Arulselvimurugesan
ShareChat
click to see wallet page
@arulselvi197
arulselvi197
Arulselvimurugesan
@arulselvi197
I love my jesus
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - எல்லாக் காவலோடும் QC இருதயத்தைக் [ காத்துக்கொள் அடுனடத்தினீ்று  కడి ஜஊறறு புறப்படும நீதிமொழிகள் 4:23 எல்லாக் காவலோடும் QC இருதயத்தைக் [ காத்துக்கொள் அடுனடத்தினீ்று  కడి ஜஊறறு புறப்படும நீதிமொழிகள் 4:23 - ShareChat
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - ன்றைய மன்னா திங்கட்கிழமை நாமத்துக்குப் பயந்திருக்கிற என் உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் புறப்பட்டுப்போய், கொழுத்த வெளியே கன்றுகளைப்போல வளருவீரகள் . 2 ) 4 மலகியா : 965505থ76 ன்றைய மன்னா திங்கட்கிழமை நாமத்துக்குப் பயந்திருக்கிற என் உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் புறப்பட்டுப்போய், கொழுத்த வெளியே கன்றுகளைப்போல வளருவீரகள் . 2 ) 4 மலகியா : 965505থ76 - ShareChat
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - Meo os இரட்சிப்பும் 660 மகிமையும் எ தேவனிடத்தில் |ுக்கிறது சங்கீதம் 62:7 Meo os இரட்சிப்பும் 660 மகிமையும் எ தேவனிடத்தில் |ுக்கிறது சங்கீதம் 62:7 - ShareChat
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - 618!@ நீமிகவும் பிரியமானவன், ஆதலால் நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது தொனியேல்9:230 618!@ நீமிகவும் பிரியமானவன், ஆதலால் நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது தொனியேல்9:230 - ShareChat
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - ன்றைய மன்னா ஞாயிற்றுக்கிழமை நானே (இயேசுவே) வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் . (யோவான் 14:6) 0 9655054764 ன்றைய மன்னா ஞாயிற்றுக்கிழமை நானே (இயேசுவே) வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் . (யோவான் 14:6) 0 9655054764 - ShareChat
#✝பைபிள் வசனங்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும், ஏராளமான திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய #பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.* நெகேமியா 9:25 *👉 மனிதனை உயர்த்துவது தேவனுடைய தயவுதான்!* தயவு என்பது சம்பாதிக்க முடியாதது, தேவ அருளால் பெறப்படுவது. 🪇*தேவனுடைய தயவு என்றால் என்ன*⁉️ 📖 எபிரேய வார்த்தை => *“Chen”* பொருள்: அருள், ஈர்ப்பு, பரிசு, இரக்கம், காருண்யம், மற்றவரை உயர்த்த விரும்பும் மனம்... கர்த்தரை நெருங்கி அறிந்தவர்களுக்கே, அவர் எவ்வளவு *மிகுந்த தயவுள்ளவர்* என்பதை உணர முடியும். தேவனை வெளிப்புறமாக அறிந்தவர்களுக்கும், அவரோடு நெருங்கி நடந்தவர்களுக்குமே அவர் கிருபையின் ஆழம் புரியும். 🪇 *தயவு => தேவனுடைய மகிமையின் வாசல்* மோசே, “கர்த்தாவே, உமது மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்று கேட்டான். ஆனால் தேவன் மகிமையை காண்பிப்பதற்கு முன்பாக தமது தயவை முதலில் காட்டினார். “என்னுடைய *தயையை எல்லாம்* உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணுவேன்” (யாத். 33:19) ஏன் என்றால், அந்த தயவு இல்லாவிட்டால், பரிசுத்தமான தேவ மகிமையை மனிதன் தாங்க முடியாது. தேவன் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர் (1 தீமோ. 6:16). 👉 ஆகவே, தேவனை அறியும் பாதையின் வாசல் தயவுதான்! 🪇 *தயவு பெற்றவர்கள்* ஏனோக்கு 👉🏻 தேவனோடு நடக்க தயவு ✓நோவா 👉🏻 கர்த்தரோடு சஞ்சரிக்க தயவு ✓ஆபிரகாம் 👉🏻 தேவனுடைய நண்பன் ஆக தயவு ✓ யாக்கோபு 👉🏻 இரண்டு பரிவாரம் பெற தயவு ✓எஸ்தர் 👉🏻 ராஜாத்தியாக உயர்த்தப்பட தயவு ✓இஸ்ரயேல் ஜனம் 👉🏻 உழைக்காத நன்மைகளை அனுபவிக்க தயவு இவர்கள் எல்லோரும், பூரணமானவர்கள் அல்ல; ஆனால் தயவு பெற்றவர்கள்! ✓ நோவா 👉🏻தேவனுடைய கண்களில் தயவு கண்டார் (ஆதியாகமம் 6:8). ✓தானியேல்👉🏻 தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார் (தானி 1:9). ✓ யோசேப்பு👉🏻எகிப்தில் போத்திபாரின் வீட்டிலும், சிறையிலும் தேவனுடைய தயவு அவரோடிருந்தது. ✓தாவீது 👉🏻 தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான் (அப் 7:46). ✓ரூத் 👉🏻போவாஸ் என்பவரின் வயலில் தயவு பெற்றாள் (ரூத் 2:10). ✓மரியாள் 👉🏻 தேவனிடத்தில் தயவு/ கிருபை பெற்றவள் என்று தூதனாலால் கூறப்பட்டது (லூக்கா 1:30). 👉 இது எல்லாம் தகுதியால் அல்ல; தயவினால்! 🪇 *இயேசுவில் வெளிப்பட்ட தயவு* “அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார்” (அப். 10:38) கர்த்தர் இயேசு, பாவிகளிடம், நிராகரிக்கப்பட்டவர்களிடம், வியாதியஸ்தர்களிடம் தம்முடைய தயவை மறுக்கவில்லை. அவர் பார்வையில் ... தகுதி இல்லை என்றாலும், தயவு இருக்கிறது! 🪇 *ஆவியின் கனிகளில் ஒரு கனி – தயவு* “நன்மை செய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை” (நீதி. 19:22) 🪇 *நாம் எப்படி வாழ வேண்டும்⁉️* “கர்த்தர் உங்களுக்கு தயவு பாராட்டினதுபோல, நீங்களும் *ஒருவருக்கொருவர் தயவாயும்,* மனஉருக்கமாயும் இருந்து, மன்னியுங்கள்” (எபே. 4:32) நன்மை செய்ய வாய்ப்பு வந்தால், அதை தவறவிடாதீர்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களுக்கு காட்டும் தயவில்தான், தேவனுடைய தயவு உலகிற்கு வெளிப்படும்! 🌿 “தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்” (எபே. 1:6) 👉 தயவு என்பது... மனித முயற்சியின் பலன் அல்ல தேவனுடைய கிருபையின் வெளிப்பாடு 🪇 *தயவு தேவனால் ஏற்படுத்தப்படுகிறது* 📖 நீதிமொழிகள் 3:4 ....அதினால் தேவனுடைய பார்வையிலும்அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் *தயையும் நற்புத்தியும்* பெறுவாய். 📖 தானியேல் 1:9 “தேவன் தானியேலுக்கு தலைவனுடைய கண்களில் *தயவும் இரக்கமும்* கிடைக்க கிருபை செய்தார்.” 👉 மனிதரின் இதயத்தைத் திருப்புபவர் தேவனே! 🪇 *தயவு [காருண்யம்]* எனும் பாதுகாப்பு கேடகம் 📖 சங்கீதம் 5:12 கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர். 👉 தயவு நம்மை சூழ்ந்திருக்கும் பாதுகாப்பு. 🪇 *தயவு அடிமைத்தனத்திலிருந்து உயர்த்தும்* 📖 ஆதி 39:21 யோசேப்பு சிறைத் தலைவனின் கண்களில் தயவு. 📖 ஆதி 41 அரண்மனை உயர்வு. 👉 ஒரே நாளில், தயவு மனிதனை உயர்த்துகிறது. 🪇 *தயவு தலைமுறைகளை ஆசீர்வதிக்கும்* 📖 நோவா – ஆதி 6:8 நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. 👉 அவன் குடும்பம் முழுவதும் காப்பாற்றப்பட்டது 🪇 *தயவு சபையில் வெளிப்படும்* 📖 அப் 2:47 தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் *தயவு பெற்றிருந்தார்கள்.* இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார். 👉 தேவ தயவு இருக்கும் இடத்தில் வளர்ச்சி உண்டாகும். 🪇 *தயவு நம்மை உயர்த்தும்* 📖 சங்கீதம் 89:17 உம்முடைய *தயவினால்* எங்கள் கொம்பு உயரும். *ஜெபம்* “கர்த்தாவே, உமது மகா பெரிய தயவு என் வாழ்க்கையை சூழட்டும். என்னை உயர்த்தி, பாதுகாத்து, என் தலைமுறைகளையும் ஆசீர்வதியுங்கள். ஆமென்.” 🌼 *நினைவுச் சொல்லு:* *நீ இருப்பது உன் பலத்தால் அல்ல – தேவனுடைய தயவினால்!* *லில்லி ராஜ்* ✍🏻
✝பைபிள் வசனங்கள் - FAVOR ESTHER 5:2 FAVOR ESTHER 5:2 - ShareChat
#✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:59
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - [ G7anವn 4l:13 வலதுகையைப் நான் உை பிடீத்து பயப்படாதே, நான் இனகிகுகி துணை நிறகிறேன என்று கரத்தர் சொலகிறார [ G7anವn 4l:13 வலதுகையைப் நான் உை பிடீத்து பயப்படாதே, நான் இனகிகுகி துணை நிறகிறேன என்று கரத்தர் சொலகிறார - ShareChat
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - ன்றைய மன்னா சனிக்கிழமை அதிசீக்கிரத்தில் நீங்கும் நம்முடைய உபத்திரவம் லேசான மிகவும் அதிகமான நித்திய உண்டாக்குகிறது  கனமகிமையை (2 681 4:17) 9 9655054764 ன்றைய மன்னா சனிக்கிழமை அதிசீக்கிரத்தில் நீங்கும் நம்முடைய உபத்திரவம் லேசான மிகவும் அதிகமான நித்திய உண்டாக்குகிறது  கனமகிமையை (2 681 4:17) 9 9655054764 - ShareChat