பொதுவாக முருகனை இளமை துடிப்புடன் காட்சி தருவாள் ஆனால் தலத்தில் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் முதியோர் கோலத்தில் நடன காட்சி கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன
முருகன் சன்னதி என்றாலே எதிரே மயில்வாகனம் தான் இருக்கும் ஆனால் இங்கே ஒரு மாற்றமாக முருகனுக்கு எதிரே யானை வாகன அமைந்துள்ளது இந்த யானையை முருகன் சன்னதி மதில் சுவரில் உள்ள 18 துவாரங்கள் கொண்ட ஜன்னல் வழியாக மட்டுமே தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
சூரபத்மனை மதம் செய்ததால் ஏற்பட்ட தோஷத்தை இன்னைக்கு கொள்ள முருகப்பெருமானே இங்கே இரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார் அவை சொக்கலிங்கம் மற்றும் ராமலிங்கம் என்று அழைக்கப்படுகின்றனர்
இந்த இரண்டு இளைஞர்களுக்கு நடுவில் முருகப்பெருமான் பாலரூபத்தில் காட்சி தருகிறார் தந்தையாகிய சிவன் இருபுறமும் இருந்து மகனை பாதுகாப்பதை குறிப்பதாக இந்த அமைப்பு சொல்லப்படுகிறது
இங்குள்ள பைபருக்கு சித்திரை திருவிழாவின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபடுகிறார்கள் முருகனைப் போலவே பைரவரும் சிவனிலிருந்து தோன்றியவர் என்பதால் இங்கு வழிபாடு நடைபெறுகிறது
பயம் உள்ளவர்கள் பைரவருக்கு சாம்பார் சாதம் படைத்து வட மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால் நன்மைகள் ஏற்படும்
இக்கோயிலில் உள்ள குஷ்டவிலக்கி சுனை மிகவும் பிரசித்தி பெற்றது நீண்ட நாள் வியாதிகள் மற்றும் தோல்வியாதினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீர்த்தது நீராடி இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கையான ஐதிகம்
முருகனை வழிபடுவோம் நன்மைகள் பல பெறுவோம் #🙏ஆன்மீகம்
தீராத நோய்களை தீர்க்கும் வைத்திய வீரராகவர் திருக்கோயில் திருவள்ளூரில் அருள் பாலிக்கும் வீரராகவ பெருமாள்
108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்
இத்தலத்து பெருமாள் நோய் வைத்திருக்கும் மருத்துவராக போற்றப்படுகிறார் தொடர்ந்து மூணு அமாவாசைகள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் தீராத வயிற்று வலி கை கால்கள் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம்
உடலில் தேவையற்ற மருக்கள் கட்டிகள் இருப்பவர்கள் அவை மறைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிரகாரத்தில் உப்பு மற்றும் மிளகை சமர்ப்பிக்கிறார்கள் உப்பு கரைவது போல் நோய்களும் கரைந்து விடும் என்பது ஐதீகம்
மூலவர் வீரராகவபெருமாளுக்கு தண்ணீர் அல்லது பாலில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை சந்தன தைலம் மட்டும் அபிஷேகம் நடைபெறுகிறது
இக்கோயிலில் ஹிருதாபதனி தீர்த்தம் கங்கை விட புனிதமாக கருதப்படுகிறது இதில் குளித்தால் மனக்கவலைகள் நீங்கும் என்பது நம்பிக்கை
பெருமாளுக்கு விசேஷமான கம்பளி அங்கி காணிக்கை மிகவும் இங்கே பிரபலம்
சென்னையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை அமாவாசை நாட்களில் நாள் முழுவதும் நடை திறந்திருக்கும்
இந்த வைத்திய வீராகவ வழிபாடு #🙏ஆன்மீகம் சிறப்பு தரும்








