ஆனந்தன் மருதூரார்
ShareChat
click to see wallet page
@anandhan234
anandhan234
ஆனந்தன் மருதூரார்
@anandhan234
தமிழர்‌ தேசம்
#முருகன் #முருகன் பக்தி பாடல்
முருகன் - ShareChat
00:23
#விழிப்புணர்வு பதிவு உப்புலியன் திட்டு செல்லாண்டியம்மன்
விழிப்புணர்வு பதிவு - ShareChat
#விழிப்புணர்வு பதிவு
விழிப்புணர்வு பதிவு - NEWS  தமிழ்நாடு Safety Pin ல் இந்ததுளை ஏன் இருக்கிறது தெரியுமா? பலருக்கும் தெரியாததகவல் ! LINK IN COMMENT NEWS  தமிழ்நாடு Safety Pin ல் இந்ததுளை ஏன் இருக்கிறது தெரியுமா? பலருக்கும் தெரியாததகவல் ! LINK IN COMMENT - ShareChat
#விழிப்புணர்வு பதிவு
விழிப்புணர்வு பதிவு - திராவிடஆட்சிக்குமுன்தமிழன் திராவிட ஆட்சிக்குப்பின் தமிழன் திராவிடஆட்சிக்குமுன்தமிழன் திராவிட ஆட்சிக்குப்பின் தமிழன் - ShareChat
#விழிப்புணர்வு பதிவு
விழிப்புணர்வு பதிவு - ஆயிரத்த கொடுத்தாலும், மலையேறி போனாலும் மசுர தான் எடுத்தாலும், மாசு இல்லா இருந்தா மட்டும் தான் மனசு எந்த சாமியும் கை கொடுக்கும் ஆயிரத்த கொடுத்தாலும், மலையேறி போனாலும் மசுர தான் எடுத்தாலும், மாசு இல்லா இருந்தா மட்டும் தான் மனசு எந்த சாமியும் கை கொடுக்கும் - ShareChat
#விழிப்புணர்வு பதிவு
விழிப்புணர்வு பதிவு - = ೩ உப்புலியன் திட்டு செல்லாண்டியம்மன் = ೩ உப்புலியன் திட்டு செல்லாண்டியம்மன் - ShareChat
*நல்ல கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் வாழ்க்கையில்*👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦 *போதிக்கும் போது புரியவில்லை என்றால் பாதிக்கும் போது புரியும்* *திருமணமான பின் கணவனும் மணைவியும் மற்ற ஆண் பெண்ணுடன் மனசும் புத்தியும் யாரிடமும் பறிகொடுக்ககூடாது* *(ஒரு கணவன்) தன் மனைவியை தனக்கு பிறக்கும் பெண் பிள்ளையை பார்த்துகொள்வதைப் போல் பார்த்துகொள்ள வேண்டும்* *(ஒரு மணைவி) தன் கனவணை தனக்கு பிறக்கும் ஆண் பிள்ளையை பார்த்துக்கொள்வதைப்போல் பார்த்துகொள்ள வேண்டும்* *ஒருவருக்கொருவர் துரோகம் செய்யகூடாது* *கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் கண்ணியம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்* *நல்ல கணவன்* *நல்ல புருஷன் என்பது எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் எதுவந்தாலும் மனைவிக்கு அருகில் இருந்து தைரியம் சொல்லி இந்த பிரச்சினையிலும் உங்களை நம்பி வந்தவளே கைவிடக்கூடாது* *மனைவியை தவிர வேறு எந்த பெண்ணையும் மனசுலயும் கனவில் நினைவில் நினைக்க கூடாது* *நல்ல மனைவி* *எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் எவர் தூண்டி விட்டாலும் துன்புறுத்தக்கூடாது, யார் ஆசை வார்த்தைகள் காட்டினாலும் மயங்காதே. உலகத்தில் உயர்ந்தவன் எல்லோரைவிட ஒரு கணவன்* *கணவரை தவிர கனவிலும் மனசிலும் வேறு எவனையும் நினைக்ககூடாது* *ஆசை வார்த்தைக்கு செல்லவும் கூடாது மயங்கவும் கூடாது* *ஒரு பெண் கணவன் இல்லாமல் வாழ முடியாது. ஒரு ஆண் மணைவி இல்லாமல் வாழ முடியாது* *கணவனும் மனைவியும் வாழ்க்கையில் தவறு செய்தால் இந்த பாவம் எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கும் பாதிக்கும் இதே புத்தி வரும் என்பதை கணவன் மனைவி புரிந்துகொள்ள வேண்டும்* *கணவனும் மனைவியும் சண்டைகள் கோபம் வந்தால் விட்டுக்கொடுத்தும் வாழனும் மற்றவர்கள் பொறாமைப்படும்படி வாழ்ந்துகாட்டனும் வீடு வாசல் நல்ல பொழப்பு தனத்துடன் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும் சமூகத்தில் எல்லோரும் போற்றும் படி வாழ்ந்துகாட்ட வேண்டும்* (*முன்ன விட்டு பின்ன தூற்றும் படி வாழகூடாது*) *வாழ்க்கையில் தேவையில்லாமல் வருமானத்திற்கு அதிகமான கடன் வாங்ககூடாது* *கணவனும் மனைவியும் அன்பும் அரவனைப்புடன் கடைசிவரை சலிப்படையாமல் வாழ வேண்டும்* *கணவன் மனைவி சொந்த பந்தத்தை நம்பி வாழக்கூடாது குடும்ப விஷயங்களை அதிகம் வெளியில் சொல்லகூடாது* *கணவனும் மனையும் சம்பாதிக்கும் பணத்தை சிறுக சிறுக சேமிக்க வேண்டும் தேவையில்லாமல் அதிகம் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்* *வாழ்வது ஒரு முறை வாழ்த்த வேண்டும் தலைமுறை*👨‍👩‍👧‍👦✍️✍️✍️ #கணவன் மணைவி காதல்