S.ANTHONY✝️YESUMARY
ShareChat
click to see wallet page
@anthonymundiyampakkam
anthonymundiyampakkam
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ٥٥٥٥٥ Latholic YouTube] PRAISC TICLORD திருச்சபை அறிவோம் புகழ்மிக்க  இறையியல் பேராசிரியர் IUIII] ? ta3@l৪@ Cathothc புனித அக்குவினா தோமா Catholic ٥٥٥٥٥ Latholic YouTube] PRAISC TICLORD திருச்சபை அறிவோம் புகழ்மிக்க  இறையியல் பேராசிரியர் IUIII] ? ta3@l৪@ Cathothc புனித அக்குவினா தோமா Catholic - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - ٥٥٥٥٥ Catholic YouTube) PRAISC TICLORD விவிலியம் அறிவோம் உயிரோடுஇருநிதபோது தானி கொனீறதைவிபமிகுதியானபெயரை சாகுமிபோதுகொனீறஹீயாரீ? சிம்சோன் நதித்தலைவர்கள் 16:30 ٥٥٥٥٥ Catholic YouTube) PRAISC TICLORD விவிலியம் அறிவோம் உயிரோடுஇருநிதபோது தானி கொனீறதைவிபமிகுதியானபெயரை சாகுமிபோதுகொனீறஹீயாரீ? சிம்சோன் நதித்தலைவர்கள் 16:30 - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝பைபிள் வசனங்கள் - Catuolc Blessed 6e Godo Decouse he hos هof rejected my prajer  Psalm 66:20 Cailolic Youlube TAMIL CATHOLIC TV Catuolc Blessed 6e Godo Decouse he hos هof rejected my prajer  Psalm 66:20 Cailolic Youlube TAMIL CATHOLIC TV - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - @atholic மன்றாட்டை @@ புறக்கணியாதகடவுளீபோற்றிி Sont 800:20 Cafholic loulube TAMIL CATHOLIC TV @atholic மன்றாட்டை @@ புறக்கணியாதகடவுளீபோற்றிி Sont 800:20 Cafholic loulube TAMIL CATHOLIC TV - ShareChat
Prayer✝️🙏🏻* Heavenly Father, As this Saturday comes to a close, we thank You for Your blessings, your protection, and Your constant presence throughout this day. We offer You our work and rest, our joys and our struggles. Forgive us for our faults and failures, and cleanse our hearts with Your mercy. Lord Jesus, as we prepare for the Lord’s Day, renew our spirits and draw us closer to You. Help us to rest in Your love and trust in Your care. Holy Spirit, watch over us through the night. Protect our families and our homes, and grant us peaceful rest. Into Your hands, O Lord, we entrust our lives and our rest, now and always. Amen. 🌙🙏 #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - Lordl Wewillnot withdrawl fromyoul Revveus andwewll call oyour namel Pal808 19 Lordl Wewillnot withdrawl fromyoul Revveus andwewll call oyour namel Pal808 19 - ShareChat
இரவு ஜெபம்* எங்களை நேசிக்கும் அன்புத் தந்தையே, எதிர்காலம் என்னவாகுமோ என்ற குழப்பத்திலேயே, ஒவ்வொரு இரவும் சோர்வாக உணர்கிறோம். உம்மை நோக்கி செபிக்க நேரம் ஒதுக்க மறந்துவிடுகின்றோம். கவலைகள் மற்றும் பயங்களால் பாதிக்கப்பட்டுள்ள சமயங்களில் உதவிக்காக யாரை நோக்கி திரும்புவது என்பது எங்களுக்குத் தெரிவதில்லை. கவலைகளால் சூழப்பட்டுள்ள இன்றிரவு நன்றாக தூங்க முடியுமா என்பதே எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. எங்களுக்குத் தேவையான காலங்களில், நாங்கள் உம்மைவிட்டு மிகவும் தொலைவில் இருப்பதாக நாங்கள் உணர்ந்தாலும், நீரே அனைத்தும் வல்லவர். எங்கள் அன்றாட, மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் உம்முடைய உதவியை யாசிக்கின்றோம்.எங்கள் உதவிக்காக உம்முடைய தெய்வீக வல்லமையை நாடுகிறோம். அன்புள்ள ஆண்டவரே, இயேசுவே, இன்றிரவு நல்ல ஓய்வையும், நல்ல இரவு தூக்கத்தையும் எங்களுக்கு ஆசீர்வதியும். ஒவ்வொரு நாளும் எங்களுக்கு உமது உதவி தேவை. மேலும், நீர் தரும் வலிமைக்கும், கடினமான விஷயங்கள் கூட உம்மால் சாத்தியம் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் குடும்பத்தையும் எங்கள் வீட்டையும் ஆசீர்வதியும். இரவு முழுவதும் எங்களை பாதுகாப்பாக வைத்திரும். உமது தேவதூதர்கள் எங்களைக் காத்து கண்காணிக்கட்டும். நாங்கள் காயப்படும்போது, ​​எங்களுக்கு ஆறுதலாக, நன்றாக உணர எங்களுக்கு உதவி புரியும். அப்பா, எங்கள் வாழ்க்கைக்கான உமது நல்ல திட்டங்களுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். உமக்குக் கீழ்ப்படியவும், உம்மை வெகுவாக நேசிக்கவும் அருள் புரியும். விடியலில் நல்ல புத்துணர்ச்சியுடன் எழுந்து, எங்கள் அன்றாட வேலைகளைத் தொடர்ந்து செய்ய அருள் புரியும். ஆமென்! † எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் தூய திருநாமத்திலும், அவருடைய மகா பரிசுத்த அன்னை, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், தாழ்ச்சியுடன் செபிக்கிறோம், ஆமென்! † இனிய இரவு வணக்கம்! 🌹 கடவுள் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! † #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ஆண்பவரேோ இனிநபங்கவ் உம்மைவிட்டுஅகலமபட்டோம் எமக்குவபழ்வுஅவித்தருளும் நபங்கள்உழதுபெொுரைத் தயழுவேபம்! திருப்பாடல் 8018 ஆண்பவரேோ இனிநபங்கவ் உம்மைவிட்டுஅகலமபட்டோம் எமக்குவபழ்வுஅவித்தருளும் நபங்கள்உழதுபெொுரைத் தயழுவேபம்! திருப்பாடல் 8018 - ShareChat
*புனித மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம் மற்றும் புகழ்மாலை* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 வானுலக சேனை தளங்களின் அதிபதியே, சதா ஜீவிய அரூபிகளில் மகிமை பிரதாபம் நிறைந்த சம்மனசானவரே, அவர்களிலும் உத்தமமானவரே! உன்னத கடவுளின் மந்திராலோசனை நிர்ணய பெட்டகமே, தேவ சிம்மாசனத்தின் அருகே நிற்கப் பேறுபெற்ற பிரபுவே, தேவ கட்டளைபடியே பரலோக வாசலைத் திறக்கவும், பூட்டவும், அதிகாரம் உள்ள வானவரே, தேவ நீதி சிம்மாசனத்தின் அண்டையில் எங்களைச் சேர்ப்பிக்கும் தூதாதி தூதரே, மரண அவஸ்தை படுகிறவர்களுக்கு உதவி செய்ய தீவிரத்தோடு ஓடிவரும் உபகாரியே, மரித்தவர்களின் ஆத்துமாக்களை அழைத்து கொண்டுபோய் திவ்விய கர்த்தரின் சன்னதியில் சேர்ப்பிக்கும் காவலரே, பலவீனனும் நிர்ப்பக்கியனுமாகிய அடியேனை கிருபாகடாட்சமாய்ப் பார்த்து என் வாழ்நாள் முழுவதிலும் விஷேசமாய் எனது மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச உதவி புரிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். -ஆமென்🙏🏻 🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿 *அதிதூதருக்கு புகழ்மாலை* 🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿 சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் 1 சம்மனசுக்களுடைய இராக்கினியாம் புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 2. புனித மிக்கேல் அதிதூதரே.. . 3. இறைவனின் ஞானத்தாலே நிறைந்திருக்கிறவரான புனித மிக்கேலே . 4. தாழ்ச்சியின் கண்ணாடியான புனித மிக்கேலே - - - 5. கீழ்ப்படிதலை ஏவுகிறவரான புனித மிக்கேலே . . . 6. தேவகுமாரனை உத்தம மேரையாய் ஆராதிக்கிறவரான புனித மிக்கேலே ... 7. மகிமையாலும், பிரதாபத்தாலும் சூழப்பட்டவரான புனித மிக்கேலே... 8. ஆண்டவருடைய வலிமை மிகும் படைக்கு பலம் மிகும் படைத்தளபதியான புனித மிக்கேலே ... 9. தூய தமத்திரித்துவ விருதை ஏந்திய புனித மிக்கேலே . . . 10. பரத்தின் காவலரான புனித மிக்கேலே . . . 11.சமாதானத்தின் தூதரான புனித மிக்கேலே .... 12. இஸ்ராயேலின் மக்களுக்கு வழிகாட்டியும் தேற்றரவுமாகிய புனித மிக்கேலே... 13. யுத்த சபையின் கொத்தளமான புனித மிக்கேலே... 14. வான்லோக சபையின் மகிமையும் மகிழ்வுமான புனித மிக்கேலே - - 15. தூதர்களின் ஒளி மிகுந்த தலைவராம் புனித மிக்கேலே... 16. விசுவாசிகளின் கோட்டையாம் புனித மிக்கேலே... 17. சிலுவைக் கொடியின் கீழ் போர் செய்வோரின் உறுதியான புனித மிக்கேலே . . . 18. பரஸ்பர நட்பின் பந்தனமான புனித மிக்கேலே... 19. மரண அவஸ்தைப்படும் ஆன்மாக்களின் நம்பிக்கையாம் புனித மிக்கேலே... 20. பதிதர்களின் எதிரொலியாம் புனித மிக்கேலே... 21. நியாயத்தீர்ப்பை அறிவிப்பவரான புனித மிக்கேலே .... 22. சகல ஆபத்துக்களிலும் உதவி செய்கிறவரான புனித மிக்கேலே... 23. ஆதிமுதல் தாழ்ச்சியால் இறைவனின் ஆதீனத்தைக் காப்பாற்றும் புனித மிக்கேலே... 24. தூய ஆவியின் வல்லமையுள்ளவரென்றும் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியால் பெரியவரென்றும், பராக்கிரமுள்ளவரென்றும் புகழப்பட்ட புனித மிக்கேலே... உமது மன்றாட்டால் எம்மை பரத்தில் சேர்க்கும் புனித மிக்கேலே... ஆன்ம ஈடேற்றத்தை விசாரிக்க இறைவனால் நியமிக்கப்பட்ட புனித மிக்கேலே... ஆன்ம ஈடேற்றத்தை விசாரிக்க இறைவனால் நியமிக்கப்பட்ட புனித மிக்கேலே.... 27. வேதாகமத்தில் புகழும் பெரும் தலைவர்களில் ஒருவரான புனித மிக்கேலே.... 28. இறைவனின் மக்களுக்கு ஆதரவான புனித மிக்கேலே... 29. எங்கள் பாதுகாவலரான புனித மிக்கேலே ... 30. எங்கள் ஆதரவாளரான புனித மிக்கேலே ... உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி. உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி. *🌿🍄செபிப்போமாக🍄🌿* ☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁 வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் உரிய பணிகளை ஆச்சரியமான முறையில் நடத்தி வருகின்ற நித்திய பிதாவே பரத்தில் உமக்கு இடைவிடாமல் பணிவிடை செய்கின்றவர்களால் இப்பூவுலகில் எம் ஜீவியத்தைக் காப்பாற்றும்படி தயை செய்தருளும் சுவாமி. இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். - ஆமென் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
*அதிதூதரான அர்ச்சியசிஷ்ட மிக்கேல் சம்மனசானவர் ஜெபமாலை* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அதிதூதரான அர்ச்சியசிஷ்ட மிக்கேலே, எங்கள் போராட்ட நாளில் எங்களைத் தற்காத்தருளும். சாத்தானின் தீச்செயல்களிலிருந்தும் , கண்ணிகளிலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருளும். தாழ்மையான எங்கள் மன்றாட்டைக்கேட்டு சர்வேசுரன் இவனைக் கடிந்து கொள்வாராக. விண்ணக சேனைகளின் இளவரசே! ஆன்மாக்களின் அழிவைத்தேடி உலகத்தில் அலைந்து திரியும் சாத்தானையும், மற்ற தீய சக்திகள் அனைத்தையும், இறைவனின் வல்லமையால் நரகத்தில் தள்ளியருள வேண்டுமென்று தாழ்மையுடன் உம்மை மன்றாடுகிறோம். *ஆமென்* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ✠ *பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே* *ஆமென் சேசு.* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *அர்ச். மிக்கேல் சம்மனசமானவர் செபமாலை* சுரூபத்தில் சொல்லவேண்டிய துவக்க செபம் இறைவா! எனக்குத் துணை புரிய வாரும்! ஆண்டவரே எனக்குத் துணை புரிய விரைந்து வாரும்! பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரித்து சாந்துவானவர்க்கும் மகிமை உண்டாவதாக........ ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. *ஆமென்* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *ஒவ்வொரு வணக்க முயற்சிக்குப்பிறகும், ஒரு கர்த்தர் கற்பித்த செபமும், மூன்று முறை மங்கள வார்த்தை செபமும் சொல்லவும்* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *முதல் தேவ இரகசியம்* 1. அர்ச். மிக்கேல், வானகக் குழு பக்திச்சுவாலகர் இவர்களின் பரிந்துரையால், நமதாண்டவர் நம்மை நிறை அன்பாகிய நெருப்பினால் பற்றியெரியத் தகுதி உள்ளவர்களாக்குவாராக. ஆமென். *1 பரலோக* *3 அருள்* *1திரி* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இரண்டாம் தேவ இரகசியம்* 2. அர்ச். மிக்கேல், வானகக்குழு ஞானாதிக்கர் இவர்களின் பரிந்துரையால், நமதாண்டவர் நாம் தீய வழிகளை விட்டு, கிறிஸ்துவ உத்தமதனத்தின் பாதையில் ஓடிச்செல்ல தேவையான அருளை நமக்கு அருள்வாராக. ஆமென். *1 பரலோக* *3 அருள்* *1திரி* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *மூன்றாம் தேவ இரகசியம்* 3. அர்ச். மிக்கேல், வானகக் குழு பத்திராசனர் இவர்களின் பரிந்துரையால், நமதாண்டவர் மெய்யான கள்ளமற்றத் தாழ்மையின் மட்டில் ஆவலை நம் இதயங்களில் பொழிவாராக. ஆமென். *1 பரலோக* *3 அருள்* *1திரி* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *நான்காம் தேவ இரகசியம்* 4. அர்ச். மிக்கேல், வானகக்குழு நாதக் கிருத்தியர் இவர்களின் பரிந்துரையால், நமதாண்டவர், நமது ஐம்புலன்களை ஆண்டு நடத்தவும் அடங்காத ஆசாபாசங்களைக் கீழ்ப்படுத்தவும் தேவையான அருளை நமக்கு அருள்வாராக. ஆமென். *1 பரலோக* *3 அருள்* *1திரி* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *ஐந்தாம் தேவ இரகசியம்* 5. அர்ச். மிக்கேல், வானகக் குழு பலவத்தர் இவர்களின் பரிந்துரையால், நமதாண்டவர் சாத்தானின் கண்ணிகளினின்றும், சோதனைகளினின்றும் நமது ஆன்மாக்களைப் பாதுகாத்தருள்வாராக. ஆமென். *1 பரலோக* *3 அருள்* *1திரி* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *ஆறாம் தேவ இரகசியம்* 6. அர்ச். மிக்கேல், வானகக்குழு சத்துவர் இவர்களின் பரிந்துரையால், நமதாண்டவர் நம்மை தீமையிலிருந்து பாதுகாத்துச் சோதனைகளில் விழாமல் காத்தருள்வாராக. ஆமென். *1 பரலோக* *3 அருள்* *1திரி* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *ஏழாம் தேவ இரகசியம்* 7. அர்ச். மிக்கேல், வானகக் குழு பிராதமிகர் இவர்களின் பரிந்துரையால், நமதாண்டவர் மெய்யானக் கீழ்படிதலின் மட்டில் நமது ஆன்மாக்களை நிரப்புவாராக. ஆமென். *1 பரலோக* *3 அருள்* *1திரி* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எட்டாம் தேவ இரகசியம்* 8. அர்ச். மிக்கேல், வானகக் குழு அதிதூதர் இவர்களின் பரிந்துரையால், நமதாண்டவர் நாம் வானக மகிமையை அடையும் பொருட்டு விசுவாசத்திலும், எல்லா நற்செயல்களிலும் நிலைமை என்னும் வரத்தை நமக்கருள்வாராக. ஆமென். *1 பரலோக* *3 அருள்* *1திரி* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *ஒன்பதாம் தேவ இரகசியம்* 9. அர்ச். மிக்கேல், வானகக் குழு தூதர் இவர்களின் பரிந்துரையால், நமதாண்டவர் நிலையற்ற இவ்வுலகில் நம்மைப் பாதுகாக்கவும், இதன் பிறகு நித்திய மகிமையடைய நம்மை நடத்திச் செல்லவும் நமக்கு அருள்வாராக. ஆமென். *1 பரலோக* *3 அருள்* *1திரி* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *முடிவு ஜெபங்கள்* அர்ச். மிக்கேல், அர்ச். கபிரியேல், அர்ச். இரபயேல், நமது காவல் தூதர்கள் இவர்களுக்குத் தோத்திரமாக நான்கு கர்த்தர் கற்பித்த செபம் சொல்லவும் *அர்ச். மிக்கேலுக்குத் தோத்திரமாக* ..... *1 பரலோக* *அர்ச். கபிரியேலுக்குத் தோத்திரமாக* ..... *1 பரலோக* *அர்ச். இரபயேலுக்குத் தோத்திரமாக* ...... *1 பரலோக* *நமது காவல் தூதர்களுக்குத் தோத்திரமாக* ...... *1 பரலோக* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *முடிவில்* மகிமைக்குரிய இளவரசரான அர்ச். மிக்கேலே! வானக சேனைகளுக்குத் தலைவரும் தளபதியுமானவரே! ஆன்மாக்களின் காவலரே! எதிர்க்கும் தீய ஆவிகளை முறியடிப்பவரே! தெய்வீக அரசரது இல்லத்தின் ஊழியரே! வியக்கத்தக்க விதமாய் எங்களை நடத்துபவரே! சிறந்த மேன்மையினாலும், மனிதத் தன்மைக்கு மேற்பட்ட புண்ணியத்தினாலும் ஒளி வீசுபவரே! நம்பிக்கையுடன் உம்மை நோக்கும் எம்மை எல்லாத் தீமையினின்றும் விடுவித்து, உமது செவ்வையான இனிமையான பாதுகாப்பினால் நாங்கள் இறைவனுக்கு ஒவ்வொரு நாளும் அதிகமதிகம் ஊழியம் புரிய எங்களைத் தகுதி உள்ளவர்களாக்கியருளும். *ஒருவர்* கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி உள்ளவர்களாகும் படியாக *அனைவரும்* இயேசு கிறிஸ்துவின் திருச் சபையினுடைய இளவரசராகிய மகிமைக்குரிய அர்ச். மிக்கேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். *🌹செபிப்போமாக🌹* எல்லா வல்லமையுள்ள என்றும் வாழும் தேவனே! உமது எல்லையற்ற நன்மைத்தனத்தாலும், எல்லா மனிதரும் மீட்படைய வேண்டுமென்ற இரக்கம் மிகுந்த ஆவலாலும், மகிமையுள்ள அர்ச். மிக்கேல் அதிதூதரை உமது திருச்சபையின் இளவரசராக நியமித்துள்ளீர். எங்கள் மரண வேளையில் எவரும் எங்களுக்குத் தொல்லை கொடுக்காதபடி எமது பகைவரிடமிருந்து விடுதலை பெறவும், உமது தெய்வீக அரசத்துவத்தின் ஆராதனைக்குரிய திருமுன், அவரால் நாங்கள் அழைத்துச் செல்லப்படவும் எங்களைத் தகுதி உடையவர்களாக்கும்படி எங்களாண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பேறு பலன்களின் வழியாக உம்மை இரந்து கேட்கிறோம் *🙏🏻ஆமென்🙏🏻* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ✠ *பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே* *🙏🏻ஆமென் சேசு.🙏🏻* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - SA LORIO /31 SA LORIO /31 - ShareChat
*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்* ~ ஆசிரியர் அருட்தந்தை மெத்தோடியஸ் அவர்கள் பாகம்-10 8-வது காட்சி அன்று பெப்ருவரி மாதம் 24-ம் நாள். புதன்கிழமை. 26 பெர்னதெத் வழக்கம்போல் காலையில் கெபிக்கு வந்தாள். முழந்தாளிலிருந்து தரையில் குனிந்து வணங்கி "அருள் நிறைந்த மரியாயே" என்று செபமாலை செபிக்கத் தொடங்கியதும் பரவசமானாள். அவள் மூகத்தில் சுவலை படர்ந்தது. அழுதாள். கண்ணீர்த் துளிகள் சுன்னத்தில் வழிந்தோடின. திடீரென எழுந்து, ‘தவம்! தவம்! தவம்! தபசு செய்ய வேண்டும் என்று அன்னை நம்மைக் கேட்கிறார்கள்" என்று கூட்டத்தைப் பார்த்துச்சொன்னாள். 9-வது காட்சி அன்று பெப்ருவரி மாதம் 25-ம் நாள், வியாழக்கிழமை, வழக்கம்போல் காலையில் பெர்னதெத் குகைக்கு வந்தாள். செபித்தாள், பரவசமானாள். திடீரென எழுந்தாள். குகையின் அருகில் சென்றாள். குகையை உற்றுப் பார்த்துக் கொண்டே "சரி"! என்று கூறி தலையசைத்து விட்டு, திறந்த வெளிக்கு ஓடினாள், பின் திகைத்து நின்றாள். குகையை உற்றுப் பார்த்தாள். அன்னை வேறு இடத்தைக் காட்டியதால் அந்த இடத்திற்குச் சென்று அங்கே இருந்த சிறு பள்ளத்தில் முழந்தாளிட்டபடி மண்ணைத் தோண்டினாள். உடனே நீர் சுரந்து ஊற்றெடுத்துப் பாய்ந்தது. சகதியுடன் கலந்த அத்தண்ணீரை இரு கைகளாலும் அள்ளி முகத்தைக் கழுவினாள். அருகில் உள்ள புல்லைப் பறித்து மென்றாள். நாற்பத்தைந்து நிமிடங்கள் இது நடந்தது, கூட்டத்தில் இருந்த கடவுளை நம்பாத நாஸ்திகன் ஒருவன் “என்ன முட்டாள்தனமான செயல்! இந்த 20-ம் நூற்றாண்டிலும் மூட்டாள்தனமான இச்செயல்களை எப்படி சகிக்க முடியும்?” என்று கத்தினான், மறுநாள் அதே இடத்திற்கு அந்த நாஸ்திகன் வந்து பார்த்திருந்தால் வீறிட்டுப் பாய்ந்து வரும் சுத்தமான ஊற்று நீரைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பான். 150 ஆண்டுகளாகியும். இன்று வரை வற்றாமல் அந்தச் சுனைநீர் ஊற்றெடுத்துப் பாய்கிறது. ஒரு நாளைக்கு 25,000 கேலன் தண்ணீர் தங்குதடையின்றிச் சுரந்து பாய்கிறது. இப்புதுமைத் தண்ணீரைப் பயன்படுத்துவோரில் பலர் நோய் நீங்கி பூரண குணம் பெறுகின்றனர். இந்தத் தண்ணீரை திருப்பயணிகள் உலகமெங்கும் எடுத்துச் செல்கின்றனர். இன்று காட்சி நடைபெறவில்லை பெப்ருவரி மாதம் 26-ம் நாள். வெள்ளிக்கிழமை, அன்று பெர்னதெத்துக்கு அன்னை காட்சிதரவில்லை. அன்னை மசாபியேல் குகையில் காட்சி கொடுத்ததின் நிலையான அடையாளமாக இருக்கப்போகிற நீர் ஊற்றின் மீது மக்கள் கவனத்தைச் செலுத்தும் படியாகவும், அவரைத் தேடி வரும் மக்களுக்கெல்லாம் சர்வேசுரனிடமிருந்து அருளைப் பெற்றுத் தரும் “வரப்பிரசாதத்தின் மத்தியஸ்தியான (Mediatrix of grace) பரிசுத்த கன்னிமரியாயின் பிரசன்னம் இங்கு இருப்பதை சுட்டிக் காட்டவும் இன்று காட்சி தரவில்லை என்கிறாள் பெர்னதெத் தொடர்ந்து இனைந்திருங்கள்..... ஆமென். #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝பைபிள் வசனங்கள் - M M - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
00:52