
𝖕. 𝖘𝖎𝖛𝖆 𝖆𝖓𝖆𝖓𝖙𝖍𝖆𝖓. i. t. i. Qatar ✈️
@ananthsn
I love you my family appa Amma i am single boy30💞
#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏அம்மன் துணை🔱 #📸பக்தி படம் #🙏கோவில் விஞ்சுகின்ற அன்பினாலே
உன்னைக் கொஞ்சிக் கொஞ்சிப்
பாடுகிறேன் முத்தாரம்மா!
கஞ்ச மலர்ப் பாதங்களே
தஞ்சமென்று கொண்டு விட்டேன்
காத்தருள்வாய் முத்தாரம்மா!
#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏கோவில் #📸பக்தி படம் #🙏அம்மன் துணை🔱காலிரண்டில் சதங்கை கொஞ்ச
வாயிதழை முறுவல் மிஞ்ச
மானிதெனத் துள்ளி வாராயோ!
எந்தன் கானகத்தில்
கதிரொளியைத் தாராயோ!
சின்னஞ்சிறு அடியெடுத்து செம்பவழ இதழ் விரித்து அன்னமென நடை நடந்து வாராயோ!
எந்தன் முத்தார அன்னையே நீ
அன்பை அள்ளித் தாராயோ!
#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏கோவில் #📸பக்தி படம் *🚩திருச்செந்தூர் கோயில் #மாசித் திருவிழா 21ம் தேதி தொடக்கம்: மார்ச் 2ல் தேரோட்டம்!*💥
*மாசி திருவிழா 2026 தேதிகள்*
1. 21.02.2026 - 🚩கொடியேற்றம்
2. 25.02. 2026 - 🔥தீபாராதனை
3. 27.02.2026 -🛑 சிவப்பு சாத்தி
4. 28.02.2026 -🟢 பச்சை சாத்தி
5. 02.03.2026 -🛕 தேரோட்டம்
6. 03.03.2026 -🌠 தெப்பம்..
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா வருகிற 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
🚩திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான மாசித் திருவிழா, பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு பிப். 20ம் தேதி மாலையில் யானை மீது கொடிப்பட்ட வீதியுலா நடக்கிறது. பிப். 21 (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, காலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.🚩
பிப். 25 (5-ஆம் திருவிழா) இரவு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. பிப். 27 (7-ஆம் திருவிழா) சண்முகபெருமானின் உருகு சட்டசேவை மற்றும் மாலை சிவ அம்சம் (சிவப்பு சாத்தி) கோலத்தில் வீதியுலா நடைபெறுகிறது. பிப். 28 (8-ஆம் திருவிழா) காலை பிரம்மா அம்சம் (வெள்ளை சாத்தி) மற்றும் மதியம் விஷ்ணு அம்சம் (பச்சை சாத்தி) கோலத்தில் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 3ல் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 4ம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது💥 #🙏ஆன்மீகம்
#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏ஆன்மீகம் #📸பக்தி படம் #🙏கோவில்
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #💐Have a nice day🤩
#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏அம்மன் துணை🔱 #📸பக்தி படம் #🙏கோவில்
#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏அம்மன் துணை🔱 #🙏வணக்கம்💐 #📸பக்தி படம் #🙏கோவில்
#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏கோவில் #🙏வணக்கம்💐 #🙏அம்மன் துணை🔱 #📸பக்தி படம்
#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏அம்மன் துணை🔱 #📸பக்தி படம் #🙏கோவில் #🙏வணக்கம்💐
#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #📸பக்தி படம் #🙏கோவில் #🙏மாத சிவராத்திரி🪔 #✨பிரதோஷம்🕉️












