S.ANTHONY✝️YESUMARY
ShareChat
click to see wallet page
@anthonymundiyampakkam
anthonymundiyampakkam
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
of ✝️ the Day🕊️🔥* *(December 9)* *✠ St. Juan Diego ✠* Marian Visionary: Born: Juan Diego Cuauhtlatoatzin 1474 AD Cuauhtitlán, Mexico Died: 1548 AD (Aged 73–74) Tepeyac, Mexico Venerated in: Roman Catholic Church Beatified: May 6, 1990 Pope John Paul II Canonized: July 31, 2002 Pope John Paul II Major shrine: Basilica of Guadalupe Feast: December 9 Patronage: Indigenous Peoples Saint Juan Diego Cuauhtlatoatzin, also known as Juan Diego, a native of Mexico, is the first Roman Catholic indigenous saint from the Americas. He is said to have been granted an apparition of the Virgin Mary on four separate occasions in December 1531 at the hill of Tepeyac, then outside but now well within metropolitan Mexico City. The Basilica of Guadalupe, located at the foot of the hill of Tepeyac, claims to possess Juan Diego's mantle or cloak (known as a tilma) on which an image of the Virgin is said to have been impressed by a miracle as a pledge of the authenticity of the apparitions. These apparitions and the imparting of the miraculous image (together known as the Guadalupe event) are the basis of the veneration of Our Lady of Guadalupe, which is ubiquitous in Mexico, prevalent throughout the Spanish-speaking Americas, and increasingly widespread beyond. As a result, the Basilica of Guadalupe is now the world's major centre of pilgrimage for Roman Catholics, receiving 22 million visitors in 2010. Juan Diego was beatified in 1990 and canonized in 2002. Keep in mind that only 10 years earlier, Hernando Cortez had conquered Mexico City. In 1523, Franciscan missionaries came evangelizing the Indian people. They were so successful that the Diocese of Mexico City was established in 1528. (Remember too that Jamestown, the first permanent English colony, was not established until 1607.) Juan Diego and many of his family members were among these early converts to the faith. He was baptized "Juan Diego" in 1525 along with his wife, Maria Lucia, and his uncle Juan Bernardino. One must also not forget that Juan Diego had grown up under Aztec oppression. The Aztec religious practices, which included human sacrifice, play an interesting and integral role in this story. Every major Aztec city had a temple pyramid, about 100 feet high, on top of which was erected an altar. Upon this altar, the Aztec priests offered human sacrifice to their god Huitzilopochtli, called the "Lover of Hearts and Drinker of Blood," by cutting out the beating hearts of their victims, usually adult men but often children. Considering that the Aztecs controlled 371 towns and the law required 1,000 human sacrifices for each town with a temple pyramid, over 50,000 human beings were sacrificed each year. Moreover, the early Mexican historian Ixtlilxochitl estimated that one out of every five children fell victim to this bloodthirsty religion. In 1487, when Juan Diego was just 13 years old, he would have witnessed the most horrible event: Tlacaellel, the 89-year-old Aztec ruler, dedicated the new temple pyramid of the sun, dedicated to the two chief gods of the Aztec pantheon Huitzilopochtli and Tezcatlipoca, (the god of hell and darkness) in the centre of Tenochtitlan (later Mexico City). The temple pyramid was 100 feet high with 114 steps to reach the top. More than 80,000 men were sacrificed over a period of four days and four nights. While this number of sacrifices seems incredible, evidence indicates it took only 15 seconds to cut the heart out of each victim. (For more information, see Our Lady of Guadalupe and the Conquest of Darkness by Dr Warren Carroll.) Nevertheless, in 1520, Hernando Cortes outlawed human sacrifice. He stripped the temple pyramid of its two idols, cleansed the stone of its blood and erected a new altar. Cortez, his soldiers and Father Olmedo then ascended the stairs with the Holy Cross and images of the Blessed Mother and St. Christopher. Upon this new altar, Father Olmedo offered the sacrifice of the Mass. Upon what had been the place of evil pagan sacrifice, now the unbloody, eternal and true sacrifice of our Lord was offered. Such an action, however, sparked the all-out war with the Aztecs, whom Cortez finally subdued in August 1521. Now back to our story. That morning Juan Diego was headed to Mass. As he walked along with Tepeyac Hill, he began to hear beautiful strains of music, and he saw a beautiful lady, who called his name: "Juanito, Juan Dieguito." He approached, and she said, "Know for certain, least of my sons, that I am the perfect and perpetual Virgin Mary, Mother of Jesus, the true God, through whom everything lives, the Lord of all things near and far, the Master of Heaven and earth. It is my earnest wish that a temple is built here to my honour. Here I will demonstrate, I will manifest, I will give all my love, my compassion, my help and my protection to the people. I am your merciful Mother, the merciful mother of all of you who lives united in this land, and of all mankind, of all those who love me, of those who cry to me, of those who seek me, and of those who have confidence in me. Here I will hear their weeping, their sorrow, and will remedy and alleviate all their multiple sufferings, necessities, and misfortunes." She told Juan Diego to go tell Bishop Zumarraga of her desire for a church to be built at the site. Tradition holds that Juan Diego asked our Blessed Mother her name. She responded in his native language of Nahuatl, "Tlecuatlecupe," which means "the one who crushes the head of the serpent" (a clear reference to Genesis 3:15 and perhaps to the prominent symbol of the Aztec religion). "Tlecuatlecupe" when correctly pronounced, sounds remarkably similar to "Guadalupe." Consequently, when Juan Diego told Bishop Zumarraga her name in his native tongue, he probably confused it with the familiar Spanish name "Guadalupe," a city with a prominent Marian shrine. Bishop Zumarraga was a saintly man, very just and compassionate. He built the first hospital, library, and university in the Americas. He also was the Protector of the Indians, entrusted by Emperor Charles V to enforce his decree issued in August 1530, stating, "No person shall dare to make a single Indian a slave whether in war or in peace. Whether by barter, by purchase, by trade, or on any other pretext or cause whatever." (Note that in 1537 Pope Paul III condemned and forbade the enslavement of the Native American Indian.) However, Bishop Zumarraga listened patiently to Juan Diego and said he would reflect on the matter, understandably doubting such a story. Juan Diego went back to Tepeyac and reported the bishop's response. Mary instructed him to try again. So the next day, he did. Although this time it was more difficult to see the bishop, Juan Diego prevailed, and the bishop once more listened patiently. However, the bishop asked him to bring back a sign from Mary to prove the story. Again, Juan Diego reported the matter to our Blessed Mother, who told him to return the next day to receive "the sign" for the bishop. On December 11, Juan Diego spent the day caring for his very sick uncle, Juan Bernardino. He asked Juan Diego to go and bring a priest who would hear his confession and administer the last rites. On December 12, Juan Diego set out again but avoided Tepeyac Hill because he was ashamed that he had not returned the previous day as our Blessed Mother had requested. While making his detour, the Blessed Mother stopped him and said, "Hear and let it penetrate into your heart, my dear little son: let nothing discourage you, nothing depress you. Let nothing alter your heart or your countenance. Also, do not fear any illness or vexation, anxiety or pain. Am I not here who, am your mother? Are you not under my shadow and protection? Am I not your fountain of life? Are you not in the folds of my mantle, in the crossing of my arms? Is there anything else that you need?" Mary reassured Juan Diego that his uncle would not die; in fact, his health had been restored. As for the sign for the bishop, Mary told Juan Diego to go to the top of the mountain and pick some flowers. He went up to the hill which was dry and barren a place for cactus and found roses like those grown in Castille, but foreign to Mexico. He gathered them in his tilma, a garment like a poncho. He brought them to Mary who arranged them and said to take them to the bishop. Juan Diego proceeded again to Bishop Zumarraga's house. After waiting a while for an audience, he repeated the message to the bishop and opened his tilma to present the roses. The bishop saw not only the beautiful flowers but also the beautiful image of Our Lady of Guadalupe. Bishop Zumarraga wept at the sight of the Blessed Mother and asked forgiveness for doubting. He took the tilma and laid it at the altar in his chapel. By Christmas of that year, an adobe structure was built atop Tepeyac Hill in honour of our Blessed Mother, Our Lady of Guadalupe, and it was dedicated on December 26, 1531, the feast of St. Stephen the Martyr. December 9 marks the feast day of Saint Juan Diego and December 12, the feast of Our Lady of Guadalupe. #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
⛪ வேளாங்கண்ணி சர்ச் - Doy Saint of thel Anthuodde (December 09) Athus Medu Soint Suon Diego Proy for us (1474-1548) Inthus Iledia +३३ ०७ ६६ ४१ ३९ ७९ Doy Saint of thel Anthuodde (December 09) Athus Medu Soint Suon Diego Proy for us (1474-1548) Inthus Iledia +३३ ०७ ६६ ४१ ३९ ७९ - ShareChat
*(டிசம்பர் 9)* *✠ புனிதர் ஜுவான் டியெகோ ✠* (St. Juan Diego) மரியான் திருக்காட்சியாளர்: (Marian visionary) பிறப்பு: கி.பி. 1474 குவாஹ்டிட்லன், மெக்ஸிகோ (Cuauhtitlán, Mexico) இறப்பு: கி.பி. 1548 (வயது 73–74) டெபேயக், மெக்ஸிகோ (Tepeyac, Mexico) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) முக்திபேறு பட்டம்: மே 6, 1990 குவாதலுப் பேராலயம், மெக்ஸிகோ நகர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Basilica of Guadalupe, Mexico City by Pope John Paul II) புனிதர் பட்டம்: ஜூலை 31, 2002 குவாதலுப் பேராலயம், மெக்ஸிகோ நகர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Basilica of Guadalupe, Mexico City by Pope John Paul II) முக்கிய திருத்தலம்: குவாதலுப் பேராலயம் (Basilica of Guadalupe) நினைவுத் திருநாள்: டிசம்பர் 9 பாதுகாவல்: பழங்குடி மக்கள் (Indigenous Peoples) புனிதர் ஜுவான் டியெகோ, மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவரும், அமெரிக்க நாடுகளின் பழங்குடியைச் சார்ந்த முதல் ரோமன் கத்தோலிக்க புனிதரும் ஆவார். “புனிதர் ஜுவான் டியேகோ குவாஹ்ட்லடோட்ஸின்” (Saint Juan Diego Cuauhtlatoatzin) மற்றும், “புனிதர் ஜுவான் டியெகோட்ஸில்” (Saint Juan Diegotzil) ஆகிய பெயர்களாலும் இவர் அறியப்படுகின்றார். கி.பி. 1531ம் ஆண்டு, டிசம்பர் மாதம், வெவ்வேறு நான்கு சம்பவங்களின்போது “டெபேயக்" மலைப் பகுதியிலும், (Hill of Tepeyac) பின்னர் மலைப்பகுதியின் வெளியேயும் (தற்போதைய மெக்ஸிகோ பெருநகரம்) இவருக்கு அன்னை மரியாளின் தரிசனம் கிட்டியதாக கூறப்படுகிறது. ஜுவான் டியெகோவுக்கு அன்னை மரியாளின் தரிசனம் கிட்டியதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், "டெபேயக்" (Tepeyac) மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் "குவாதலுப் திருத்தலத்தில்" புனிதர் ஜுவான் டியெகோவின் 'டில்மா' (Tilma) என்றழைக்கப்படும் அங்கி அல்லது சால்வை இருப்பதாகவும் அதன்மேலே அன்னை கன்னி மரியாளின் தூய உருவம் பதிந்திருப்பதாகவும் அறியப்படுகின்றது. இந்த அதிசய சித்திரத்தை கொடுப்பதற்காகவே தூய அன்னை தரிசனம் தந்ததாகவும் அதன் காரணமாகவே மலையடிவாரத்தில் தோன்றிய திருத்தலம் "குவாதலுப் அன்னை திருத்தலம்" என்ற பெயரில் வழிபடப்படுகிறது எனவும் சொல்கிறார்கள். இதனால் இந்த திருத்தலத்தின் வல்லமைகளும் பெருமைகளும் ஸ்பேனிஷ் மொழி பேசும் அமெரிக்கர்களிடையேயும், அதற்கப்பாலும் பரவி, இன்று உலகளவில் கத்தோலிக்க திருயாத்திரைத் தலமாக மாறியுள்ளது. "டாக்டர் மிகுவேல் லியோன்-போர்டில்லா" (Dr. Miguel León-Portilla) போன்ற மெக்ஸிகன் அறிஞர்களின் கூற்றுப்படி, கி.பி. 1474ம் ஆண்டு மெக்ஸிகோவில் பிறந்த ஜுவான் டியெகோ, ஒரு இந்திய வம்சாவளி ஆவார். இவர் செல்வந்தரோ செல்வாக்குள்ளவரோ கிடையாது. இவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வெவ்வேறு கதைகள் கூறப்படுகின்றன. இவர் திருமணம் ஆனவர் என்றும், ஒரு மகன் இருந்தார் என்றும் ஒரு கதை. திருமணம் ஆகியும் கடைசிவரை கன்னித்தன்மையுடன் வாழ்ந்தனர் என்றொரு கதை. நற்செய்தி பிரசங்கம் ஒன்றினால் ஈர்க்கப்பட்ட இவர்கள் கற்புநெறி வாழ்க்கை வாழ்ந்தனர் என்றும் கூறுவார். ஆனால், எதற்கும் உறுதியான ஆதாரங்கள் கிடையாது. கி.பி. 1524ம் ஆண்டில், முதன்முறையாக மெக்ஸிகோ வந்த பிரான்சிஸ்கன் மிஷனரிகளின் முதல் குழுவினரால் ஜுவான் டியெகோவும் அவரது மனைவி என்று அறியப்படும் 'மரியா லூசியாவும்' (María Lucía) திருமுழுக்கு பெற்றனர். இவருக்கு அன்னையின் தரிசனம் கிடைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரேயே இவரது மனைவி மரித்துப்போனார். இவருக்கு கத்தோலிக்க மறையின் மீதிருந்த உற்சாகமான ஈர்ப்பும் அன்னை மரியாளின் மீது இவர் கொண்டிருந்த அளவற்ற மரியாதையும் பக்தியும் இவரது வெள்ளை மனமும் கருணையுடன் பிறருடன் பழகும் அணுகுமுறையும் இவரது புனிதர் பட்டம் வழங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளின் தவிர்க்க இயலாத அளவுகோல்களாக அமைந்தன என்பர். இவருக்கு அன்னை மரியாளின் தரிசனம் கிட்டியதன் பின்னர், இவர் டெபேயக் மலை அடிவாரத்தில் அமைந்திருந்த துறவு மடத்தின் அருகே வசிக்க அனுமதிக்கப்பட்டார். அவர் தமது வாழ்வின் இறுதிவரை அருகிலேயே அமைந்திருந்த அன்னை குவாதலுப் திருத்தலத்தில் சேவை செய்து வாழ்ந்தார். #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசு - இன்றைய புனிதர் 0 (ுிசம்பர் 09) Anthus Media கோ புனித ஜுவான் டியெ எங்களுக்க வேண்டிக்கொள்ளும் Diego St Juan (1474-1548) Anthus Media | + ٥٥ ٥ ٥٥ 4١ ٥٥ ٦٥ இன்றைய புனிதர் 0 (ுிசம்பர் 09) Anthus Media கோ புனித ஜுவான் டியெ எங்களுக்க வேண்டிக்கொள்ளும் Diego St Juan (1474-1548) Anthus Media | + ٥٥ ٥ ٥٥ 4١ ٥٥ ٦٥ - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:37
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:37
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசு - 1 வாழ்வு 09 தரும் இறைவார்த்தை அவ்வாறே இச்சிறியோருள்  ஒருவர்கூட நெறி தவறிப்  போகக்கூடாது என்பதே உங்கள்  விண்ணகத் தந்தையின் திருவுளம்  மத்தேயு 18:14 408 1-11 ஏசயம் sfs திருப்பாடல் 96: 1-3,10-13  மத்தேயு 18: 12-14 JS Tide 1 வாழ்வு 09 தரும் இறைவார்த்தை அவ்வாறே இச்சிறியோருள்  ஒருவர்கூட நெறி தவறிப்  போகக்கூடாது என்பதே உங்கள்  விண்ணகத் தந்தையின் திருவுளம்  மத்தேயு 18:14 408 1-11 ஏசயம் sfs திருப்பாடல் 96: 1-3,10-13  மத்தேயு 18: 12-14 JS Tide - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - # Life 09 Giving Word "So not the of your it will is Father heaven that Of these in one ones should little be lost Matthew 18:14 Isaiah 408 1-11 sfs Psalms 1-3,10-13 968 Matthew 12-14 188 JS Tx4 # Life 09 Giving Word "So not the of your it will is Father heaven that Of these in one ones should little be lost Matthew 18:14 Isaiah 408 1-11 sfs Psalms 1-3,10-13 968 Matthew 12-14 188 JS Tx4 - ShareChat
before sleeping⭐* Heavenly Father, As this day comes to a quiet close, I lift my heart to You with gratitude. Thank You for every blessing, every lesson, and every moment where Your presence guided me. I rest tonight knowing that Your love has carried me from morning until now. Lord, I ask for Your divine intervention as I end this day. Please cover me with Your protection and grant me peace that calms every worry. Forgive my shortcomings, renew my spirit, and cleanse my thoughts so I may sleep with a heart made light by Your grace. Bless my family, my home, and everyone I hold dear. Surround us with Your angels and keep us safe from harm. May Your wisdom shape our decisions, and may Your mercy strengthen our faith. As I lay down to rest, fill my mind with hope for tomorrow. Restore my strength, refresh my soul, and let me awaken with a renewed purpose to follow Your will. In Jesus’ name I pray, *Amen.* #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - AveMariall AveMariall - ShareChat
நேர ✝️ஜெபங்கள்🕯️* 🌝🌟✨🌝🌟✨🌝🌟✨🌝🌟✨ (குறிப்பு : இந்த 5 ஜெபங்களும் மிகவும் வல்லமையானவை தினமும் இரவு தூங்க செல்லும் முன் ஜெபிப்போம். இறைவனின் அருளாசீரையும், அன்னையின் அருட்காவலையும் பெறுவோம்.) 🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙          *🙏🏻† இரவு ஜெபம் †🙏🏻* 🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙 எல்லாம் வல்ல இறைவா! இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைகளுக்கும் விரோதமாயிருப்பதால், மனம் நொந்து வருந்துகிறேன். எங்களை  மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன். ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும். நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம். நாள்தோறும் எங்களைக் காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும், இருப்பீராக! நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் எங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லவற்றையே சொல்லவும், செய்யவும், எங்களை உறுதிப்படுத்துவார்களாக! இந்த இரவில் என்னைத் தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். என்னை இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால்  நிரப்பியருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக்கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்கபலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும். *🙏🏻ஆமென்! †🙏🏻* 🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸 *† இரவு நன்றி ஜெபம் †* 🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸 🧎‍♂️🧎‍♀️ எங்கள் அன்பின் பரலோக பிதாவே! உம்மை போற்றுகிறேன். ஆராதிக்கிறேன். நன்றி செலுத்துகிறேன். இன்று முழுவதும் என்னோடு இருந்து என்னைக் காத்து நடத்தியமைக்காக நன்றி! எம்மேல் இரக்கம் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றியருளும். உலகெங்கும் பரவிவரும் இந்நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள உம்மையே வேண்டு கிறோம். ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந் துள்ளது. அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றவர். ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும். கடவுளே! என் கூக்குரலைக் கேளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும். ஏனெனில் நீரே என் புகலிடம். என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும்; என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாய் இராதேயும். நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். என் களைப்பை நீக்கி எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்! இந்த இரவில் என்னைத் தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்கபலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும்! வல்லமையும் விடுதலையும் தருகின்ற எங்கள் அன்புத் தந்தையே! இந்த அற்புதமான நாளிலே உம்மை ஏறெடுத்து நோக்குகின்றோம்! நீர் எங்களுக்கு இந்த கடினமான நாட்களிலே நோய்களிலிருந்து விடுதலை கொடுத்து பாதுகாத்துகொண்டிருக்கின்றீர். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அன்புத் தந்தையே! விடுதலை பயண நூலில் மோசே, *ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.* (வி.ப.15:2) என்று பாடியதுபோல, நாங்களும் மகிழ்ச்சியோடு இந்தப்பாடலை பாடி, நீர் எங்களுக்கு விடுதலையாகவும், ஆற்றலாகவும், நாங்கள் மகிழ்ச்சியோடு பாடுகின்ற பாடலாகவும், இருந்து ஆசீர்வதிக்கின்றீர். நன்றி தந்தையே! இதோ இந்த இரவு பொழுதிலே நாங்கள் உறக்கத்திற்கு செல்கின்றபொழுது, உம்முடைய ஆற்றல், உம்முடைய விடுதலை, உம்முடைய பாடல், எங்களோடு தங்கட்டும் தந்தையே! எதிர்பார்க்காத எல்லா காரியங்களும் நீர் எங்களுக்கு வாய்க்கப் பன்னுவதற்காக, நன்றி செலுத்துகின்றோம் ஆண்டவரே, *ஆமென்! †* 💕🌻💕🌻💕🌻💕🌻💕🌻 *🙏🏻இரவு மன்னிப்பு செபம்🙏🏻* 💕🌻💕🌻💕🌻💕🌻💕🌻 *🙏🏻உத்தமனஸ்தாப செபம்🙏🏻* என் சர்வேசுரா சுவாமி தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதுடனே நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீர்க்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனஸ்தாபம் இல்லாமல் வேறு மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்குப் பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திருஇரத்தப் பலன்களையெல்லாம் பார்த்து, என் பாவங்களை எல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும், மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீரென்று முழுமனதுடனே நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்து கற்பிக்கின்ற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்த படியினால் நானும் உறுதியாக விசுவசிக்கின்றேன் *🙏🏻ஆமென்.🙏🏻* 🙏🏻✝️அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம். 🙏🏻✝️எங்களை ஒரு குழுவாக குடும்பமாக நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச் செய்ய, உறவில் நாங்கள் மகிழ்ச்சியைக் காணச் செய்ததற்காக நன்றி கூறுகின்றோம். 🙏🏻✝️பிறருக்கு ஆறுதல் அளிக்க மறந்ததற்காகவும்; பாராட்ட மறந்ததற்காகவும்; நன்றி சொல்ல மறந்ததற்காகவும்; உற்சாகப்படுத்த மறந்ததற்காகவும் எங்களை மன்னியும். 🙏🏻✝️தேவையான நேரத்தில் பிறருக்கு உதவி செய்ய, பிறருக்கு நன்மை செய்யத் தவறியதற்காக எங்களை மன்னியும். 🙏🏻✝️பிறருடைய கடைமைகளிலே நாங்கள் தடையாக இருந்திருந்தால் அல்லது சிரமம் கொடுத்தற்காக எங்களை மன்னியும். 🙏🏻✝️எங்கள் பெற்றோரிடமும் சகோதர சகோதரியிடமும், நண்பர்களிடமும் பிள்ளைகளிடமும் மனம்புண்படும்படியாக எதாவது செய்திருந்தால் எங்களை மன்னியும் 🙏🏻✝️தாயும் தந்தையுமான இறைவா! இந்த இரவில் நல்ல தூக்கத்தைத் தந்தருளும். 🙏🏻✝️நாளை காலை மீண்டும் எழுந்து உம்மைப் போற்றிப் புகழவும் உம்மோடு இன்னும் நெருங்கி வாழவும் அருள்புரியும். *🙏🏻ஆமென்🙏🏻* 🌙🌟✨🌙🌟✨🌙🌟✨🌙 *🙏🏻இரவு தூங்கும் முன் ஜெபம்🤲🏻* 🌙🌟✨🌙🌟✨🌙🌟✨🌙 என்னை நேசிக்கின்ற அன்புத் தகப்பனே! நீர் கொடுத்த இந்த அருமையான நாளுக்காக நன்றி செலுத்துகின்றேன்! உம்முடைய கிருபை இன்று முழுவதும் என்னோடு தங்கியிருந்து என்னை வழிநடத்தி, என்னைப் பாதுகாத்துக்கொண்டீரே ஐயா, உமக்கு நன்றி! உம்முடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும், தயவினாலும் இந்த நாளை நான் கடந்து வர எனக்கு உதவி செய்தீரே உமக்கு நன்றி! இதோ இந்த இரவு நேரத்தில் களைப்போடும், சோர்வோடும், நான் உறங்கச் செல்கின்ற வேளையில் நீரும், நீர் எனக்கு கொடுத்த பாதுகாவலரும், அன்னை மரியாளும், என் அருகில் இருந்து என்னை தேற்றுவீர்களாக! உமது இரக்கம் இந்த நேரத்தில், இந்த இரவிலே, எனக்கு என் அருகிருந்து என்னை பாதுகாக்கட்டும்! இரவில் வருகின்ற கனவுகளில் உமது தயவு எனக்கு இருக்கட்டும்! காலையில் நான் விழிக்கின்றவரைக்கும் தகப்பனே, என்னோடு தங்கியிருக்க போவதற்காக உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்! நன்றி இயேசுவே, நன்றி! ஆமென்! உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் உறங்கினால் சுகமான உறக்கம் பெறுவது உறுதி! இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்! நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது; உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்! நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு! வைகறையில் விழித்தெழுந்து, நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை, மானிடர் தம் கடவுளின் அன்பர், தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்! *ஆமென்! †* 🌙🪐✨🌙✨🌙🪐✨🌙🪐✨ எல்லாம் வல்ல இறைவா, என் களைப்பை நீக்கி எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைத் திற்கும் விரோதமாயிருப்பதால் இவைகளை மனம் நொந்து வெறுக்கின்றேன். என் பாவங்களையெல்லாம் மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன். இந்த இரவில் என்னைத் திடீர் மரணத்திலிருந்தும், தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். மூவொரு இறைவா, என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன். குறிப்பாக என் மரண நேரத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால் என்னை நிரப்பியருளும். என் இறுதி நேரத்தில் உம்மைச் சந்திக்க மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்து என் உயிர் பிரியவும், உம் நித்திய பேரின்பப் பாக்கியத்தில் என்னை ஏற்றுக் கொள்ளவும், கருணை புரிந்தருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக் கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்க பலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும். 🌝✨🌟🌝✨🌟🌝✨🌟🌝 🙏🏻 *மரியாயே எங்கள் நல்ல தாயாரே...🤲🏻இந்த ராத்திரியிலே சகல பாவங்களிலும் சடுதி மரணத்தினின்றும் எங்களை தற்காத்துக் கொள்ளும்.*🙏🏻 இயேசுவுக்கே புகழ்..! இயேசுவுக்கே நன்றி..! மரியே வாழ்க..! தந்தை,மகன்,தூய ஆவியாரின் பெயராலே.... *ஆமேன்🙏🏻* 🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸 *தூங்குவதற்கு முன்னர், நான்கு திசைகளிலும் சிலுவை அடையாளம் வரைந்துகொண்டே சொல்லத்தகும் செபம்* 🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸 பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே... ஆமேன். இயேசு மரி சூசையே வாழ்க.! ✠ இதோ ஆண்டவருடைய சிலுவை. ✠ சத்துருக்களே, ஓடி ஒளியுங்கள். ✠ யூதா கோத்திரத்தின் சிங்கம். ✠ தாவீதின் சந்ததி வெற்றி கொண்டது. அல்லேலூயா. ஆமென். ✠ சிலுவை அடையாளம். ✠ பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே! *🙏🏻ஆமென் சேசு.🙏🏻*          #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - மரியேவாழிீகி மரியேவாழிீகி - ShareChat
*உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக ஜெபம் மற்றும் புகழ்மாலை* ⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️ திவ்விய இயேசுவே உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் . தாவீது அரசரின் புத்திரனாகிய இயேசுவே ! சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து , உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் .சுவாமி , தேவரீர் அன்று சிலுவைப் பீடத்தில் பலியாகும்போது பச்சாதாபக் கள்ளனுக்குக் கிருபை புரிந்தது போல இந்த ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிருந்து, அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையின் பாக்கியத்தில் சேர்த்தருளும் . அங்கே சகல அர்ச்சிஷ்டவர்களோடேயும், சம்மனசுக்களோடேயும் அவர்கள் சதாகாலமும் தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பார்களாக ஆமென் உன்னதத்தில் வீற்றிருக்கிற பிதாவே ! உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆத்துமங்களுக்காக திவ்ய சேசுக் கிறீஸ்துவின் விலை மதியாத திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன் . சுவாமி! பரிசுத்தரே ! சர்வ வல்லப பரிசுத்தரே ! அட்சயரான பரிசுத்தரே , சுவாமி ! எங்கள் மேல் இரக்கமாயிரும் . பாவிகளுக்குப் பொறுத்தலைத் தந்தருளும் , மரித்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிடும். *🌹🙏🏻ஆமென்.🙏🏻🌹* 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ *🌿🌸🕯️பிரார்த்தனை🕯️🌸🌿* 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் (மற்றதும் ) அர்சிஷ்ட மரியாயே , *(பதில்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்.)* சர்வேசுரனுடைய அர்சிஷ்ட மாதாவே , * கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்சிஷ்ட கன்னிகையே, அர்ச். மிக்கேலே, தூதரும் அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே, அர்ச். ஸ்நாபக அருளப்பரே , பிதாப்பிதாக்களும் தீர்கதரிசிகளுமாகிய சகல அர்சிஷ்டவர்களே, அர்ச். இராயப்பரே , அர்ச். சின்னப்பரே, அர்ச். அருளப்பரே , அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே, அர்ச். முடியப்பரே , அர்ச் லவுரேஞ்சியாரே , வேடசாட்சிகலான சகல அர்ச்சிஷ்டவர்களே , அர்ச். கிரகோரியாரே, அர்ச். அமிர்தநாதரே, அர்ச். அகுஸ்தீனாரே , அர்ச். எரொணிமுசே , மேற்றிராணிமார்களும் ஸ்துதியர்களுமாகிய அர்ச்சிஷ்டவர்களே , வேத வித்யாபாரகரான சகல அர்ச்சிஷ்டவர்களே , குருக்களும் ஆசிரியர்களுமான அர்ச்சிஷ்டவர்களே , சந்நியாசிகளும் தபோதனர்களுமான அர்ச்சிஷ்டவர்களே , அர்ச் . மரிய மதலேனே , அர்ச். கத்தரீனாளே, அர்ச். பார்பரம்மாளே , கன்னியாஸ்த்ரீகளும் விதவைகளுமாகிய அர்ச்சிஷ்டவர்களே , ஆண்டவருடைய திருவடியார்கலான ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே, தயாபரராயிருந்து..! அவர்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி தயாபரராயிருந்து..! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி சகல பொல்லாப்புகளிலே நின்று , *(பதில் : அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி)* உமது கோபத்திலே நின்று..! உமது நீதி அகோரத்திலே நின்று. பசாசின் வல்லமையிலே நின்று..! கடூர வியாகுலத்திலே நின்று கொடிய ஆக்கினையிலே நின்று மரணத்தின் பயங்கரமான இருளிலே நின்று அக்கினிச் சுவாலையிலே நின்று துயரமான அழுகையிலே நின்று உத்தரிக்கிற ஸ்தலத்து சிறைச் சாலையிலே நின்று தேவரீருடைய திரு மனுஷ அவதாரத்தைப் பார்த்து தேவரீருடைய மாசில்லாத உற்பவத்தையும் பிறப்பையும் பார்த்து தேவரீருடைய மதுரமான நாமத்தைப் பார்த்து தேவரீருடைய பாலத்துவத்தைப் பார்த்து தேவரீருடைய ஞானஸ்நானத்தையும் உபவாசத்தையும் பார்த்து தேவரீருடைய மிகுந்த தாழ்ச்சியைப் பார்த்து தேவரீருடைய சுறுசுறுப்பான கீழ்ப்படிதலைப் பார்த்து தேவரீருடைய கிருபையின் மிகுதியையும் அளவில்லாத சிநேகத்தையும் பார்த்து தேவரீருடைய கொடூர உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து தேவரீருடைய இரத்த வியர்வையைப் பார்த்து தேவரீர் கட்டுண்ட கட்டுக்களைப் பார்த்து தேவரீர் பட்ட அடிகளைப் பார்த்து தேவரீருடைய திரு முள்முடியைப் பார்த்து தேவரீருடைய திருச்சிளுவையைப் பார்த்து தேவரீருடைய கடூரமான மரணத்தைப் பார்த்து தேவரீருடைய ஐந்து திருக்காயன்களைப் பார்த்து எங்கள் மரணத்தை ஜெயித்து அழித்த தேவரீருடைய அவமானமுள்ள மரணத்தைப் பார்த்து தேவரீருடைய விலை மதியாத திரு இரத்தத்தைப் பார்த்து தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து தேவரீருடைய அதிசயமான ஆரோகனத்தைப் பார்த்து தேற்றரவு பன்னுகிரவராகிய இஸ்பிரீத்து சாந்துவின் ஆகமனத்தைப் பார்த்து நடுத்தீர்க்கிற நாளிலே அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகின்றோம் *(பதில் : எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி)* பாவியாயிருந்த மரிய மகதலேனம்மாளுக்கு பாவ மன்னிப்பு தந்தவரும் நல்ல கள்ளனுடைய மன்றாட்டைக் கேட்டவருமாகிய தேவரீரை மன்றாடுகின்றோம் மரணத்தின் திறவுகோலையும் நரகத்தின் திறவுகோலையும் கொண்டிருக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம் இரட்சனியத்துக்கு உரியவர்களை இலவசமாய் இரட்சிக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம் எங்கள் சகோதர பந்துக்கள் உபகாரிகளுடைய ஆத்துமங்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலே நின்று இரட்சித்தருள தேவரீரை மன்றாடுகின்றோம் பூலோகத்திலே யாரும் நினையாத சகல ஆத்துமங்களுக்கும் தயை செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம் கிறீஸ்து நாதரிடத்தில் இளைப்பாறுகிற சகலருக்கும் குளிர்ச்சியும் பிரகாசமும் சமாதானமும் உள்ள ஸ்தலத்தைக் கட்டளையிட தேவரீரை மன்றாடுகின்றோம் பாவ தோஷத்தால் அவர்களுக்கு உண்டாகிற ஆக்கினையைக் குறைக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம் அவர்கள் துயரைச் சந்தோசமாக மாற்றிஅருள தேவரீரை மன்றாடுகின்றோம் அவர்களுடைய ஆசை நிறைவேற தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம் அவர்கள் உம்மைப் புகழ்ந்து ஸ்துதிப் பலியை உமக்குச் செலுத்தும்படி செய்தருள தேவரீரை மன்றாடுகின்றோம் உம்முடைய அர்ச்சிஷ்டவர்களின் கூட்டத்தில் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம் சர்வேசுரனுடைய குமாரனே தேவரீரை மன்றாடுகின்றோம் கிருபையின் ஊறனியே தேவரீரை மன்றாடுகின்றோம் உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும் உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும் உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி கிருபையாயிரும் கிறீஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் 1 பர...! நரக வாசலில் நின்று..! அவர்களுடைய ஆத்துமங்களை மீட்டு இரட்சித்தருளும். சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக...! அப்படியே ஆகக்கடவது. சுவாமி எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்..! எங்கள் அபய சத்தம் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது. ===================================================== *🕯️🙏🏻செபிப்போமாக🙏🏻🕯️* 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் , இரட்சகருமாகிய சர்வேசுரா , மரித்த உமது அடியார்களுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுக்களை அங்கீகரித்து , அவர்கள் மிகுந்த ஆவலோடே ஆசிக்கிற பாவமன்னிப்பைக் கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம் . சதாகாலமும் சீவியரான சர்வேசுரா , இந்த மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி நித்திய பிதாவே ! பெற்றோர் , பந்துக்கள் , சிநேகிதர் , உபகாரிகள் முதலியவர்களைத் தக்கவிதமாய் நேசித்து , அவர்களுக்கு வேண்டிய நன்மையைச் செய்தருள கற்பித்தருளினீரே! ஆகையால் எங்களைப் பெற்று , அன்போடு வளர்த்து ஆதரித்தவர்களும் , பற்பல உபகாரங்கள் எங்களுக்குச் செய்தவர்களும் , எங்கள் பந்துக்கள் , சிநேகிதர் , முதலானவர்களும் வேதனை நீங்கி நித்திய காலம் உம்மைச் சந்தோசமாய் தரிசித்துக் கொண்டிருக்கத் தேவரீர் கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றோம் மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுவோமாக நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமி , முடிவில்லாத பிரகாசமும் அவர்களுக்குப் பிரகாசிக்கக் கடவது *( கிருபை தயாபத்து மந்திரம் சொல்லவும் )* *🌹👑செபிப்போமாக👑🌹* சர்வ சக்தி உடையவருமாய் நித்தியருமாயிருக்கிற சர்வேசுரா ! முக்திப்பேறு பெற்ற கன்னித்தாயான மரியாயுடைய ஆத்துமமும் சரீரமும் இஸ்பிரீத்து சாந்துவின் அனுக்கிரகத்தினாலே தேவரீருடைய திருக்குமாரனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கனவே நியமித்து அருளினீரே. ! அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவர்களுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே இவ்வுலகின் சகல போள்ளப்புகளிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும் . இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய ஏசுக்கிறிஸ்து நாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. *🙏🏻ஆமென்🙏🏻* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
*உத்தரிகிற ஸ்தலத்தின் ஆத்துமங்களுக்கான, புனிதை ஜெர்த்ரூத்தம்மாளின் ஜெபமாலை*. 🌷📿🌷📿🌷📿🌷📿🌷📿🌷📿 *மூவொரு இறைவன் புகழ் :* தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மாட்சிமை உண்டாவதாக தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுது ம் என்றென்றும் இருப்பதாக ஆமென். ⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿 *தூய ஆவியாரை நோக்கி மன்றாட்டு :* தூய ஆவியாரே இறைவா! எழுந்தருளிவாரும்! விண்ணகத்திலிருந்து உமது அருள் ஒளியின் கதிர்களை அனுப்பும், ஏழைகளின் தந்தையே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பேரொளியே, எழுந்தருளி வாரும். நிறை ஆறுதலானவரே, ஆன்மாக்களுக்கு இனிய விருந்தாளியே, பேரின்ப இரக்கமுள்ள இளைப்பாற்றியே, நோயில் நலமே! வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் ஆறுதலே எழுந்தருளி வாரும். மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிற பேரொளியே, உம் நம்பிக்கையாளர்களுடைய இதயத்தை நிரப்பும். உமது தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. தூய்மைற்றதை தூய்மையாக்கும். உலர்ந்ததை நனையும், காயங்களைக் குணமாக்கும். வணங்காததை வணங்கச்செய்யும். குளிரோடிருப்பதைக் குளிர்போக்கும். தவறினதைச் செவ்வனே நடத்தும். உம்மை நம்பிய எமக்கு உம் திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணிய பேறுகளையும் நல்ல இறப்பையும், முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்குத்தந்தருளும். ஆமென். 💖✨💖✨💖✨💖✨💖✨💖✨ *நம்பிக்கை அறிக்கை :* விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென் *🍄முதல் மூன்று சிறிய மணிகளில்🍄* *🌹நித்தியப்பிதாவே! நான் கட்டிக்கொண்ட சகல பாவங்களுக்கும் பரிகாரமாக* சேசு மரியாயின் இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும்'பேறு பலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றேன். *ஆமென்.!* *🌹நித்தியப்பிதாவே! நான் குற்றங்குறைகளோடு செய்த நன்மையை சுத்திகரிப்பதற்காக* சேசு மரியாயின் இருதயங்களை, அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், பேறு பலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றேன். *ஆமென்.!* *🌹நித்தியப்பிதாவே! நான் செய்யத் தவறிய நன்மைகளுக்கு ஈடாக..!*, சேசு மரியாயின் இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், பேறு பலன்களோடும் உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். *ஆமென்.!* *🌿🌹1.பெரிய மணியில்* *தாய்த் திருச்சபையில் மரித்த சகல ஆன்மாக்களுக்காகவும் இந்த மணிகளை அர்ப்பணிப்போம்* *முதல்வர் :* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!. *துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும். *ஆமென்.!* *👑சிறிய மணியில் 10 முறை👑* நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும், இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலி பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும், ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் . பிதாவுக்கும்.... ஓ என் இயேசுவே.... *🌿🌹2.பெரிய மணியில்* *உலகத்தில் மரித்த சகல ஆன்மாக்களுக்காகவும் இந்த மணிகளை அர்ப்பணிப்போம்* *முதல் :* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!. *துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும்.! *ஆமென்.!* *👑சிறிய மணியில் 10 முறை👑* நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும் இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலிப் பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும் , ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் . பிதாவுக்கும்.... ஓ என் இயேசுவே.... *🌿🌹3.பெரிய மணியில்* *மரித்த, யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும் இந்த மணிகளை அர்ப்பணிப்போம்* *முதல்:* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!. *துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும். *ஆமென்.*! *👑சிறிய மணியில் 10 முறை👑* நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும் இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலிப் பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும் , ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் . பிதாவுக்கும்..... ஓ என் இயேசுவே..... *🌿🌹4.பெரிய மணியில்* *மாசற்ற மற்றும் கருச்சிதைவு செய்யப்பட்ட குழந்தைகள் ஆன்மாக்களுக்காகவும், இந்த மணிகளை அர்ப்பணிப்போம்* *முதல்:* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!. *துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும்! *ஆமென்*!. *👑சிறிய மணியில் 10 முறை👑* நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும் இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலிப் பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும் , ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் . பிதாவுக்கும்.... ஓ என் இயேசுவே... *🌿🌹5 பெரிய மணியில்* *நம் இல்லங்களில் மற்றும் குடும்பங்களில் மரித்த, நம் முன்னோர்களின் ஆன்மாக்களுக்காகவும் இந்தமணிகளை அர்ப்பணிப்போம்* *முதல்:* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!. *துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும்.! *ஆமென்.*! *👑சிறிய மணியில் 10 முறை👑* நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும் இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலிப் பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும் , ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் பிதாவுக்கும்.... ஓ என் இயேசுவே..... 🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹 *உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக ஜெபம்* 🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹 திவ்விய இயேசுவே உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் . தாவீது அரசரின் புத்திரனாகிய இயேசுவே ! சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து , உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் .சுவாமி , தேவரீர் அன்று சிலுவைப் பீடத்தில் பலியாகும்போது பச்சாதாபக் கள்ளனுக்குக் கிருபை புரிந்தது போல இந்த ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிருந்து, அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையின் பாக்கியத்தில் சேர்த்தருளும் . அங்கே சகல அர்ச்சிஷ்டவர்களோடேயும், சம்மனசுக்களோடேயும் அவர்கள் சதாகாலமும் தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பார்களாக ஆமென் 🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹 *உத்தரிகிற ஸ்தலத்தின் ஆத்துமங்களுக்கான பிரார்த்தனை* 🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹 சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும் அர்சிஷ்ட மரியாயே , *பதில் : மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்* சர்வேசுரனுடைய அர்சிஷ்ட மாதாவே.! கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்சிஷ்ட கன்னிகையே.! அர்ச். மிக்கேலே..! தூதரும் அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே..! அர்ச். ஸ்நாபக அருளப்பரே..! பிதாப்பிதாக்களும் தீர்கதரிசிகளுமாகிய சகல அர்சிஷ்டவர்களே..! அர்ச். இராயப்பரே..! அர்ச். சின்னப்பரே..! அர்ச். அருளப்பரே..! *பதில் : மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்* அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே..! அர்ச். முடியப்பரே..! அர்ச் லவுரேஞ்சியாரே..! வேதசாட்சிகளான சகல அர்ச்சிஷ்டவர்களே..! அர்ச். கிரகோரியாரே.! அர்ச். அமிர்தநாதரே..! அர்ச். அகுஸ்தீனாரே.! அர்ச். எரொணிமுசே.! மேற்றிராணிமார்களும் ஸ்துதியர்களுமாகிய அர்ச்சிஷ்டவர்களே..! வேத வித்யாபாரகரான சகல அர்ச்சிஷ்டவர்களே..! குருக்களும் ஆசிரியர்களுமான அர்ச்சிஷ்டவர்களே..! சந்நியாசிகளும் தபோதனர்களுமான அர்ச்சிஷ்டவர்களே..! அர்ச் . மரிய மதலேனே..! அர்ச். கத்தரீனாளே..! அர்ச். பார்பரம்மாளே..! கன்னியாஸ்த்ரீகளும் விதவைகளுமாகிய அர்ச்சிஷ்டவர்களே.! ஆண்டவருடைய திருவடியார்களான ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே..! *தயாபரராயிருந்து..!* அவர்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி *தயாபரராயிருந்து.!* எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி சகல பொல்லாப்புகளிலே நின்று.! *பதில் : அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி* உமது கோபத்திலே நின்று.! உமது நீதி அகோரத்திலே நின்று.! பசாசின் வல்லமையிலே நின்று.! கொடூர வியாகுலத்திலே நின்று.! கொடிய ஆக்கினையிலே நின்று.! மரணத்தின் பயங்கரமான இருளிலே நின்று.! அக்கினிச் சுவாலையிலே நின்று.! துயரமான அழுகையிலே நின்று.! உத்தரிக்கிற ஸ்தலத்து சிறைச் சாலையிலே நின்று.! தேவரீருடைய திரு மனுஷ அவதாரத்தைப் பார்த்து.! தேவரீருடைய மாசில்லாத உற்பவத்தையும் பிறப்பையும் பார்த்து.! தேவரீருடைய மதுரமான நாமத்தைப் பார்த்து.! தேவரீருடைய பாலத்துவத்தைப் பார்த்து.! தேவரீருடைய ஞானஸ்நானத்தையும் உபவாசத்தையும் பார்த்து.! தேவரீருடைய மிகுந்த தாழ்ச்சியைப் பார்த்து.! தேவரீருடைய சுறுசுறுப்பான கீழ்ப்படிதலைப் பார்த்து.! தேவரீருடைய கிருபையின் மிகுதியையும் அளவில்லாத சிநேகத்தையும் பார்த்து.! தேவரீருடைய கொடூர உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து.! தேவரீருடைய இரத்த வியர்வையைப் பார்த்து.! தேவரீர் கட்டுண்ட கட்டுகளைப் பார்த்து.! தேவரீர் பட்ட அடிகளைப் பார்த்து.! தேவரீருடைய திரு முள்முடியைப் பார்த்து.! தேவரீருடைய திருச்சிலுவையைப் பார்த்து.! தேவரீருடைய கொடூரமான மரணத்தைப் பார்த்து.! தேவரீருடைய ஐந்து திருக்காயங்களைப் பார்த்து.! எங்கள் மரணத்தை ஜெயித்து அழித்த, தேவரீருடைய அவமானமுள்ள மரணத்தைப் பார்த்து.! தேவரீருடைய விலை மதியாத திரு இரத்தத்தைப் பார்த்து.! தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து.! தேவரீருடைய அதிசயமான ஆரோகனத்தைப் பார்த்து.! தேற்றரவு பண்ணுகிறவராகிய, இஸ்பிரீத்துசாந்துவின்ஆகமனத்தைப் பார்த்து..! நடுத்தீர்க்கிற நாளிலே..! பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகின்றோம். *பதில் : எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி* பாவியாயிருந்த மரிய மகதலேனம்மாளுக்கு பாவ மன்னிப்பு தந்தவரும், நல்ல கள்ளனுடைய மன்றாட்டைக் கேட்டவருமாகிய, தேவரீரை மன்றாடுகின்றோம். மரணத்தின் திறவுகோலையும், நரகத்தின் திறவுகோலையும், கொண்டிருக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம். இரட்சண்யத்துக்கு உரியவர்கள், இலவசமாய் இரட்சிக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் சகோதர, பந்துக்கள், உபகாரிகளுடைய ஆத்துமங்களை, உத்தரிக்கிற ஸ்தலத்திலே நின்று இரட்சித்தருள தேவரீரை மன்றாடுகின்றோம். பூலோகத்திலே, யாரும் நினையாத சகல ஆத்துமங்களுக்கும், தயை செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். கிறிஸ்து நாதரிடத்தில் இளைப்பாறுகிற சகலருக்கும், குளிர்ச்சியும் பிரகாசமும் சமாதானமும்உள்ள, ஸ்தலத்தைக் கட்டளையிட தேவரீரை மன்றாடுகின்றோம். பாவ தோஷத்தால், அவர்களுக்கு உண்டாகிற ஆக்கினையைக் குறைக்க வேண்டுமென்று, தேவரீரை மன்றாடுகின்றோம். அவர்கள் துயரைச், சந்தோஷமாக மாற்றிஅருள தேவரீரை மன்றாடுகின்றோம். அவர்களுடைய ஆசை நிறைவேற, தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம். அவர்கள் உம்மைப் புகழ்ந்து, ஸ்துதிப் பலியை உமக்குச் செலுத்தும்படி, செய்தருள தேவரீரை மன்றாடுகின்றோம். உம்முடைய அர்ச்சிஷ்டவர்களின் கூட்டத்தில், அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம். சர்வேசுரனுடைய குமாரனே தேவரீரை மன்றாடுகின்றோம். கிருபையின் ஊறணியே தேவரீரை மன்றாடுகின்றோம். ✝️உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே..! 🌿அவர்களுக்கு *இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி.* ✝️உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே..! 🌿அவர்களுக்கு, *இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி* ✝️உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே...! 🌿அவர்களுக்கு *நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி.* 1 பர முதல் : நரக வாசலில் நின்று அவர்களுடைய ஆத்துமங்களை மீட்டு இரட்சித்தருளும். சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக. அப்படியே ஆகக்கடவது. துணை : சுவாமி எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். எங்கள் அபய சத்தம் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது. *🌿🌹செபிப்போமாக :🙏🏻* விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் , இரட்சகருமாகிய சர்வேசுரா , மரித்த உமது அடியார்களுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுக்களை அங்கீகரித்து , அவர்கள் மிகுந்த ஆவலோடே ஆசிக்கிற பாவமன்னிப்பைக் கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம் . சதாகாலமும் சீவியரான சர்வேசுரா , இந்த மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி ஆமென். *பிதா சுதன் இஸ்பிரித்து சாந்துவின் பெயராலே ஆமென்.* #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝பைபிள் வசனங்கள் - St Gortrudo tho Great St Gortrudo tho Great - ShareChat