உன்னைத்தா..னே
தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து,
ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து.. ஒரு கோலமிட்டேன்..
கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள்..
நல்லவனுக்கு நல்லவன் திரைப்பட பாடல்..
#கவிஞர் வைரமுத்து
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்..
கவியரசர் பாடல் வரிகள்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட பாடல். #கவியரசர் கண்ணதாசன்v
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா...
கவிஞர் வாலியின் பாடல் வரிகள்..
கன்னிப்பெண் திரைப்பட பாடல். #கவிஞர் வாலி
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்..
கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள்..
கொம்பேறிமூக்கன் திரைப்பட பாடல்.. #கவிஞர் வைரமுத்து
பூங்காற்று திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா..
கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள்..
முதல்மரியாதை திரைப்பட பாடல்.. #கவிஞர் வைரமுத்து
சங்கீத சனிக்கிழமை- வாத்தியங்களுடன் இணைந்த பாடல் பதிவு.
****
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி..
பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம்..
கவிக்குயில் திரைப்பட பாடல்..
#கவியரசர் கண்ணதாசன்v