அரசியல் ஆசான்
ShareChat
click to see wallet page
@arasiyalaasaan
arasiyalaasaan
அரசியல் ஆசான்
@arasiyalaasaan
நாம் தமிழர் கட்சி காணொளிகள், செந்தமிழன் சீமான்,புர
உலகத்தொழிலாளர் நாளில் உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்! ”காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா – என் தோழனே பசையற்றுப் போனோமடா” எனப் பாடிய பொதுவுடைமைப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் பாடலைப்போல் எந்தக் காலத்திலும் யாராலும் ஏறெடுத்துப் பார்க்க கதியற்ற, எவராலும் திரும்பிப் பார்க்கப்படாத யாருமற்றவர்களாகவே உலகெங்கும் தொழிலாளர் பெருமக்கள் இன்றளவும் இருக்கிறார்கள். 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டத் தொழிற்புரட்சியின் காரணமாக எவ்வித விதிமுறைகளும், சட்டத்திட்டங்களும் இல்லாமல் இலாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட முதலாளிகளால் தொழிலாளர்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டனர். இதனைக் கண்டித்து 1886 ஆம் ஆண்டு மே 1 அன்று 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர ஓய்வு, என்கின்ற அடிப்படை உரிமைகளை நிறைவேற்றக் கோரியும், உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதை வலியுறுத்தியும் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு மிகப்பெரிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மே - 4 அன்று அமெரிக்காவின் சிகாகோ ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தை அமெரிக்க வல்லாதிக்க அரசு அடக்கி ஒடுக்க நினைத்து ஏராளமானத் தொழிலாளர்களைக் கொன்று குவித்தது. எனினும் தொழிலாளர்களின் எழுச்சிமிகுந்தப் புரட்சிக்கு அடிபணிந்த அமெரிக்க வல்லாதிக்க அரசு இறுதியில் 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற அடிப்படை ஊதியம் என்கின்ற கோரிக்கைகளுக்கு ஒத்துக்கொண்டது. அந்த வரலாற்று வெற்றியை நினைவுகூறும் வகையில், பாரீசில் நடந்த சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில், 1890 ஆம் ஆண்டு மே 1 முதல் உலகளாவிய தொழிலாளர் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியப் பெருநிலத்திலேயே தமிழரின் தாயகமான தமிழ்நாட்டில் சென்னை‌ கடற்கரையில் 1923 ஆம் ஆண்டு மே 1 அன்று பெரும்புகழ் கொண்ட நம்முடைய பாட்டன், பொதுவுடமை போராளி ஐயா சிங்காரவேலர் தலைமையில்நாள் முதன்முறையாக கொண்டாடப்பட்டது. அதனடிப்படையில் இந்தியப் பெருநிலம் எங்கும் மே 1 அன்று உழைப்பாளர்கள் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று தொடங்கி இன்றுவரை தொழிலாளர் நாள்தான் கொண்டாடப்படுகின்றதே தவிர தொழிலாளர்களை உலகம் கொண்டாடவில்லை. கொண்டாட்டத்துக்கு உரியவர்களாக தொழிலாளர்களை நடத்தவும் இல்லை என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரமாகும். விவசாயம் முதலாக வாழ்வியலுக்கான அத்தனைப் பணிகளிலும் தங்களை உளப்பூர்வமாக ஒப்புவித்துக்கொண்டு பணியாற்றும் உழைப்பாளர்களைச் சுரண்டி பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு சேவை புரியும் தரகு நிறுவனங்களாகவே ஆளும் அரசுகள் செயல்படுகின்றன. அடக்குமுறைகள் மூலம் தொழிலாளர் உரிமைகளைத் தட்டிப்பறித்து முதலாளித்துவக் கைகூலிகளாக செயல்படும் அரசுகளுக்கு எதிராக, தங்களுக்குள் ஒற்றுமை பெருக்கி, தீயதை எதிர்த்து போராடும் துணிவும் – வலிமையும் பெற்ற பேராற்றலாகவும், முன்னேற்றப்பாதையில் நடைபோடும் பேராளுமையாகவும் தொழிலாளர் வர்க்கம் மேம்பட வேண்டும். ஆளும் அரசுகள் தொழிலாளர் உழைப்பினைச் சுரண்டி, உரிமைகளைப் பறிக்க முயன்றால், அத்தகைய கொடுங்கோன்மை அரசுகளைத் தூக்கி எறியவும் சிறிதும் அச்சமின்றி தொழிலாளர் வர்க்கம் துணை நின்றுள்ளனர் என்பதே கடந்தகால வரலாறாகும். ஆட்சி, அதிகாரத்தின் துணைகொண்டு உலகமயம், தாராளமயம் என முதலாளித்துவம் நம்மை அச்சுறுத்தும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக உழைப்பாளர் உரிமைபெற்ற 'மே நாளில்' உழைப்புச் சுரண்டலுக்கெதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்! இனியும் வெறும் நாளினை மட்டுமே கொண்டாடாமல், உழைக்கும் மக்களை ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்! – செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள் மே 1 #உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் #உழைப்பாளர் #உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் #உழைப்பாளர் தினம்
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ogulmtyces    உலகத்தொழிலாளர் நாளில் உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்! தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழர் கட்சி நாம் join naamtamilar.org @ITWingNTK Follow US on ogulmtyces    உலகத்தொழிலாளர் நாளில் உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்! தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழர் கட்சி நாம் join naamtamilar.org @ITWingNTK Follow US on - ShareChat
“உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சமஸ்கிருத மொழியில் 52 எழுத்துக்கள் உள்ளது. அது ஆங்கிலத்தை விட உயர்ந்தது என வாதிட்டார். இதற்குப் பதில் அளித்த தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி மகாதேவன், 'அப்படி பார்த்தால் தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன' என்று கூறி, மொழி மேலாதிக்கம் வாதங்களைத் தவிர்த்து வழக்கின் சட்ட அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்." #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat
01:09
தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு #புரட்சியாளன் சீமான் #சீமான்
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - தேதி 29.04.2026 s0nాrd LSn8ntestes தமிழர்களின் ஓர்மையை சிதைக்கும் 9 )@@[6 சதியை இலங்கை அரசின் ருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழர் கட்சி நாம் ITWingNTK தேதி 29.04.2026 s0nాrd LSn8ntestes தமிழர்களின் ஓர்மையை சிதைக்கும் 9 )@@[6 சதியை இலங்கை அரசின் ருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழர் கட்சி நாம் ITWingNTK - ShareChat
தாத்தா புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! கிடந்த தமிழ்ச் சமூகத்தை உணர்ச்சிமிக்கப் பாக்களால் உசுப்பிய தமிழ்ப்பெரும் பாவலர் நம்முடைய தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று! தமிழ்த்தேசிய உரிமைக்கும், விடுதலைக்கும் போராடி வருகிற இளந்தலைமுறை பிள்ளைகளாகிய நாங்கள், எங்கள் தாத்தா பாரதிதாசனின் பாக்களைத் தாய்ப்பாலுக்கு இணையாகப் பருகி, உணர்வு பெற்று, பெருமிதத்தோடும் திமிரோடும் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! தாத்தா பாரதிதாசன் புரட்சிக் கனவை எந்தச் சமரசமுமின்றி நிறைவேற்றிட தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதிமொழியை இந்நாளில் ஏற்கிறோம். தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் நம்முடைய தாத்தா புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு #புரட்சியாளன் சீமான்
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - தாத்தா கிடந்த தமிழ்ச் சமூகத்தை  புரட்சிக்கவிஞர் பாவேந்தர் ணர்ச்சிமிக்கப் உசுப்பிய பாக்களால் உ தமிழ்ப்பெரும் பாவலர் நம்முடைய பாரதிதாசன் தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த  இன்று ! நாள்  அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! ரிமைக்கும், தமிழ்த்தேசிய உ விடுதலைக்கும் போராடி வருகிற சித்திரை 16 29-04-2026 இளந்தலைமுறை பிள்ளைகளாகிய நாங்கள், எங்கள் தாத்தா பாரதிதாசனின் பாக்களைத் தாய்ப்பாலுக்கு இணையாகப் பருகி, ணர்வு பெற்று பெருமிதத்தோடும் உ திமிரோடும் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம் ! தாத்தா பாரதிதாசன் புரட்சிக் எந்தச் சமரசமுமின்றி கனவை நிறைவேற்றிட தொடர்ந்து என்ற போராடுவோம் றுதிமொழியை இந்நாளில் உ ஏற்கிறோம் தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் நம்முடைய தாத்தா புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம் ! தமிழர் ! I5lTu' செந்தமிழன் சீமான் ஒருங்கிணைப்பாளர்  தமிழர் கட்சி நாம் தலைமை 2 Seemon4TN SenthamizhanSeeman Seemon4TN Officiol தாத்தா கிடந்த தமிழ்ச் சமூகத்தை  புரட்சிக்கவிஞர் பாவேந்தர் ணர்ச்சிமிக்கப் உசுப்பிய பாக்களால் உ தமிழ்ப்பெரும் பாவலர் நம்முடைய பாரதிதாசன் தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த  இன்று ! நாள்  அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! ரிமைக்கும், தமிழ்த்தேசிய உ விடுதலைக்கும் போராடி வருகிற சித்திரை 16 29-04-2026 இளந்தலைமுறை பிள்ளைகளாகிய நாங்கள், எங்கள் தாத்தா பாரதிதாசனின் பாக்களைத் தாய்ப்பாலுக்கு இணையாகப் பருகி, ணர்வு பெற்று பெருமிதத்தோடும் உ திமிரோடும் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம் ! தாத்தா பாரதிதாசன் புரட்சிக் எந்தச் சமரசமுமின்றி கனவை நிறைவேற்றிட தொடர்ந்து என்ற போராடுவோம் றுதிமொழியை இந்நாளில் உ ஏற்கிறோம் தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் நம்முடைய தாத்தா புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம் ! தமிழர் ! I5lTu' செந்தமிழன் சீமான் ஒருங்கிணைப்பாளர்  தமிழர் கட்சி நாம் தலைமை 2 Seemon4TN SenthamizhanSeeman Seemon4TN Officiol - ShareChat
நாம் தமிழர் கட்சி புலிக்கொடியை அவமதித்த நபர்கள் மன்னிப்பு கேட்டனர் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு #புரட்சியாளன் சீமான்
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat
00:20
3 நாட்களில் 35 பேரை கடித்த பாம்புகள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
00:32
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும்! காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம் முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத நிர்வாகச் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது? முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மண்ணின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள்? நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத நிலையில், கூட்டம் முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாக மாறி கர்நாடகாவுக்கு சாதகமாகிவிடாதா? யாருடைய உத்தரவின் பேரில் இத்தனை அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது? யாருடைய நலனுக்காக இத்தனை அவசரமாக ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது? தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க, கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு மற்றும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கூட்டுச் சூழச்சியாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக தோன்றுகிறது. கச்சத்தீவு போன்று தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய வரலாற்றுச் சதிகளை இனியும் அனுமதிக்க முடியாது. ஆகவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு #புரட்சியாளன் சீமான் #காவேரி
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - 28.04.2026 தேதி " ITWingNTK மூன்று மாநிலத்தேர்தல் முடிவுகள்வெளிவந்து,  புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தை கூட்ட வேண்டும் செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழர் கட்சி நாம் 28.04.2026 தேதி ITWingNTK மூன்று மாநிலத்தேர்தல் முடிவுகள்வெளிவந்து,  புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தை கூட்ட வேண்டும் செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழர் கட்சி நாம் - ShareChat
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தை கூட்ட வேண்டும்! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு #புரட்சியாளன் சீமான் #சீமான்
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - 28.04.2026 மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து,  புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தை கூட்ட வேண்டும் ! சின்னமி நமது செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி 61 வசாயி join naamtamilar org NTK IT WING 28.04.2026 மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து,  புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தை கூட்ட வேண்டும் ! சின்னமி நமது செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி 61 வசாயி join naamtamilar org NTK IT WING - ShareChat
எல்லாம் பொய்யா🤐🤐 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு #புரட்சியாளன் சீமான் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat
01:44
“கண்ணகி கோயில் வழிபாட்டு உரிமைகளை மீட்கும் நெடும்பயணத்தில் சீமான் பங்கேற்க வேண்டும்" மக்கள் தமிழ் ஆய்வரண் கோரிக்கை! - கேரளா அரசின் எல்லைப்பகுதி வழியாக கண்ணகிக் கோயிலுக்கு செல்லும் பாதையில் கேரளா வனச்சரகக் காவல்துறையும் மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. இதனை மாற்றி, தமிழக வனப்பகுதி வழியாகவே பாதையை அமைப்பது, கண்ணகிக்குத் தனிக்கோட்டம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஏற்கனவே நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு 2026-ல் குறிப்பிட்டதை மக்கள் தமிழ் ஆய்வரண் வரவேற்றது குறிப்பிடத்தக்கது. #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு #புரட்சியாளன் சீமான் #சீமான்
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat