வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா…
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது?..
கவிஞர் வாலியின் பாடல் வரிகள்..
வாழ்வே மாயம் திரைப்பட பாடல்.. #கவிஞர் வாலி