என்ற வாக்கு ஏற்பட்டது #🙏ஆன்மீகம்
படைப்பு கடவுளான பிரம்மாவுக்கு பாடம் புகட்டிய தலம் சிவபெருமானை போலவே ஐந்து முகங்களுடன் முருகன் அருள் பாலிக்கிறார் கோயம்புத்தூர் மாவட்டம் இடும்பறையில் உள்ள ஓதிமலை ஆண்டவர் கோயில்
பிரமனை சிறையிலிட்ட முருகன் சிவபெருமானின் மகனான முருகப்பெருமானிடம் பிரம்மதேவன் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் விழித்தார் இதனால் கோபமுற்ற முருகன் தலையில் குட்டி சிறையில் அடைத்தார் பின்னர் சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரம்மனை பிடித்து தந்தைக்கு பிரணவ மந்திரத்தை ஓதிய இடமே இந்த ஓதிமலை
பொதுவாக முருகன் ஒரு முகம் அல்லது ஆறுமுகங்களுடன் காட்சியளிப்பார் ஆனால் இத்தலத்தில் சிவபெருமானின் ஐந்து முகங்களைப் போலவே ஐந்து முகங்களுடன் எட்டு முகங்களுடன் முருகன் காட்சி அளிக்கிறார் இது ஒரு அரிதான கோலமாகும்
முருகனிடம் பிரமனை விடிவிக்க சொல்லி சிவபெருமான் மட்டும் தனியாக வந்ததால் மலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் அம்பிகைக்கு தனி சன்னதி இல்லை இது அம்பிகை இல்லாத சிவத்தலம் என்று அழைக்கப்படுகிறது
சித்தர் போகர் பழனிக்கு செல்லும் வழியில் இத்தலத்தில் தாங்கி யாகம் வளர்த்தார் அவர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல் இன்றும் வெண்ணிறமாக காணப்படுகிறது தீராத நோய்கள் தீர்க்கும் இந்த வெண் மணல் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது
பக்தர்கள் புதிய தொழில் தொடங்க அது சுப காரியங்கள் செய்ய நினைத்தால் முருகனை பாதத்தில் வெள்ளை மற்றும் சிகப்பு பூக்களை வைத்து உத்திரவு கேட்கிறார்கள் முருகன் அனுமதி கொடுத்தால் மட்டுமே அந்த காரியத்தை செய்வார்கள்
கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் புஞ்சை புளியம்பட்டி பாதையில் இரும்பறை என்னும் ஊரில் இக்கோயில் உள்ளது மாலை உச்சியில் முருகனை
திங்கள் வெள்ளி சஷ்டி கிருத்திகை மற்றும் விசேஷ நாட்கள் மட்டுமே நடை திறந்திருக்கும் #🙏ஆன்மீகம்
பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்ன அரசாங்கத்தின் ஆவல நிலை
காலம் முழுவதும் காரைக்கால் மக்கள் நல்ல சாலையில் பயணிக்க வழியே இல்லையா இல்லை வழி தான் கிடைக்குமா
காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு இனி நடைபெறும் அனைத்து விபத்துகளிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கப்பட்ட பிறகு
காரைக்கால் அம்மாள் சத்திரம் மதகடியில் இருந்து மீண்டும் பஞ்சர் ஒட்டும் வேலையை பொதுப்பணித்துறை முகூர்த்தம் பார்த்து ஆரம்பித்திருக்கிறது இப்படி மாதா மாதம் பஞ்சர் ஒட்டுகிற செலவை ஒரு முறை தார் சாலையை போட்டு விடும் செலவு குறைவாகத்தான் இருக்கும் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் மிக அருமையான அற்புதமான அரசு
இந்த அவலங்களைஎதிர்த்து கேட்க துணிவு இல்லாத எதிர்கட்சிகள் காரைக்கால் மாவட்ட எம்எல்ஏக்கள் மற்றும் மந்திரி
மக்கள் பணத்தை இப்படி வீணடிக்கிறோமே என்ற கவலை கூட அளவே இல்லாத நல் அரசு அதிகாரிகள்
தற்போது பள்ளத்தை மூடுகின்ற வேலையை பொதுப்பணித்துறை ஆரம்பித்து இருக்கிறது இப்படி பஞ்ச ஒட்டுவாவது இனி நல்ல விதமாக பஞ்சர் ஒட்டுங்கள் என்பதுதான் மக்கள் எண்ணம் மழை பெய்தால் கரைந்து கொண்டு செல்லாமல் இனிமேலாவது நல்ல விதமாக இந்த பஞ்சரையாவது நன்றாக ஒட்டுங்கள் என்று பொதுப்பணித்துறைக்கு அன்பான வேண்டுகோளை வைப்பது விட வேறு வழியே இல்லை
முன்பு தமிழ்நாட்டை விட மிக சிறப்பாக இருந்த காரைக்கால் மாவட்ட சாலைகள் இன்று மிக கேவலமாக இருப்பதும் தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் அருமையாக இருப்பதும் ஆட்சியாளர் கையில்தான் உள்ளது
ரெஸ்டோபார் பிறப்பதற்கும் கேளிக்கை கூத்துக்கள் நடத்துவதற்கும் கவனம் செலுத்தும் இந்த மிக அருமையான அரசு மக்கள் நலனைக் கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும் #செய்தி









