பார்கவி தமிழனி
ShareChat
click to see wallet page
@ammukavikutty
ammukavikutty
பார்கவி தமிழனி
@ammukavikutty
யாதும் ஊரே யாவரும் கேளிர்.......✍🏽
#👌அருமையான ஸ்டேட்டஸ் #✍️Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #⚡️Trending Quotes✍️ #💪Motivational Quotes
👌அருமையான ஸ்டேட்டஸ் - எதனால் அழுதாயோ  அதனாலேயே சறுதல் ` படைவாய் காக்தருந்தாயோ  எதற்காக  அது உ் கைகளலே வந்துஉழும் இழத்தல் ` இயல்பென்றால் அடைதலும் இயல்புதான்  #oe. >>> எதனால் அழுதாயோ  அதனாலேயே சறுதல் ` படைவாய் காக்தருந்தாயோ  எதற்காக  அது உ் கைகளலே வந்துஉழும் இழத்தல் ` இயல்பென்றால் அடைதலும் இயல்புதான்  #oe. >>> - ShareChat
#💪Motivational Quotes #⚡️Trending Quotes✍️ #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #✍️Quotes #👌அருமையான ஸ்டேட்டஸ்
💪Motivational Quotes - எனக்கு நிறைய  பிரச்னைகள் ண்டு ஆனால் என் -தட்டுக்கு அதெல்லாம் 9 = தெரியாது அது இரு்தகு்கொண்டுதான் = CoUr - சார்லி சாப்ளின் எனக்கு நிறைய  பிரச்னைகள் ண்டு ஆனால் என் -தட்டுக்கு அதெல்லாம் 9 = தெரியாது அது இரு்தகு்கொண்டுதான் = CoUr - சார்லி சாப்ளின் - ShareChat
#🎶அம்மன பாடல்கள் #🎆🙏விஜய தசமி நல் வாழ்த்துக்கள்🙏🎆 #🎆🙏🪔விஜய தசமி நல் வாழ்த்துக்கள் 🪔🙏🎆 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #🙏ஆன்மீகம்
🎶அம்மன பாடல்கள் - ShareChat
00:50
#👌அருமையான ஸ்டேட்டஸ் #✍️Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #⚡️Trending Quotes✍️ #💪Motivational Quotes
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
00:15
#💪Motivational Quotes #⚡️Trending Quotes✍️ #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #✍️Quotes #👌அருமையான ஸ்டேட்டஸ்
💪Motivational Quotes - இரும்பை அதன் துரு அன்றி வேறு எதுவும் அழிக்க முடியாது! அதேபோல்  @mlomml Oolm தவிர வேறு எதுவும் அழிக்க மனநிலையை் முடயng Kalan Iata இரும்பை அதன் துரு அன்றி வேறு எதுவும் அழிக்க முடியாது! அதேபோல்  @mlomml Oolm தவிர வேறு எதுவும் அழிக்க மனநிலையை் முடயng Kalan Iata - ShareChat
#முக்கிய செய்தி #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ #what's app #தகவல் #முக்கிய
முக்கிய செய்தி - வாடசப் வதந்தி 10,000 ரூபாய்க்கு வாங்கிய ஜவுளி பீல்லை 4 பில் ஆக பிரிச்சு ஒரு பில் ரூபாய் 2500 க்கு உள்ள இருக்கிற மாதிரி குறையும் போடுஙக. GST உD 800 Q0 ه  nu Oru புடவை விலை ரூபாய் எந்த ஒரு சட்டை 2500 க்கு கீழ் இருந்தாலும் GST 5% தான் நீங்க 50.00050 [ಸ அதே சடடையை 20 வாங்கி போட்டாலும் GST 5% தான் (Normal Category) எந்த ஒரே ஒரு சட்டை விலை புடவையோட ரூபாய் 2500~க்கு மேல இருந்தாலும் அது 100000 ரூபாயாக இருந்தாலும் GST 18% தான்ச Luxurious Category இதுல நீங்க எதுவும் செய்யவேண்டாம்  கடைக்காரங்க அந்தந்த வகைக்கு உண்பான பில் அப்படி  தான் போட பிரிச்சு போட்டு தான் முடியும் வச்சுருக்காங்க் நீங்க தெளிவா புரிஞ்சுக்கிட்டதை மத்தவங்களுக்கும் தெளிவா எடுத்து சொல்லுங்க மக்களே. வாடசப் வதந்தி 10,000 ரூபாய்க்கு வாங்கிய ஜவுளி பீல்லை 4 பில் ஆக பிரிச்சு ஒரு பில் ரூபாய் 2500 க்கு உள்ள இருக்கிற மாதிரி குறையும் போடுஙக. GST உD 800 Q0 ه  nu Oru புடவை விலை ரூபாய் எந்த ஒரு சட்டை 2500 க்கு கீழ் இருந்தாலும் GST 5% தான் நீங்க 50.00050 [ಸ அதே சடடையை 20 வாங்கி போட்டாலும் GST 5% தான் (Normal Category) எந்த ஒரே ஒரு சட்டை விலை புடவையோட ரூபாய் 2500~க்கு மேல இருந்தாலும் அது 100000 ரூபாயாக இருந்தாலும் GST 18% தான்ச Luxurious Category இதுல நீங்க எதுவும் செய்யவேண்டாம்  கடைக்காரங்க அந்தந்த வகைக்கு உண்பான பில் அப்படி  தான் போட பிரிச்சு போட்டு தான் முடியும் வச்சுருக்காங்க் நீங்க தெளிவா புரிஞ்சுக்கிட்டதை மத்தவங்களுக்கும் தெளிவா எடுத்து சொல்லுங்க மக்களே. - ShareChat
#💘Love Quotes & Videos #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞 #👨‍👩‍👧‍👦என் குடும்பம்: என் உலகம்😍 #💑கணவன் - மனைவி
💘Love Quotes & Videos - ShareChat
00:31
_*வாழ்ந்து காட்டு.*_ _*நமது கஷ்டம்,நஷ்டம்*_ _*எதுவென்றாலும்*_ _*அது*_ _*அடுத்தவர்களுக்கு கதை தான்..............*_ _*நமக்கு தான் அது வலியும் ,வேதனையும்...........*_ _*அதை உணர்ந்து*_ _*ஆறுதலை அடுத்தவர்களிடம்*_ _*தேடாமல்............*_ _*நமக்கு நாமே ஆறுதல் அளிக்கும் வகையில் மன தைரியத்தை வளர்த்து கொள்ளுதல் நலம்.*_ _ஒழுங்கா படிச்சா_ _நல்ல வேலை_ _கிடைக்கும்......._ _ஒழுக்கத்தை_ _கடைப்பிடிச்சா_ _எல்லாமே_ _கிடைக்கும்._ _*ஒரு பழத்தில் எத்தனை விதைகள் என்று சொல்ல முடியும்............*_ _*ஆனால்,...........*_ _*ஒரு விதையில் எத்தனை பழங்கள் கிடைக்கும் என்று கணிக்க முடியாது......................*_ _நிகழ்காலத்தை நினைத்து பெருமையோ, சிறுமையோ வேண்டாம்................_ _எதிர் காலத்தில் எப்படி வேண்டுமானாலும் ஆகலாம்._ _*செருப்பில் புகுந்த கல்லும், வெறுப்பில் சொன்ன சொல்லும் கடைசி வரை உறுத்தி கொண்டே தான் இருக்கும்.*_ _*காயப்படுத்தியவர்களைக் கடந்து போகும் சூழல் வந்தால், அவர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டுச் செல்லுங்கள்.*_ _அவமானப்படும் பொழுது_ _விஸ்வரூபம் எடு,_ _வீழ்கின்ற போது அவதாரம் எடு,_ _புண்படுகின்ற போது புன்னகை செய்,_ _வாதாடுவதை விட்டுவிட்டு_ _வாழ்ந்து காட்டு.._ _*நீ பிறருக்குச் செய்யும் துரோகம், உனது பிள்ளைகளுக்கு நீ சேர்த்து வைக்கும் பாவங்கள் ஆகும்.*_ _தெளிவாக இருப்பவர்களுக்கு அறிவுரை தேவைப்படுவதில்லை..._ _அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் எல்லாருமே தெளிவாகி விடுவதுமில்லை._ _*சந்தேகம் தடைகளை மட்டும் தான் அறியும்*_ _*தன்னம்பிக்கை தான் பாதைகளை கண்டறியும்.*_ _நேரத்திலும்,நேர்மையாக இருப்பதிலும்_ _கவனமாக இருங்கள்..._ _தவற விட்டுவிட்டால் மறு வாய்ப்பு கிடையாது..._ _*என்ன தான் தத்துவங்கள்*_ _*படித்தாலும் கேட்டாலும்..*_ _*அதனருமை புரிவதில்லை,*_ _*அனுபவத்தால் உணரும் வரை.*_ _மனம், வாக்கு, காயம்_ _என்னும் மூன்று கருவிகளாலும் (திரி கரணங்களாலும்)_ எதை _விதைக்கின்றோமோ அதுவே,_ _நமக்கு வந்து சேரும். நன்மை செய்தால் நன்மை விளையும். தீமை செய்தால் தீமை விளையும். "விளையும்" என்று சொல்லவே, ஒன்று பலவாக மாறிப் பயன்தரும் என்பது விளங்கும்._ _*ஒரு நெல்லை விதைத்தால், பல நெல்மணிகள் விளைவதைப் போல. ஒரு தேங்காயை வைத்து வளர்த்தால், பல தேங்காய்கள் கிடைப்பது போல. ஒரு மாங்கொட்டையை விதைத்தால், பல மாங்காய்கள் கிடைப்பது போல.*_ _நன்மை தரும் நினைவுகளை மனத்தாலும், நன்மை தரும் சொற்களை வாக்காலும், நன்மை தரும் செயல்களை உடலாலும் செய்து வந்தால், அவை எப்போது எப்படிப் பலன் தரும் என்பதற்கு விடையாக, "மூதுரை" என்னும் நூலில், பின்வரும் பாடலைக் காட்டி அருளுகின்றார்._ _*நன்றி ஒருவற்குச் செய்தக்கால், அந்நன்றி*_ _*என்று தரும்கொல் எனவேண்டா, - நின்று*_ _*தளரா வளர்தெங்கு, தாள் உண்ட நீரைத்*_ _*தலையாலே தான் தருதலால்.*_ _*இதன் பொருள்*_ _நின்று தளரா வளர் தெங்கு --- ஒரே இடத்தில் நிலைபெற்று, சோராமல் வளர்கின்ற தென்னை மரமானது, தாள் உண்ட நீரை --- தன் அடியால் (வேரின் மூலமாக) உண்ட தண்ணீரை, தலையாலே தான் தருதலால் --- தனது முடியாலே, சுவையுள்ள இளநீராக்கித் தருதலால், ஒருவற்கு நன்றி செய்தக்கால் --- நல்ல குணமுடைய ஒருவனுக்கு ஓர் உதவியை ஒரு காலத்தில் செய்தால், அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா --- அந்த உதவியை அவன் எப்பொழுது செய்வானோ என்று ஐயம் கொள்ள வேண்டுவதில்லை._ _*நற்குணம் உடையவனுக்கு உதவி செய்தால், அவனும் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம்.*_ _தாள் உண்ட நீர் --- தென்னை மரத்திற்குப் பாய்ச்சிய நீர், அது தருகின்ற இளநீரைப் போலத் தூய்மையானதும், இன்சுவை உடையதும், மருத்துவக் குணம் வாய்ந்த்தும் அல்ல. தான் வளர்வதற்குப் பாய்ச்சிய எந்த நீரையும் உண்டு, அதற்கு கைம்மாற்றாக (பிரதி உபகாரமாக) அற்புதமானதொரு இளநீரைத் தென்னை மரமானது அது உள்ள காலம் வரை தருகின்றது._ _*ஒரு தேங்காயை வைத்து உருவாக்கி வளர்க்கப்பட்ட தென்னை மரமானது, தான் உள்ளவரையில் எல்லோருக்கும் இளநீர்க் காய்களை அளவில்லாமல் வழங்கி வருகின்றது. தன்னை வைத்தவனுக்கு மட்டுமல்லாமல், அவனது சந்ததிக்கும் மட்டுமல்லாது, தன்னை வந்து சார்ந்தோர்க்கும், இன்னார் இனியார் என்று பாராமல், வழங்கி வருகின்றது.*_ _அதுபோலவே, ஒருவன் ஒருவனுக்குச் செய்த உபகாரமானது, அவனாலோ, அல்லது யாராலோ, எவ்விதத்திலாவது, பலவிதமாக வந்து பயன் தரும் என்பதை அறியலாம்._ _*செய்த அறச் செயலானது நிலைத்து நின்று, தக்க காலத்தில், உரிய பயனைத் தரும். எனவே, இயன்ற வழிகளில் எல்லாம், அறச் செயல்களை எப்போதும் ஒழியாது செய்து வருதல் வேண்டும் என்பது இப் பாடலின் கருத்து.*_ #✍️Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #⚡️Trending Quotes✍️ #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை
#பெரியார் #💪Motivational Quotes #⚡️Trending Quotes✍️ #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #✍️Quotes
பெரியார் - சொல்லியிருந்தாலும் யார் எங்கு படித்திருந்தாலும் சொன்னாலும் நானே உனது புத்திக்கும் போது அறிவுக்கும் பொருந்தாத எதையறீ நம்பாதே பெரியார் Olrgeoonuad சொல்லியிருந்தாலும் யார் எங்கு படித்திருந்தாலும் சொன்னாலும் நானே உனது புத்திக்கும் போது அறிவுக்கும் பொருந்தாத எதையறீ நம்பாதே பெரியார் Olrgeoonuad - ShareChat
#🙏🏼முருகப்பெருமான் பாடல்கள்🎵 #🙏🏼 ஓம் முருகா🙏🏼 👏👏ஓம் சரவணபவ 👏👏 ஓம் கந்தா கதிர்வேலா 🙏🏼🙏🏼 #முருகா #🙏திருச்செந்தூர் முருகர்🙏 ஓம் முருகா 🙏கந்தா கடம்பா கதிர் வேலா 🙏கந்தனுக்கு அரோகரா🙏 #ஓம் சரவண பவனேபோற்றி ஓம் சண்முக நாதனே போற்றி கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி
🙏🏼முருகப்பெருமான் பாடல்கள்🎵 - ShareChat
00:15