ஓணம் பண்டிகை உருவான திருத்தலம்
வாமன அவதாரம் நிகழ்ந்தது கேரளா திருவாக்கரை திவ்ய தேசம் ஆகும்
மலையாள மக்களின் அறுவடை திருநாளான ஓணம் பண்டிகையின் பின்னணியில் இருக்கும் உன்னதமான திவ்ய தேசம்
108 திவ்ய தேசங்களில் 68 ஆவது திருத்தலமான கேரளா எர்ணாகுளம் அருகே உள்ள திருக்காக்கரை என்ற அற்புத தலமாகும்
மகாவிஷ்ணு குள்ள வடிவில் வாமனராக வாமனராக அவதரித்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி தானம் கேட்ட தலம் இதுவே இன்றும் இங்கு மூலவர் வாமன மூர்த்தியாகவே காட்சியளிக்கிறார்
தன் தலை மீது பெருமாளின் மூன்றாவது அடியை ஏற்று பாதாள உலகத்திற்கு சென்ற
மகாபலி ஆண்டுக்கு ஒரு முறை தன் நாட்டு மக்களை காண அனுமதி கேட்டார் அவர் மக்களுக்கான வரும் திருநாளே போன பண்டிகையாக கொண்டாடப்படுகிறது
இக்கோயிலின் நுழைவு வாயிலில் மகாபலி சக்கரவர்த்தி அமர்ந்த ஆஸ்தான சிம்மாசனம் இன்றும் உள்ளது இது ஒரு குடவறை அமைப்பு கொண்ட கேரள பாணி வட்ட வடிவ கோயில்
சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக வாமனருக்கு அருகிலேயே சிவபெருமானுக்கும் தனி சன்னதி உண்டு
நீர்மையால் வஞ்சித்து புகுந்து என்னை என்று நம்மாழ்வார் பாடல் பெற்ற தலம்
இங்குள்ள காட்கரையப்பனை அதாவது வாமனனை வழிபட்டால் கல்வி ஞானம் பெருகும் அகந்தை நீங்கும் குடும்பத்தில் ஒற்றுமை வளர்ச்சி ஏற்படும் ஐஸ்வரியம் ஏற்படும் பக்தர்களின் பிரார்த்தனை நிறைவேறிய பின்னர் பால் பாயாசம் நிவேதனம் செய்கின்றனர் #🙏ஆன்மீகம்
தஞ்சாவூர் சென்றார் பெரிய கோயிலை மட்டும் பார்த்துவிட்டு வருவதை விட மற்றொரு சக்தி வாய்ந்த அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலையும் காண வேண்டும்
தஞ்சை மேல ராஜவீதி மற்றும் வடக்கு ராஜவீதி சந்திக்கும் மூலையில் அமைந்துள்ளதால் பக்தர்கள் அன்புடன் மூலைஅனுமார் என்று அழைக்கப்படுகிறார்
இங்கே ஆஞ்சநேயர் சிறு குழந்தையாக தனது தாய் அஞ்சனைதேவியின் மடியில் அமர்ந்திருக்கும் அபூர்வமான சிலையை காணலாம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்வது எண்ணம் ஈடேறும்
பாம்பு ஒன்று நிலவை விழுங்க முயல்வது போன்ற ஒரு சிற்பம் உள்ளது இதை தரிசித்தால் ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பதே நம்பிக்கையான ஐதீகம்
கோயிலின் மேற்கூறையில் 12 ராசிகளின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன அவரவர் ராசிக்கு நேராக நின்று மனதை ஒருநிலைப்படுத்தி மனம் உருகி வேண்டினால் தோஷங்கள் பாதிப்புகள் விலகி வாழ்வில் நிம்மதி மகிழ்ச்சி
தஞ்சை ஆண்ட மராத்திய மன்னர் பிரதாபசிம்மன் இவரை தனது இஷ்ட தெய்வமாக வழிபட்டான் போர்க்களத்தில் இவருக்கு துணையாக அனுமன் நின்றதால் பிரதாப வீரஆஞ்சநேயர் என்ற திருநாமம் பெற்றார்
திருமண தடை படிப்பில் மன்றம் உள்ளவர்கள் மூல நட்சத்திரம் அன்று இங்கே வழிபடுவது சிறப்பு ஆகும் 18 விளக்குகள் ஏற்றி 18 தடவை வலம் வந்தால் தீராத துயரங்களும் தீரும் #🙏ஆன்மீகம்
மகாபாரத பாண்டவர்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு
பாண்டவர்கள் வனவாசத்தின் போது தாகத்தால் தவித்தனர்
அர்ஜுனன் விநாயகரை வேண்ட விநாயகர் அர்ஜுனன் காண்டீப வில்லை வாங்கி நிலத்தில் அழுத்தி ஒரு ஏரியை உண்டாக்கினார் இன்றும் இந்த திருக்குளம்
வில் வடிவில் இருப்பது ஆச்சரியமே விநாயக உருவாக்கிய இந்த காண்டீப தீர்த்தம் பல நூற்றாண்டுகளை கடந்த போதும் வற்றியதே கிடையாது
வணிகர் ஒருவரின் கயிறு மூட்டைகள் கல்லாக மாறிய போது ஈசன் அவற்றை மீண்டும் பயிர்களாக மாற்றி அருளினார் அதனால் இங்கே பயிற்றீஸ்வரர் என்று பெயர்
இங்கே பயர் சுண்டல்தான் நைய்வேத்தியமாகும்
பிரதோஷ காலத்தில் இங்கே நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் கைகூடும்
பதினெட்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் கோயில்கள் மீது படையெடுப்பு நடந்தபோது காஞ்சி ஏகாம்பரேஸ்வர் காமாட்சி அம்மன் சிலைகள் இங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டன அதனால்தான் உடையார் பாலத்திற்கு போனால் பயம் இல்லை என்ற வாக்கு ஏற்பட்டது #🙏ஆன்மீகம்










